நீலக்கொடி கடற்கரை திட்டம்: மீனவர்களிடமிருந்து பறிக்கப்படும் மெரினா!
நீலக்கொடி திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்துமே மீனவர்களை கடலுக்கு செல்லவிடாமல் தடுப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் தொடர் போராட்டமும் கார்ப்பரேட்மயமாகும் மருத்துவக் கட்டமைப்பும்!
நவம்பர் 14-ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் வி.வி.டி. சிக்னல் அருகே ஊதிய உயர்வுக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியதுடன் தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
நான்கு தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப்பெறு! | ம.அ.க. கண்டனம்
தொழிலாளர்களை, கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள், போலீசு கொண்ட ஒரு கும்பலின் அதிகாரத்தின் கீழ் கொத்தடிமைகளாக்கும் இச்சட்டங்களை எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்திய பாசிச மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் உச்சநீதிமன்ற கருத்துரை!
உச்ச நீதிமன்ற கருத்துரையானது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மேலான அதிகாரத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. தற்போது இருக்கும் குறைந்தபட்ச மாநில அதிகாரங்களைக் கூட ஒழித்துக்கட்டுவதாக உள்ளது. மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் இக்கருத்துரையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
முளைக்கும் நெற்பயிர்கள் கழுத்தறுக்கும் அரசு மரணிக்கும் விவசாயம்!
“வட்டிக்கு கடன் வாங்கி, நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து, மாட்டுக்கு வைக்கோல் போடுவதற்கு கூட எதுவும் தேறவில்லை” என்று விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் நம் உணவு வரை கரிக்கிறது.
தோழர் சம்பத்தின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | நினைவேந்தல் கூட்டங்கள்
தோழர் சம்பத்தின் பாதையில் வீறுநடை போடுவோம் - தோழர் ரவி
https://youtu.be/6hfnSshNYIw
***
தோழர் சம்பத்தின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! - தோழர் சாந்தகுமார்
https://youtu.be/XgkW9-7Vi8c
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram,...
குஜராத்தில் ‘பசுவதை’க்கு ஆயுள் தண்டனை: இதுதான் இந்துராஷ்டிர நீதி!
மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை விதிப்பதென்பது இதுவே முதன்முறை. இத்தீர்ப்பு மனிதநேயமற்ற இரத்தவெறிப்பிடித்த மிருகங்களின் மதவெறியைத்தான் பிரதிபலிக்கின்றது.
கர்நாடகா: கொலைகார சாமியாரும், நீதிக்காகப் போராடும் மக்களும்
ஆறு ஆண்டுகளாக சிறையில் இருந்த முக்கியக் குற்றவாளியான சாலூர் மடத்தின் இளைய மடாதிபதி மகாதேவசாமி, உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகக் கூறி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தான். இதனால் மனமுடைந்து போன கர்நாடக உயர்நீதிமன்றம் ‘பிரசாதத்தில்’ நஞ்சு கலந்து 17 பேரைக் கொன்ற கொலைகாரனுக்கு கருணையுடன் சமீபத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களின் காத்திருப்புப் போராட்டம் வெல்லட்டும்!
அரசு உதவிபெறும் கல்லூரிகளின் ஆசிரியர்கள் தங்களது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 12-ஆம் தேதி தொடங்கி சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகம் முன்பாக மூன்று நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் உடல் தானம் – படங்கள்
தோழரின் இளமை, சிந்தனை, ஆற்றல், வாழ்க்கை என அனைத்தும் மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது போலவே, அவரின் இறப்பிற்கு பிறகும் அவரின் உடலும் இச்சமூகத்திற்கு அதிகபட்ச பயனளிப்பதாக இருக்கும் வகையில், தோழர் சம்பத்தின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
Red Salute to Naxalbari Revolutionary Comrade Sampath!
Throughout his life, he defended the foundational principles of the Naxalbari movement and Marxist-Leninist ideology. He upheld the mass line path of the SOC. He fought firmly against left extremism, right opportunism, liquidationism, and various anarchist tendencies prevalent among many M-L groups.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் – இரங்கல் கூட்டம்
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார்...
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – உரைகள்
தோழர் சம்பத் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களின் உரைகளில் உள்ள சில முக்கியமான கருத்துகளை மட்டும் இக்கட்டுரையில் சுருக்கமாக பதிவிடுகிறோம்.
Red Salute to Naxalbari Revolutionary Comrade Sampath! || SOC
For fifty years, comrade Sampath dedicated himself to the Naxalbari revolutionary politics and its growth, enduring harsh struggles. His memories will remain a shining star in the history of the Naxalbari movement and the Indian revolution! By adhering to his revolutionary qualities, we pledge to achieve the Indian revolution!
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – படங்கள்
தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10.30 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.






















