Monday, September 22, 2025

திப்பு சுல்தான் – ஆங்கிலேயர் + ஆர்.எஸ்.எஸ்-ன் குலை நடுக்கம் !

26
ஹைதர் அலியை சந்திக்கும் பிரெஞ்சு தளபதி ஸஃப்ரன்
திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்ன்னை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை.

பீகார் தேர்தல் : கொண்டாட்டம் பாகிஸ்தானிலா இந்தியாவிலா ?

0
பாரதிய ஜனதாவைப் பொருத்த வரை வளர்ச்சி என்பதே ஒரு முகமூடி தான் என்பதைத் தாண்டி தேர்தல் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது என்பதே அவர்களைப் பொருத்த வரை சிறுபிள்ளைத்தனமானது.

பீகாரில் காவிக் குண்டுக்கு சாணியடி ! கேலிச்சித்திரம்

7
பீகார் தேர்தல் முடிவுகள் பற்றி முகிலன் கார்ட்டூன்

மாட்டுக்கறி : எங்கள் அறிவின் ரகசியம் – சரத் நளன்கட்டி பாடல்

6
இந்தப் பாடல் மாட்டிறைச்சி சாப்பிடுவதன் நன்மைகளை விளக்குகிறது உலகின் மகத்தான மனிதர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள்தான் என்று சொல்கிறது.

2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்

7
2ஜி மற்றும் மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் கிளறி ஊதிவிடுவதன் மூலம், தி.மு.க.வைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழகப் பார்ப்பனக் கும்பல்.

மோடி அரசின் பயங்கரவாதம் – கல்வி முதல் கறி வரை !

0
தேச பக்த ஊளையிடும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கும், நாட்டு மக்களை தனியார் முதலாளிகளுக்கும் விற்கும் தேச விரோதச் செயல்களுக்கு ஆதாரங்கள்.

ஓநாய்கள் அரியணை ஏறினால் ? கேலிச்சித்திரம்

1
ஹரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் ஆதிக்க சாதி வெறியர்களால் எரிப்பு! - செய்தி. நாய்கள் மீது கல் எறிந்தால் அதற்கும் அரசுதான் பொறுப்பா - மத்திய அமைச்சர் வி.கே.சிங்

புதுவை பல்கலையில் மாட்டிறைச்சி போராட்டம் – ஆர்.எஸ்.எஸ் அடாவடி

7
“மாட்டக் கொல்றதுக்கு உங்க அம்மாவக் கொல்லுங்கடா!” என்றும், “இந்த தலித் முஸ்லீம் பசங்க எங்க கோமாதாவ கொன்னா, நாங்க அவுங்களக் கொல்வோம்!” என்றும் பேசியது அக்கும்பல்.

கருப்பு மை மிரட்டல் – காவி ரவுடிகளை எதிர் கொள்வது எப்படி ?

2
தாலி குறித்த விவாதத்தில் வானரங்கள் வகை தொகையே இன்றி அட்டூழியங்கள் செய்தாலும் ஒரு பத்திரிகை நிர்வாகம் என்ற முறையில் கூட புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எள்ளளவும் கோபமோ, தார்மீக உணர்வோ வரவில்லை.

புதுவையில் மாட்டுக்கறி விருந்து – அனைவரும் வருக !

0
கலந்து கொள்வோம்! விருந்து உண்போம்! பாசிசத்திற்கு எதிராய்! நாள்: 20.10.2015, செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி இடம்: மூப்பனார் காம்ப்ளக்ஸ், வில்லியனூர், புதுச்சேரி.

தமிழ் எழுத்தாளர்களின் இதயத்தை கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருது

14
சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்புர்கியின் கொலை இந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் மனதை சஞ்சலப்படுத்தாது ஏன்? இவர்கள் மோடிக்கு வாய்த்த மனநிலையை இரவல் பெற்றுள்ளார்களோ?

பட்டேல்கள் போராட்டம் – இட ஒதுக்கீட்டின் பெயரில் பார்ப்பனியம் !

3
படேல்களின் கோரிக்கைகள் என்ன? அதன் உண்மையான பின்னணி என்ன? உண்மையில், குஜராத்தில் கேட்பது பெரியாரின் சிரிப்பொலி தானா?

கோவிலுக்குள் சென்ற தலித் எரித்துக் கொலை – கார்ட்டூன்

0
"எங்களுக்கு கோயில் கட்ட 'சூத்திர', 'பஞ்சம' சாதி மக்க வேணும். ஆனா, அவங்க கோயிலுக்குள்ள வந்தா மட்டதான்."

மனித இறைச்சி தின்னும் இந்துத்துவ கும்பல் – கேலிச்சித்திரம்

0
உ.பி.யில் மாட்டிறைச்சி 'சாப்பிட்டதற்காக' இசுலாமியர் ஒருவர் அடித்துக் கொலை - செய்தி.

மாட்டிறைச்சி உண்டால் மரண தண்டனை – மறையாத மனு நீதி

18
கையை பிடித்திழுத்து அடிக்கும் கதையாக இந்த சமூகம் இந்துத்துவத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. 'அக்லாக் மாட்டிறைச்சி உண்ணவில்லை' என்ற 'நற்சான்றிதழுடன்' அவர் குடும்பம் நீதிக்காக ஏங்குகிறது.

அண்மை பதிவுகள்