Saturday, May 3, 2025

இந்து முன்னணியை விரட்டுவோம் – சென்னை, திருச்சி, புதுவை ஆர்ப்பாட்டம்

1
இந்து முன்னணியும் பிஜேபியும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெறிகொண்டு கத்திக்கொண்டு இருக்கிறார்கள், நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்

20
கட்டப்பஞ்சாயத்து ரவுடி, ரியல் எஸ்டேட் புரோக்கர் சசிக்குமார் கொலைக்காக முசுலீம் கடைகள் சூறையாடல்! அரசு வாகனங்கள் உடைப்பு – எரிப்பு! குஜராத் மாடலில் வன்முறையைத் தூண்டி உள்ளாட்சி பதவிகளை தமிழகத்தில் கைப்பற்றவே காவி படைகளின் வெறியாட்டம்!

கோவை : போலீசு துணையுடன் இந்து மதவெறியர்கள் வெறியாட்டம் !

3
இந்துமத வெறியர்களுக்கு நிதி கொடுத்து வளர்த்த வியாபாரிகள், மக்கள் மீதே வளர்த்த கிடா மார்பில் பாயுது! திருட்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் காவல்துறை கலவரத்தை ஒடுக்கி மக்களை பாதுகாக்காது! மதவெறி, இனவெறி, சாதிவெறி - ஆட்டம் எங்கு நடந்தாலும் இனம் கண்டு தண்டிப்போம்!

புதுவை பல்கலை : நூல் வெளியீட்டுக்கு எதிராக காவி பயங்கரவாதிகள் !

7
"தொடர்ந்து அதிகரித்து வரும் ஒடுக்குமுறைக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். தற்பொழுது பா.ஜ.க-ஏ.பி.வி.பி யின் செயல்பாடு தான் கருத்துரிமைக்கு எதிராக உள்ளது. இந்த பாசிச சக்திகளுக்கு எதிராக போராடுவோம்"

காஷ்மீர் கோலத்தில் மோடி – அமிதாப் – விராத் – ஐஸ்வர்யா – ஷாரூக் …

19
காஷ்மீரில் பால் வாங்கவோ, மருந்து வாங்கவோ, வீட்டில் விளையாடவோ, சமையல் அறையில் சமையல் செய்து கொண்டோ இருந்தாலும் மத்திய போலீசின் குண்டுகள் யாரையும் விட்டு வைக்கவில்லை.

நாடெங்கும் காவி வெறியர்களின் மாட்டுக்கறி தாக்குதல் – செய்தித் தொகுப்பு

12
இந்து மத வெறியர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதோடு பிற உழைக்கும் மக்களோடு இணைந்து போராடும் போது தான் எதிரிகளை வீழ்த்த முடியும் எனப்தையும் பக்வாரா போராட்டம் உணர்த்துகிறது.

இறுதித் தீர்ப்பு : 2002 குஜராத் இனப்படுகொலை ஆவணப்படம்

2
குஜராத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள், இசுலாமிய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளிடம் என்ன எதிர்விளைவுகளை உண்டாக்கும்? அவைகள் எதிர்வன்முறைகளாக அமைந்தால், அது இந்துவெறியர்களுக்குத்தான் சாதகமானதாக இருக்கும்

குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்…

0
குல்பர்க் சொசைட்டி படுகொலையில் நரேந்திர மோடிக்குப் பங்கில்லலை என நீதிமன்றம் ஒத்துக்கொண்டது முதல் அநீதி என்றால், தற்பொழுது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இரண்டாவது அநீதியாகும்.

RSS பயங்கரவாதம் – வாயில் சாணி திணித்த கொடுமை !

18
தாக்குதலுக்கு உள்ளாகி முகம் வீங்கிய நிலையில் இருவர் தரையில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு முன்னால் உள்ள பையில் சாணி வைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே தண்ணீரும் வைக்கப்பட்டிருக்கிறது.

மோடியின் ஆட்சி இந்து ராஷ்டிரம்தான் !

1
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இந்து மத வெறியர்களுள் ஒரு சிலரை விடுதலை செய்துவிட்டு, அந்த வழக்கையும் நீர்த்துப்போகச் செய்துவிட்டார், மோடி.

முஸ்லீம் பிணத்துக்குப் பின்னே ஒளியும் மோடி !

3
மாட்டுக்கறி, தேசபக்திஇ என்ற வரிசையில் இஷ்ரம் ஜஹான் படுகொலையை நியாயப்படுத்தும் விவாதங்களைத் தூண்டிவிட்டு, தனது அரசின் தோல்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ள எத்தனிக்கிறது, மோடி கும்பல்.

வங்கதேசத்தில் தொடரும் முசுலீம் மதவெறி படுகொலைகள்

2
இணையத்தில் தொடர்ச்சியாக பதிவுகளிலும், முகநூலிலும் நாத்திக பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில், வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது மூன்று கொலையாளிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பாரதமாதா பஜனைக்குப் பயப்படலாமா ?

0
மக்கள் மத்தியில் மதிப்பிழந்து வரும் மோடி அரசை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துவதற்கான பாரத மாதா பஜனையைத் தொடங்கி வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ISIS இந்திய வெர்ஷன் RSS – கேலிச்சித்திரம்

0
செய்தி : பாரத் மாதா கீ ஜே சொல்லத் தயங்கும் லட்சக் கணக்கானவர்களின் தலையை கொய்திருப்பேன் : பாபா ராம்தேவ்

புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்

7
இவ்வாறு போர்ஜரி செய்யப்பட்ட வீடியோவை ஜீ தொலைக்காட்சி, டைம்ஸ் நவ் மற்றும் நியூஸ் எக்ஸ் போன்ற சேணல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, ”மத்திய அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?” என்று கேள்வி எழுப்பியது

அண்மை பதிவுகள்