Thursday, July 17, 2025

மதச்சார்பற்ற அறிஞர்களின் நரியை பரியாக்கும் முயற்சி

3
சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை பிடுங்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறியபோது இந்து சனாதனிகளும், இசுலாமியப் பழமைவாதிகளும் அம்பேத்கருக்கு எதிராக ஓரணியில் திரண்டார்கள்.

ஆர்.எஸ்.எஸ்சின் அசால்ட் ஆறுமுகங்கள் – கேலிச்சித்திரம் !

0
"நம்ம இல. கணேசன் காங்கிரஸ்காரர் போலவே பேசுறாப்புல... இதுல யாரு வாயி நல்ல வாயி, யாரு வாயி நாற வாயி..."

கொலைகார அரவிந்தர் ஆசிரமம் முற்றுகை – புதுச்சேரி பு.ஜ.தொ.மு

0
அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்! ஆசிரமம் என்ற பெயரில் காமக் களியாட்டம் நடத்திய ஆசிரம நிர்வாகிகளைக் கைது செய்! அரவிந்தர் ஆசிரமத்தை அரசே ஏற்று நடத்து!

தலித்துக்களை உருவாக்கியது முசுலீம்கள் – ஆர்.எஸ்.எஸ்

10
ஒருகாலத்தில் அவர்ணர்களாக சமுதாயத்திற்கு வெளியே நிற்கவைக்கப்பட்ட தலித்துகளையும் பழங்குடியினரையும் இன்றைக்கு “நீங்களும் இந்துக்கள் தான்” என்று அழைப்பதே அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக கொலைவாளை ஏந்தும் கூலிகளாக அவர்களை அமர்த்திக் கொள்வதற்காகத் தான்.

அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள் – ஒரு கடிதம்

179
எங்க மாவட்டங்கள்ல் அரிவாளத் தூக்குறவங்க ஒரு கணம்தான் மிருகமாக இருக்காங்க. இவங்களோ அரிவாளையும் தூக்குறதில்ல, ஆனா ஆயுசு பூரா மத்தவங்களை துன்புறுத்துறாங்க.

அது என்னா சார் எச்சி பாரத்து ?

6
”இப்பயே ரெண்டு வேளை ஒலை போட்ட செலவுன்னு ஒரு வேளைக்கு ஒலை வச்சி நைட்டு வரைக்கும் அத்தையே துண்றோம்.. இனி சிலிண்டரு வெலையும் ஏத்தினா இன்னா சார் பண்ண முடியும்?”

பார்ப்பனர் நிலை – ஒரு பூர்வாசிரம பார்ப்பனனின் கடிதம்

112
ஆர்.எஸ்.எஸ் -ன் உண்மை முகத்தை ஹிந்து ஆன்மீக கண்காட்சி வழியாக அறிந்தாரே ஓர் இளைஞர், அதுபோல என் சொந்த வாழ்க்கையின் வழியாகவே ஜெயமோகனின் அபத்தங்களை பார்க்கலாம் என நினைக்கிறேன்.

கிறிஸ்துமஸ் தினத்தில் “நல்லாட்சி நாள்” – கேலிச்சித்திரம்

2
கிறிஸ்துமஸ் தினத்தில் பள்ளிகளை திறக்க உத்தரவா - பா.ஜ.க.வின் அறிக்கையால் சர்ச்சை.

தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா ?

72
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்குகாக லிங்கா பட இடைவெளியில் அஞ்சலி செலுத்திவிட்டு ‘அரசியல்’ பேசும் பார்ட் டைம் முற்போக்காளர்களை ஒதுக்கி விட்டு இதன் உண்மை காரணத்தை அறிய வேண்டும்.

பார்ப்பனரின் எச்சியிலையில் உருண்டால் பவர் கிடைக்கும்

7
ஒரு கடவுளுக்கு உளுந்த வடை இலஞ்சம் கொடுத்தால் மற்றொரு கடவுளின் பிடியில் இருந்து தப்பலாம் என்றால் உளுந்தவடைக்குதானே பவர் ஜாஸ்தி!

ஆர்.எஸ்.எஸ் கட்டாய மதமாற்றம் – மகஇக பத்திரிகை செய்தி

14
கட்டயமாக முசுலீம்களும், கிறித்தவர்களும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டாலும் அக்ரஹாரம் சமத்துவபுரமாக மாறிவிடாது. பார்ப்பனியத்தோடு ஜன்ம பகை கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமும் குறைந்து விடாது.

மனித உரிமை போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டாமா ?

0
மனித உரிமைக்கான போராட்டத்தில் பயணிக்கும் மதுரை HRPC- கிளையின் 11-ம் ஆண்டு விழா நிகழ்வு.... செய்தி, உரைகள், படங்கள்.....

பாஜகவின் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் – கேலிச்சித்திரம்

2
"எங்கள ஆதிக்க சாதிக் கூட்டம் காவு கொடுத்த போதெல்லாம் எங்கடா போனீங்க காவி கூட்டமே..."

கோவில் அன்னதானம் : அதிதி நாயே பவ – நேரடி ரிப்போர்ட்

4
கோவில் என்றால் மனசுக்கு ஒரு நிம்மதி, ஆறுதல், புனிதமான மூடு, நறுமணம், தெய்வீக சூழல், பாசிட்டிவ் திங்கிங் என்று இழப்பதற்கு ஏராளம் வைத்துக் கொண்டு கவிதை பாடும் வர்க்கத்திற்கு இது புரியுமா?

பகவத் கீதையை தடை செய் !

13
கர்நாடக ரெட்டி பிரதர்ஸ் எனும் கனிம வளக் கொள்ளையர்களெல்லாம் சுஷ்மாவின் கோஷ்டியில் முக்கியமானவர்கள் என்பதைப் பார்க்கும் போது கீதையின் பலன் அளப்பரியதுதான்.

அண்மை பதிவுகள்