Monday, November 3, 2025

சென்னை ஐ.ஐ.டி APSC தடை : ஹைதராபாத்தில் மோடி படம் எரிப்பு

1
ஹைதராபத் ஒஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்களும் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழக மாணவர்களும் 30-05-2015 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் மோடியின் உருவப்படத்தை எரித்தனர்.

அம்பேத்கர் பெரியாருக்காக மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள் போர்க்கோலம்

2
மனித வளத்துறை மற்றும் ஐ.ஐ.டி சென்னை நிர்வாகத்தின் பாசிச நடவடிக்கையை கண்டிக்கிறோம்! சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கார் - பெரியார் வாசகர் வட்டத்திற்கு தோள் கொடுப்போம்! - மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள்

ஐ.ஐ.டி டீனை கைது செய் ! பு.மா.இ.மு போராட்டம்

25
ஐ.ஐ.டி.யில் பெரியார் அம்பேத்கருக்கு தடையை எதிர்த்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் 30-05-2015 காலை 11 மணியளவில் சென்னை ஐ.ஐ.டி முன்பு நடத்திய மறியல் போராட்டம்.

Ambedkar – Periyar Study Circle Ban in IIT Madras – The Real Story

12
The platform created a space for the students of IITM to discuss and debate on issues directly affecting the peasants, labours and the common mass, APSC continuously faced threats from rightwing groups inside IITM.

ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் பிடியில் சென்னை ஐ.ஐ.டி – கார்ட்டூன்

9
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பப்பட்ட மொட்டைக் கடுதாசியின் பேரில் சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீது தடை நடவடிக்கை,

சென்னை ஐ.ஐ.டியில் பெரியார் அம்பேத்காருக்குத் தடை !

45
அம்பேத்கார் - பெரியார் குறித்து பேசுவதை தடை செய்த பார்ப்பன இந்துமதவெறியரை முறியடிப்போம்! சென்னை ஐ.ஐ.டி எனும் பார்ப்பனக் கோட்டையை அம்பலப்படுத்துவோம் - படியுங்கள், பரப்புங்கள்!

மருதமலை முருகைய்யா – மாட்டுக்கறி ( ரீ) மிக்ஸ்

2
"பாலது நெய்யது பையது பெல்ட்டது சகலமும் உனதொரு கருணையில் எழுவது"

பார்ப்பனியத்தை எதிர்த்து பவன் மால்வியாவின் குதிரைச் சண்டை

0
மத்திய பிரேதசத்தின் பக்கத்து மாநிலமான ராஜஸ்தானில், கடந்த 15 நாட்களில் மாத்திரம் குதிரையில் வந்த தலித் மணமகனை சாதி இந்துக்கள் தாக்கியதாக 20 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முஸ்லீம்களுக்கு வேலை இல்லை – வருந்துகிறோம்

6
ஜீசன் அலி கானுக்கு வேலை மறுக்கப்பட்டது தனித்து அணுக வேண்டிய பிரச்சினை அல்ல. முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட சமூகப் புறக்கணிப்பு நிகழ்ச்சி நிரலின் அங்கம் இது.

குஜராத் : அரசமைப்பையே குற்றக் கும்பலாக்கும் சட்டம் !

0
காலாவதியான தடா மற்றும் பொடா போன்ற ஆள்தூக்கிச் சட்டங்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் இயற்றப்பட்டிருக்கும் குஜராத் சட்டம்.

மலியானா படுகொலை வழக்கு : முசுலீம்களோடு நீதியையும் கொல்கிறார்கள்

0
மோசடியான முதல் தகவல் அறிக்கை, 28 ஆண்டு கால வழக்கு இழுத்தடிப்பு போன்ற சதிகளின் மூலம் முசுலீம்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.

பகத்சிங் – சோசலிசப் புரட்சியாளனா தீவிர தேசியவாதியா ?

2
பகத்சிங் குறித்த விழிப்புணர்வு பேருரைகள் நிகழ்த்துவது, முன்னணி நாளேடுகளில் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதுவது என்று முனைப்பாகச் செயல்பட்டு வரும் பேராசிரியர் சமன்லால் நேர்முகம்.

கொள்ளைக்காரி ஜெயா விடுதலை – ஏன் ?

29
ஜெயலலிதாவைக் காட்டிலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் நீதிபதிகளாகவே இருப்பர்.

அவர்கள் 2002 கலவரத்தின் புதுப் பதிப்பிற்கு காத்திருக்கிறார்கள்

0
"#மீண்டும் கோத்ரா. #அசிங்கமான இஸ்லாம் தனது உண்மை முகத்தை மீண்டும் காட்டுகிறது. நாளைக்கு 3,000 முஸ்லீம்களையாவது கொல்வோம்"

தீஸ்தா நேர்காணல் : குஜராத் காவிமயமானது எப்படி ?

1
தலித்துகளுக்கு என்று தனிக் குடியிருப்புகள் அகமதாபாத் நகரில் உள்ளன. தலித் குடியிருப்புப் பகுதிகள் முஸ்லீம் பகுதிகளுக்கு அருகில் உள்ளன.

அண்மை பதிவுகள்