Thursday, October 16, 2025

நாகர்கோவில் புத்தகக் கண்காட்சியில் சிவசேனா அடாவடி

7
சிவசேனாவைச் சேர்ந்த சிவாஜி என்பவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும், இது போல வேறு யாரும் நடந்து கொள்ளாதவாறு, காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

ஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா ?

4
கண்காட்சியில் பங்குபெறும் நிறுவனங்கள், மற்றும் 'பாரதமாதாவை' பிளந்தெறிந்துகொண்டிருக்கும் கார்ப்பரேட்டு கம்பெனிகளின் பெயர்களை எல்லாம் அதில் எழுதி தொங்கவிட்டு அதற்கு சனாதன தர்ம விருட்சம் என்று பெயரிட்டுள்ளனர்.

கருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர் !

111
பழையதோ, கொஞ்சம் மோர் விட்டுக் கொண்டு கருவாட்டை பொறித்தோ வதக்கியோ சாப்பிடும் மக்கள் மீது இந்த பார்ப்பன வெறியர்களுக்கு என்ன ஒரு வன்மம்?

திருச்சியில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம்

4
கால்டுவெல் மீள் கண்டுபிடிப்பு செய்த "உயர்தனிச் செம்மொழியே நம் தமிழ்மொழி" என்பதும் "பார்ப்பன எதிர்ப்பு மரபே நம் தமிழ்மரபு" என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன.

மோகன் பாகவத்: இது இந்து நாடு – இல்லேன்னா ஓடு

27
எல்லா இந்துக்களும் பெப்சி, கோக் குடிக்கிறார்கள்; மல்டி பிளக்சில் அருகருகே அமர்ந்து படம் பார்க்கிறார்கள்; கிரிக்கெட் ரசிக்கிறார்கள். பாகவத் கூறும் சமத்துவம் ‘வளர்ச்சியின்’ பெயரில் இப்படி ஏற்கனவே அமலுக்கு வந்து விட்ட போது அவர் கூறும் நிலைமைக்கு என்ன அவசியம்?

அறிஞர் கால்டுவெல் நினைவைப் போற்றுவோம்!

1
கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் அங்கேயும் தமிழ் கிடையாது. தமிழ் நீசபாஷை என்பதால் அது கடவுளுக்கு ஆகாது என்று கூறி சமஸ்கிருதத்திலேயே இன்றுவரை பூஜைகள் நடைபெறுகின்றன.

சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம்!

24
இந்து மதவெறி பாசிசத்தை தேர்தல் அரசியல் மூலம் முறியடித்துவிட முடியாது என்பதை மோடி அரசின் நடவடிக்கைகள் நிரூபித்துக் காட்டுகின்றன.

திருச்சி சட்டக் கல்லூரியில் சமஸ்கிருத உத்தரவு எரிப்பு !

1
சமஸ்கிருத வார எதிர்ப்பின் அவசியத்தை உணர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கோரிக்கையை ஏற்று போராட்டத்தில் கலந்து கொள்ள தயாரானார்கள்.

சூரத் வழக்கு: நிரபராதிகளின் கொலைக் களமாக குஜராத்!

2
அன்று சூரத்தில் நடந்த கொடூரங்களை, இன்று நரேந்திர மோடிக்கு கூஜா தூக்கும் பெண் பத்திரிகையாளர் மது கிஷ்வாரின் "மனுஷி" என்ற பத்திரிகை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.

பு.மா.இ.மு.வின் சமஸ்கிருத வார எதிர்ப்பு

113
பெரியார் கல்லூரி தமிழ்த் துறை மாணவர்கள் நமது அமைப்பின் கருப்பு பேட்ஜை பெற்றுக்கொண்டு அனைத்துத் துறை மாணவர்களிடமும் கொடுத்து எதிர்ப்பை பதிய வைத்தார்கள்.

சென்னையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம் !

195
“உலக மொழிக்கெல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பொய் நெல்லைக் குத்திப் பொங்குகிறார் மோடி.

வேலூரில் கால்டுவெல் 200-ம் ஆண்டு பிறந்த நாள் கருத்தரங்கம்

0
தமிழே தென்னக மொழிகளின் தாய், தமிழ் என்பதை நிலைநாட்டிய அறிஞர் இராபர்ட் கால்டுவெல்லின் 200-வது ஆண்டு பிறந்தநாள் விழா கருத்தரங்கம், வேலூர், 16.08.2015 மாலை 6 மணி, அனைவரும் வருக!

பாலியல் வன்முறை: பாஜகவின் பாரதப் பண்பாடு!

2
ஓம்பிரகாஷின் அரசியல் நண்பர்கள் பலரும் அந்தப் பெண்ணை சீரழித்துள்ளனர். அவளால் இப்போது மொத்தம் 17 பேர்களை அடையாளம் காட்ட முடிகிறது. அதில் ஒருவர் நான்கு முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர்.

சமஸ்கிருத வாரம் : இந்து – இந்தி – இந்தியாவை நோக்கி…

14
உண்மையில் சமஸ்கிருதம் என்ற மொழியின் அழிவுக்கு வழிகோலியவர்கள் இன்று சமஸ்கிருத வாரம் கொண்டாடச் சொல்லும் மோடியின் மூதாதையர்கள்தான். ஆம், இது அவர்கள் தம் சொந்த செலவில் வைத்துக் கொண்ட சூனியம்.

பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக அர்ச்சகர் பள்ளி மாணவர்கள்

51
"பார்ப்பனரல்லாதவர் அர்ச்சகராகலாம், மரபு பழக்கவழக்கத்தின்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது" என உச்ச நீதிமன்றம் 2002–ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

அண்மை பதிவுகள்