Friday, July 18, 2025

ஓநாய்கள் அரியணை ஏறினால் ? கேலிச்சித்திரம்

1
ஹரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் ஆதிக்க சாதி வெறியர்களால் எரிப்பு! - செய்தி. நாய்கள் மீது கல் எறிந்தால் அதற்கும் அரசுதான் பொறுப்பா - மத்திய அமைச்சர் வி.கே.சிங்

புதுவை பல்கலையில் மாட்டிறைச்சி போராட்டம் – ஆர்.எஸ்.எஸ் அடாவடி

7
“மாட்டக் கொல்றதுக்கு உங்க அம்மாவக் கொல்லுங்கடா!” என்றும், “இந்த தலித் முஸ்லீம் பசங்க எங்க கோமாதாவ கொன்னா, நாங்க அவுங்களக் கொல்வோம்!” என்றும் பேசியது அக்கும்பல்.

கருப்பு மை மிரட்டல் – காவி ரவுடிகளை எதிர் கொள்வது எப்படி ?

2
தாலி குறித்த விவாதத்தில் வானரங்கள் வகை தொகையே இன்றி அட்டூழியங்கள் செய்தாலும் ஒரு பத்திரிகை நிர்வாகம் என்ற முறையில் கூட புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எள்ளளவும் கோபமோ, தார்மீக உணர்வோ வரவில்லை.

புதுவையில் மாட்டுக்கறி விருந்து – அனைவரும் வருக !

0
கலந்து கொள்வோம்! விருந்து உண்போம்! பாசிசத்திற்கு எதிராய்! நாள்: 20.10.2015, செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி இடம்: மூப்பனார் காம்ப்ளக்ஸ், வில்லியனூர், புதுச்சேரி.

தமிழ் எழுத்தாளர்களின் இதயத்தை கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருது

14
சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்புர்கியின் கொலை இந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் மனதை சஞ்சலப்படுத்தாது ஏன்? இவர்கள் மோடிக்கு வாய்த்த மனநிலையை இரவல் பெற்றுள்ளார்களோ?

பட்டேல்கள் போராட்டம் – இட ஒதுக்கீட்டின் பெயரில் பார்ப்பனியம் !

3
படேல்களின் கோரிக்கைகள் என்ன? அதன் உண்மையான பின்னணி என்ன? உண்மையில், குஜராத்தில் கேட்பது பெரியாரின் சிரிப்பொலி தானா?

கோவிலுக்குள் சென்ற தலித் எரித்துக் கொலை – கார்ட்டூன்

0
"எங்களுக்கு கோயில் கட்ட 'சூத்திர', 'பஞ்சம' சாதி மக்க வேணும். ஆனா, அவங்க கோயிலுக்குள்ள வந்தா மட்டதான்."

மனித இறைச்சி தின்னும் இந்துத்துவ கும்பல் – கேலிச்சித்திரம்

0
உ.பி.யில் மாட்டிறைச்சி 'சாப்பிட்டதற்காக' இசுலாமியர் ஒருவர் அடித்துக் கொலை - செய்தி.

மாட்டிறைச்சி உண்டால் மரண தண்டனை – மறையாத மனு நீதி

18
கையை பிடித்திழுத்து அடிக்கும் கதையாக இந்த சமூகம் இந்துத்துவத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. 'அக்லாக் மாட்டிறைச்சி உண்ணவில்லை' என்ற 'நற்சான்றிதழுடன்' அவர் குடும்பம் நீதிக்காக ஏங்குகிறது.

வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! (பகுதி – 2)

0
ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.

லிவிங் டு கெதர் – கண்டிசன்ஸ் அப்ளை கர்நாடக சங்கீதம்

4
வேறு மாதிரி சொல்வதா இருந்தா 2015-ல் மணிரத்னம் சொல்ற கதையில் மனுஸ்மிருதி தான் இருக்கு! அதாவது அனுலோமம் அலவுடு! பிரதிலோமம் நாட் அலவுடு!

பெரியார் என்று சொல்லடா ! பார்ப்பன பயங்கரவாதம் வெல்லடா !

18
"நீ யார் கேட்க? நீ யார் சொல்ல? நீ தான் முட்டாள்" என்று தன் மேல் கோபப்பட்டவர்களை, "இப்போதாவது உனக்கு கோபம் வந்ததே" என்று வரவேற்றவர் பெரியார், அவர்களே அதை விரும்பாவிட்டாலும் கூட.

பெரியார் பிறந்த நாள் : இந்து மதவெறி பயங்கரவாதத்தை முறியடிப்போம் !

4
மக்களின் மத உணர்வை மதவெறியாக மாற்றி விட வேண்டும்' என செயல்படும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, இந்துத்துவ கும்பல்கள் சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமல்ல பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் விரோதமானவர்கள்.

அரசுப் பள்ளியில் புகும் ஆர்.எஸ்.எஸ். ஆமை !

1
தற்பொழுதுள்ள 10+2+3 என்ற கல்வி முறையையும் பாடத்திட்டத்தையும் முழுமையாக மாற்றி, பள்ளிக் கல்வி மற்றும் பல்கலைக் கழக கல்வியைக் காவிமயமாக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, மோடி அரசு.

சன்னி லியோனா, திப்புவா? ரஜினிக்கு இராம கோபாலன் உத்தரவு

2
நாகா சாமியார்களைப் போல் காற்றோட்டமாக திரியும் ஹிந்து ஞான மரபு இன்றைக்கு சீரழிந்து கெவின் க்ளெய்ர் ஜட்டியோடு அலைகிறார்கள் இளைஞர்கள். நடிகர்கள் கூட நமது ஹிந்து பாரம்பரிய உடையாம் கோவணத்தை மறந்து லீவைஸ் ஜீன்ஸ் போட்டு ஆடுகிறார்கள்.

அண்மை பதிவுகள்