பாண்டி கோவில் கிடா வெட்டு சுகாதாரக் கேடா? தமிழர் மரபில் கை வைக்கும் சங்கிகள்!
பாண்டி கோவில் கிடா வெட்டு சுகாதாரக் கேடா?
தமிழர் மரபில் கை வைக்கும் சங்கிகள்! | தோழர் இராமலிங்கம்
https://youtu.be/qoJG32KeWi8
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நாடு முழுவதும் தடுப்பு முகாம்கள்: இந்தியாவின் வதை முகாம்கள்!
நாடு முழுவதும் தடுப்பு முகாம்களை அமைப்பதற்கான அறிவிப்பை பாசிச மோடி அரசின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையுடனும், பா.ஜ.க. கும்பல் ஆளும் மாநிலங்களில் புல்டோசர் பயங்கரவாதம் நிலைநாட்டப்படுவதுடனும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
இ ஃபைலிங் முறைக்கு எதிரான தமிழ்நாடு வழக்கறிஞர் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க
அதிவேக இணைய வசதி, மின் வசதி, ஆற்றல் கொண்டவர்கள் மட்டுமே இனி வழக்கறிஞராக நீடிக்க முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது. இதன் மூலம் தொடர்ந்து பல தலைமுறைகளாக வழக்கறிஞராக இருப்பவர்கள், பெரும் பணக்கார கும்பல் மட்டுமே நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்த முடியும் அல்லது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகும்.
திருப்பரங்குன்றம்: மண்ணைக் கவ்விய காவி கும்பல்!
‘முருக பக்தர்’ மாநாட்டு தோல்விக்குப் பிறகு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரண்டாவது முறையாக காவி கும்பல் மண்ணைக் கவ்வியுள்ளது. தமிழ்நாடு மக்களின் பார்ப்பனிய எதிர்ப்புணர்வும், களத்தில் புரட்சிகர - ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டமும் மீண்டும் வென்றுள்ளது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர், 2008 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசு ஊழியர்களுக்கு மரணப் பொறியாகும் எஸ்.ஐ.ஆர்.
“ஸ்பெக்ட் ஃபவுண்டேஷன்” (SPECT Foundation) என்கிற அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையானது, ஆறு மாநிலங்களில் குறைந்தது 33 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) தற்கொலை மற்றும் மருத்துவ அவசரநிலை காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட், 2008 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேற்குவங்கம்: தெருவோர இஸ்லாமிய வியாபாரிகளை தாக்கிய ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள்
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இறைச்சி கடைகள், உணவு விற்பனை செய்யும் இஸ்லாமிய மக்கள் மீது காவி குண்டர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்துவதும், படுகொலை செய்வதும் தொடர்ந்து வருகிறது.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை, 2008 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டமும் தி.மு.க. அரசின் துரோகமும்!
அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டதின் கீழ் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி வருவதை தி.மு.க. அரசு பெருமையாக முன்னிறுத்தி வருகிறது. ஆனால், அந்த காலை உணவுத் திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தாமலும் காலிப் பணியிடங்களை நிரப்பாமலும் துரோகமிழைத்து வருகிறது.
இண்டிகோ நிறுவனத்திடம் அடிபணிந்த மோடி அரசு!
கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசுக்கு மக்களின் உயிரைப் பற்றியெல்லாம் கவலை இல்லை என்பது இவற்றின் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கப்படுவதன் கோர விளைவுகளையும் இந்நிகழ்வு வெளிக்காட்டியுள்ளது.
SIR பணிச்சுமையால் ரயில் முன் பாய்ந்து பி.எல்.ஓ. தற்கொலை
எதார்த்தத்திற்கு புறம்பாக குறுகிய காலத்திற்குள் வேலைகளை முடிக்க கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது, பொய் வழக்குகளை பதிவு செய்து கைது செய்வது என நவீன கொத்தடிமைகளை போல நடத்துகிறது தேர்தல் ஆணையம். மேலும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, போலி வாக்காளர்களை சேர்க்க கட்டாயப்படுத்தப் படுவதும் அம்பலமாகி வருகிறது.
எஸ்.ஐ.ஆர். பயங்கரவாதம்!
வாக்காளர் பட்டியல் "சிறப்பு தீவிர திருத்தத்தின்" (SIR) அபாயம், பாசிச பா.ஜ.க. கும்பலின் நோக்கம் மற்றும் பரந்துவிரிந்த திட்டம் குறித்து வினவு வலைத்தளத்தில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன், 2008 இதழ் | PDF
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வந்தே மாதரம் தேசபக்தி முழக்கமா? | மீள்பதிவு
சிறைக் கம்பிகளைக் கூடக் கண்டிராத கோழைகளும், துரோகிகளுமான இந்துமத வெறியர்கள், வந்தே மாதரத்தின் ஊடாக நாட்டுப்பற்றை பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?
























