குஜராத்தில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் பயங்கரவாதிகளாம் !
மாற்று மதங்களைச் சேர்ந்த மனித உயிர்களை விடவும், உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை விடவும், பசுக்களை பாதுகாப்பதை கோட்பாடாக தூக்கிப் பிடிக்கிறார்கள்.
58 தலித்துக்களை கொன்ற ரண்வீர் சேனா கொலைகாரர்கள் விடுதலை
நீதிமன்றத்தின் மனச்சாட்சியை பார்ப்பனிய ஆதிக்க சாதி ஆதரவு மனநிலை ஆட்சி செய்கிறது. ஏழையிலும் ஏழையாக இருக்கும் தாழத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதியை மறுக்கிறது.
பொறுக்கி நித்தியாவின் புகழ் பாடும் கொலைகார மோடி !
ரத்தன் டாடாவை குஜராத்துக்கு கொண்டு வந்தது மோடியின் கார்ப்பரேட் அடிமைத்தனம், நித்தியானந்தாவை வடோதராவுக்கு கொண்டு வந்தது இந்துத்துவ கயமைத்தனம்.
நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே !
இனப்படுகொலைக்கான தண்டனை என்ன எனக் கேட்டால் ராஜபக்சேவும், மோடியும் ஒரே குரலில் "வளர்ச்சி" என்கின்றனர்.
மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் !
மோடியை திரை கிழிக்கும் மகஇக பொதுக் கூட்டம், 18.10.2013, வெள்ளி 26.10.2013 சனி மாலை 6 மணி, எம்ஜிஆர் நகர் மார்க்கெட் புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபம், சென்னை. ஆதரவு தாரீர்.
பூசலார் நாயனாரிடம் புளூபிரிண்ட் கேட்டல் தகுமோ !
பிள்ளைக்கறி கேட்ட கடவுளே விமர்சனமின்றி வழிபடப்படும் போது கலவரத்தின் போது போலீசை சும்மாயிருக்கச் சொன்ன மோடி பிரதமராகக் கூடாதா என தமிழருவி மணியனது ஆன்மீக அறிவு யோசித்திருக்கலாம்.
அசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி ! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள் !
இந்துமதவெறியர்களின் கூட்டாளியான அசாராம் பாபுவின் இதர கிரிமினல்-மோசடிக் குற்றங்கள் மூடி மறைக்கப்படுகின்றன
அசராம் பாபு பொறுக்கித்தனத்திற்கு போட்டியாக மகன் !
அசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது சூரத்தில் இரு இளம் பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !
ஜாட் சாதி ஓட்டுக்களைப் பொறுக்க முசாஃபர் நகரில் முசுலீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி நடத்தியது பா.ஜ.க.
தோழர் நீலவேந்தன் தற்கொலை !
எந்த இடமானாலும் அநீதியை சகித்துக்கொள்ளாமல் தட்டிக் கேட்கும் பண்பைக் கொண்டிருந்த அந்த நீலவேந்தன் தான் தற்போது தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்பதை எண்ணும் போது அதிர்ச்சியாகவும், நம்ப முடியாமலும் இருக்கிறது.
அசுரர் தினம் கொண்டாடிய மாணவர் போராட்டம் வெல்லட்டும் !
கல்லூரி நிர்வாகம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பந்தல், மேடை இன்னமும் பிரிக்கப்படாமல் பராமரிக்கப்படுகிறது.
ஹரியாணாவில் காதலர்களை கொன்ற ஜாட் சாதி வெறியர்கள் !
இவர்களுக்கு இந்த அதிகாரத்தையும், திமிரையும் வழங்குவது “காப் பஞ்சாயத்து” என்கிற சாதி பஞ்சாயத்துகள்.
பொறுக்கி ஆஸ்ரம் பாபுவிற்காக புத்தி கெட்ட ஜேத்மலானி!
சங்கர ராமன் கொலை வழக்கில் ஜேத்மலானி ஆஜராகியிருந்தால், "சங்கர ராமனுக்கு மற்றவர்களை கொலை செய்ய தூண்டும் ஆசை இருந்திருக்கிறது"என்று வாதாடியிருப்பாரோ?
மோடியின் பித்தலாட்டம் – தோழர் ராஜு உரை – ஆடியோ
மோடியை குறித்த பொய் பிரச்சாரங்களை திரை கிழிக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவின் உரை.
மதக் கலவரத்தைத் தூண்டும் பா.ஜ.க – மாவட்ட ஆட்சியரிடம் மனு
இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒலிபெருக்கியை அலற விட்டுக் கொண்டு வேனில் செல்வது, பெண்களை நோக்கி வக்கிரமான முறையில் சைகைகள் செய்வது போன்ற நடவடிக்கையில் பாஜக வினர் ஈடுபடுவதாகவும், தங்களை அச்சுறுத்துவதாகவும் முஸ்லிம் மக்கள் கூறுகின்றனர்.