Monday, September 22, 2025

திருச்சி :இந்தி எதிர்ப்பு போராளி நடராசன் நினைவேந்தல்

44
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பொதுவுடமை பேசிய, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவம் கொண்ட பண்பாடு, தமிழ் பண்பாடுதான்.

ஸ்ரீரங்கத்தில் பார்ப்பன அடிமை விழா – முற்றுகை போராட்டம்

39
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பிரம்ம ரத பல்லக்கு தூக்கும் விழாவை கண்டித்து மக்கள் கலை இலக்கிய கழகம், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ஜனவரி 25 : இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா

12
சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தொன்மைவாய்ந்த, வேறு ஒரு பண்பாட்டுத் தளத்தில் தோன்றிய, இலக்கண, இலக்கிய வளம் பொருந்திய, செம்மொழிக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரே மொழி நமது தமிழ் மொழிதான்.

மேக் இன் இந்துத்துவா : 4 குழந்தைகள் பெற வேண்டும் – கார்ட்டுன்

2
"இன்னும் 3 குழந்தைகள் நீ இந்து தேசத்திற்காக இம்போர்ட் பண்ணியே ஆகணும்"

கதவை திற… நாற்றம் வரட்டும் ! – நித்தியானந்தா கார்ட்டூன்

0
"நித்தியின் பிடதி ஆசிரமத்தில் இளம்பெண் மரணம் : மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்" - செய்தி

விடியும் வரை கொண்டாட்டம் ! விடிந்த பிறகு சொர்க்கம் !

14
மக்கள் கோவிலுக்கும் போகிறார்கள், கோலமும் போடுகிறார்கள். இதில் மதம் எது, மார்கெட் எது என்று பிரித்து பார்ப்பது கடோபநிதத்தை புரிந்து கொள்வதை விட கஷ்டம்.

மதச்சார்பற்ற அறிஞர்களின் நரியை பரியாக்கும் முயற்சி

3
சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை பிடுங்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறியபோது இந்து சனாதனிகளும், இசுலாமியப் பழமைவாதிகளும் அம்பேத்கருக்கு எதிராக ஓரணியில் திரண்டார்கள்.

ஆர்.எஸ்.எஸ்சின் அசால்ட் ஆறுமுகங்கள் – கேலிச்சித்திரம் !

0
"நம்ம இல. கணேசன் காங்கிரஸ்காரர் போலவே பேசுறாப்புல... இதுல யாரு வாயி நல்ல வாயி, யாரு வாயி நாற வாயி..."

கொலைகார அரவிந்தர் ஆசிரமம் முற்றுகை – புதுச்சேரி பு.ஜ.தொ.மு

0
அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்! ஆசிரமம் என்ற பெயரில் காமக் களியாட்டம் நடத்திய ஆசிரம நிர்வாகிகளைக் கைது செய்! அரவிந்தர் ஆசிரமத்தை அரசே ஏற்று நடத்து!

தலித்துக்களை உருவாக்கியது முசுலீம்கள் – ஆர்.எஸ்.எஸ்

10
ஒருகாலத்தில் அவர்ணர்களாக சமுதாயத்திற்கு வெளியே நிற்கவைக்கப்பட்ட தலித்துகளையும் பழங்குடியினரையும் இன்றைக்கு “நீங்களும் இந்துக்கள் தான்” என்று அழைப்பதே அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக கொலைவாளை ஏந்தும் கூலிகளாக அவர்களை அமர்த்திக் கொள்வதற்காகத் தான்.

அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள் – ஒரு கடிதம்

179
எங்க மாவட்டங்கள்ல் அரிவாளத் தூக்குறவங்க ஒரு கணம்தான் மிருகமாக இருக்காங்க. இவங்களோ அரிவாளையும் தூக்குறதில்ல, ஆனா ஆயுசு பூரா மத்தவங்களை துன்புறுத்துறாங்க.

அது என்னா சார் எச்சி பாரத்து ?

6
”இப்பயே ரெண்டு வேளை ஒலை போட்ட செலவுன்னு ஒரு வேளைக்கு ஒலை வச்சி நைட்டு வரைக்கும் அத்தையே துண்றோம்.. இனி சிலிண்டரு வெலையும் ஏத்தினா இன்னா சார் பண்ண முடியும்?”

பார்ப்பனர் நிலை – ஒரு பூர்வாசிரம பார்ப்பனனின் கடிதம்

112
ஆர்.எஸ்.எஸ் -ன் உண்மை முகத்தை ஹிந்து ஆன்மீக கண்காட்சி வழியாக அறிந்தாரே ஓர் இளைஞர், அதுபோல என் சொந்த வாழ்க்கையின் வழியாகவே ஜெயமோகனின் அபத்தங்களை பார்க்கலாம் என நினைக்கிறேன்.

கிறிஸ்துமஸ் தினத்தில் “நல்லாட்சி நாள்” – கேலிச்சித்திரம்

2
கிறிஸ்துமஸ் தினத்தில் பள்ளிகளை திறக்க உத்தரவா - பா.ஜ.க.வின் அறிக்கையால் சர்ச்சை.

தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா ?

72
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்குகாக லிங்கா பட இடைவெளியில் அஞ்சலி செலுத்திவிட்டு ‘அரசியல்’ பேசும் பார்ட் டைம் முற்போக்காளர்களை ஒதுக்கி விட்டு இதன் உண்மை காரணத்தை அறிய வேண்டும்.

அண்மை பதிவுகள்