Monday, September 22, 2025

வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! (பகுதி – 2)

0
ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.

லிவிங் டு கெதர் – கண்டிசன்ஸ் அப்ளை கர்நாடக சங்கீதம்

4
வேறு மாதிரி சொல்வதா இருந்தா 2015-ல் மணிரத்னம் சொல்ற கதையில் மனுஸ்மிருதி தான் இருக்கு! அதாவது அனுலோமம் அலவுடு! பிரதிலோமம் நாட் அலவுடு!

பெரியார் என்று சொல்லடா ! பார்ப்பன பயங்கரவாதம் வெல்லடா !

18
"நீ யார் கேட்க? நீ யார் சொல்ல? நீ தான் முட்டாள்" என்று தன் மேல் கோபப்பட்டவர்களை, "இப்போதாவது உனக்கு கோபம் வந்ததே" என்று வரவேற்றவர் பெரியார், அவர்களே அதை விரும்பாவிட்டாலும் கூட.

பெரியார் பிறந்த நாள் : இந்து மதவெறி பயங்கரவாதத்தை முறியடிப்போம் !

4
மக்களின் மத உணர்வை மதவெறியாக மாற்றி விட வேண்டும்' என செயல்படும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, இந்துத்துவ கும்பல்கள் சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமல்ல பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் விரோதமானவர்கள்.

அரசுப் பள்ளியில் புகும் ஆர்.எஸ்.எஸ். ஆமை !

1
தற்பொழுதுள்ள 10+2+3 என்ற கல்வி முறையையும் பாடத்திட்டத்தையும் முழுமையாக மாற்றி, பள்ளிக் கல்வி மற்றும் பல்கலைக் கழக கல்வியைக் காவிமயமாக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, மோடி அரசு.

சன்னி லியோனா, திப்புவா? ரஜினிக்கு இராம கோபாலன் உத்தரவு

2
நாகா சாமியார்களைப் போல் காற்றோட்டமாக திரியும் ஹிந்து ஞான மரபு இன்றைக்கு சீரழிந்து கெவின் க்ளெய்ர் ஜட்டியோடு அலைகிறார்கள் இளைஞர்கள். நடிகர்கள் கூட நமது ஹிந்து பாரம்பரிய உடையாம் கோவணத்தை மறந்து லீவைஸ் ஜீன்ஸ் போட்டு ஆடுகிறார்கள்.

பா.ஜ.க – ரன்வீர் சேனா கொலைகாரர்களின் ஒப்புதல் வாக்குமூலம் !

0
ஆர்.எஸ்.எஸ் அறிவாளிகள் அரவிந்த நீலகண்டன் போன்ற ஜந்துக்கள் அம்பேத்கர், தலித் பாசம் என்று நடிப்பதையும் அதற்கு இந்து ஞானமரபு ,மதம் வேறு, மதவெறி வேறு போன்ற ‘தத்துவ விளக்கங்களை’ எழுதும் உத்தம எழுத்தாளர்களையும் இங்கே சேர்த்துப் பாருங்கள்.

கல்பர்கி கொலையை நியாயப்படுத்தும் அயோக்கியவாதி சாரு !

3
இன்னும் சில 'முற்போக்காளர்களோ' கல்பர்கியின் கொலையை கருத்துரிமைக்கு வந்த சோதனை என்று பேசுகிறார்கள். பெருமாள் முருகன் பிரச்சினைக்கும் அப்படித்தான் பேசினார்கள். இதுவும் ஒரு வித சரணாகதிதான்.

ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்

9
போலீசின் கொட்டடிக் கொலைக்கு எதிராக நடந்த முசுலீம்களின் போராட்டத்தை, இந்துக்களுக்கு எதிரானதாக, லவ்-ஜிகாத்தாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் திசை திருப்புவதற்கு பத்திரிகைகளும் சென்னை உயர்நீதி மன்றமும் துணை போயின.

எச்சில் எங்கே துப்ப வேண்டும் ?

1
பொதுகழிப்பறையில் அங்கன் வாடி மையத்தைச் செயல்படுத்துகிற பெங்களூரு மாநகராட்சி எச்சில் துப்புவதற்கு 100ரூபாய் தடைவிதிக்கிறது என்பதை சுகாதார நடவடிக்கையாகக் கொள்ள முடியுமா?

பிணை வேண்டாம் – சிறையிலும் போராடும் மாணவர்கள் !

0
கைதானவர்கள் மாணவர்களே அல்ல என்பது போன்ற பிரச்சாரம் நடந்து வருகிறது. இதனை தெளிவுப்படுத்த வேண்டி பு.மா.இ.மு மற்றும் ம.உ.பா.மை சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

கையில் வீணை வாயில் கீதை நெஞ்சில் அணுகுண்டு…

279
கண்ணீர் அன்பின் ஈரமாக சுரக்க வேண்டுமே ஒழிய, அறியாமையின் கோரமாக வழியக் கூடாது!

அவர்களுக்கு குற்ற உணர்வு இல்லை !

0
யாகூப் மேமனுக்கும் அந்தப் ‘பாழாய்ப் போன’ குற்ற உணர்வு வராமல் போயிருந்தால் இன்று அவர் உயிர் பிழைத்திருப்பார்!

பாங்காக் சமஸ்கிருத மாநாடு – குறுஞ்செய்திகள்

1
நாட்டில் உள்ள ரேஷன் கடைகளை மூடி விட்டு சமஸ்கிருத டியூஷனை ஆரம்பித்தால் எல்லாப் பிரச்சினைகளும் நொடியில் தீர்ந்து விடுமாம்.

சாட்சிகளைக் கொல்லும் சாமியார் ஆசாராம் பாபு – குறுஞ்செய்திகள்

0
சொந்தக் கல்லூரியையே காயலான் கடை போல நடத்திக் கொண்டு ஏழை பெற்றோர்களின் பணத்தை அபேஸ் செய்யும் விஜயகாந்த் என்ன தைரியத்தில் தமிழக கல்வியின் தரம் குறித்து கவலைப்படுகிறார்?

அண்மை பதிவுகள்