சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!
லஷ்மி ராமகிருஷ்ணன், "இந்தப் பொண்ணு சொல்றது பொய்யா இருந்தா இந்நேரத்துக்கு எழுந்து அடிச்சிருப்பீங்க” என அந்தப் பெண்ணின் அம்மாவை உசுப்பேற்றிவிடுகிறார். சற்றுநேரத்தில் அந்த அம்மா, செருப்பை கழற்றி மகளை அடிக்கிறார்.
கொள்ளையில் கொள்ளை : ஊழலுக்குள் ஊழல் !
"ஆம், அப்படித்தான் செய்தேன்; அதற்கென்ன, இப்போது?" என்று சிலுப்பிக்கொண்டு நிற்கும் தறுதலைப் பிள்ளையைப்போல, சி.பி.ஐ. நிற்கிறது.
மின்கட்டண உயர்வுக்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒரு கலகம் !
அதிக விலை கொடுத்து தனியாருகிட்ட மின்சாரத்தை வாங்கி குறைந்த விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் தடையில்லாம கொடுக்கிறான். மக்களை மின்வெட்டு செஞ்சு கொல்லுறானுங்க.
நிலக்கரி ஊழல் : மன்மோகனின் தகிடுதத்தங்கள் !
நிலக்கரி ஊழலும், அதை மூடிமறைக்கச் செய்யப்படும் முயற்சிகளும் மன்மோகன் சிங்கை நாலாந்தர கிரிமினலாகக் காட்டுகின்றன.
காஷ்மீர்: போலீஸ் கொடுமையால் உருவாகும் போராளிகள் !
கடந்த சில ஆண்டுகளாக அதீர் அப்பாவிடமிருந்து வாரத்துக்கு ரூ 200 வாங்கிக் கொண்டு போவான். அது அவனது கைச்செலவுக்கு இல்லை, போலீஸ் நிலையத்தில் குறைவாக அடிக்கும்படி காவலர்களுக்கு லஞ்சமாக கொடுப்பதற்கு.
விளைநிலங்களை பறிக்கும் மத்திய அரசு !
அரசு விவசாயிகளையும் பலாத்காரமாக மிரட்டி நிலத்தைப் பறித்து டவர் அமைக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
பாமக – வை ஏத்தி விட்ட பின் நவீனத்துவ பச்சோந்திகள் !
சாதிவெறி ராமதாஸை 'புரட்சி' நாயகனாக்கியதில் அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ.வேல்சாமி, ப.கல்யாணி, பழமலய், பிரபஞ்சன், பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள் பெ.மணியரசன், பழ.நெடுமாறன், தியாகு, சுப.வீ என இவர்களுடைய பட்டியல் மிக நீண்டது.
மேற்குலகிற்காக கொல்லப்படும் வங்கதேச தொழிலாளர்கள் !
வங்கதேசத்தில் கட்டிடம் இடிந்து கொல்லப்பட்ட 700 தொழிலாளிகள்! காரணம் என்ன? நெஞ்சை உருக்கும் விரிவான கட்டுரை, வேறு தமிழ் ஊடகங்களில் காணக் கிடைக்காதது, படியுங்கள் - பகிருங்கள்!
தோழர் சீனிவாசன் : போராட்டமும் மகிழ்ச்சியும் !
“ஏன் அழுறீங்க, நான் கம்யூனிஸ்டா வாழ்ந்தேன், கம்யூனிஸ்டா சாகப்போறேன். அதை நினைச்சு சந்தோஷப்படுங்க"
அக்னியில் பிறந்தவர்கள் வெயிலுக்கு பயப்படுவது ஏன் ?
தைலாபுரம் தோட்ட மாளிகையில் ஜெனரேட்டர், ஏசியோடு வாழ்ந்தவருக்கு திருச்சி சிறை சென்ற பிறகுதான் தமிழ்நாட்டில் மின்வெட்டு அமலில் இருப்பதும், அதனால் மக்கள் படும் துன்பமும் கொஞ்சமாக தெரிய வந்திருக்கிறது.
கருப்பாயி !
ஒரு நாள் நானும் என் கணவரும் வெளிய போயிட்டு வந்தோம். என் மாமியார் என் கணவனுக்கு மட்டும் திருஷ்டி சுத்தி போட்டாங்க. ஏன் அவருக்கு மட்டும் சுத்துறீங்க எனக்கு கெடயாதான்னேன். கருப்பா இருக்குறவங்களுக்கு திருஷ்டி விழாதுன்னாங்க.
ஈழ அகதிகளுக்கு உரிமை கோரி திருச்சியில் பிரச்சாரம் !
நம்மையே சாகடிக்கிற அரசியல் வாதிகள், ஈழத் தமிழர்களுக்கு என்ன கிழிக்க போறங்க என ஆதங்கப்பட்டனர்.
உலகைக் குலுக்கிய மேதினம் ! புகைப்படங்கள் !!
மே தினத்தன்று உலகெங்கிலும் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய இடதுசாரிகள், தொழிலாளர்கள் இன்னபிற உழைக்கும் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலகளின் புகைப்படங்கள்.
உலகப் போலீசின் உள்ளத்தை வெளிப்படுத்தும் 3 திரைப்படங்கள்!
ஆப்கானிலும், ஈராக்கிலும் தனது தலையீட்டுக்கு அமெரிக்கா கூறிய காரணங்கள் பொய் என்று பின்னர் பலமுறை நிரூபிக்கப்பட்டாலும், தனது பொய்ப் பிரச்சாரத்தை அமெரிக்கா நிறுத்தி விடவில்லை.
மே தினம் : பறிக்கப்பட்ட தொழிலாளர் உரிமைகள் !
மே தினத்தை ஒட்டி கேப்டன் தொலைக்காட்சியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சு.ப.தங்கராசுவின் நேர்காணல்!