Friday, July 18, 2025
mohammad-akhlaq

முகமது அக்லக்கை கொன்ற பாஜக கொலைகாரர்களுக்கு பிணை மேல் பிணை !

0
கடந்த நான்கு மாதங்களில் மொத்தம் 12 பேர்களை உயர்நீதிமன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது.

கூவத்தூர் கும்மாளத்தில் கொடி பிடித்த பாஜக பெங்களூருவில் பொங்குகிறது !

1
சட்ட மன்ற உறுப்பினர்களை பா.ஜ.கவின் பண பேரத்திலிருந்து பாதுகாக்கவே காங்கிரசு கட்சி ஜூலை 30-ம் தேதி முதல் பெங்களூருவில் அவர்களை காப்பாற்றி வருகிறது.

சிறப்புக் கட்டுரை: நிதிஷ் குமார் பரிசுத்த ஆவியாய் மாறியது ஏன் ?

4
லாலு குடும்பத்தின் ஊழல்களையும் தாண்டி அவரோடு நிதிஷ் கூட்டணி கட்டியதற்கு என்ன காரணங்கள் இருந்தனவோ, அதே காரணங்கள் தான் தற்போது கூட்டணியை முறிப்பதற்கும் உள்ளன.

அமித்ஷா சொத்து விவர நீக்கம்- அறிவிக்கப்படாத அவசரநிலை !

1
பரஞ்சோய் தாக்கூர்த்தாவை மிரட்டலின் மூலம் நீக்கியதாகட்டும், தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைத் தணிகை செய்வதாகட்டும் – இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுள்ளது.

மோடிக்கு முன்னாள் ஆயுதப்படையினரின் திறந்த மடல்!

0
முன்னாள் படைவீரர்கள் 114 பேர், இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்தும், அரசியல் சாசனம் குறித்தும் பாஜக கும்பலுக்கு ஒரு திறந்த மடல் மூலம் வகுப்பெடுத்துள்ளனர்.

குட்கா ஊழல் : ஜார்ஜ், டி.கே. ராஜேந்திரனுக்கு குண்டாஸ் எப்போது ?

0
சென்னையில் கஞ்சா, மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் தடுக்க தீவிர வேட்டையில் களத்தில் இறங்கியுள்ளார்களாம். இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்களா ?.

நம்முடைய கனவு ஏன் சிதைக்கப்பட்டது ? சிறையிலிருந்து ஒரு கடிதம் !

3
நாமெல்லாம் எளிய மனிதர்கள், எளிய மனிதர்களுக்காக எளிய வழிகளில் உழைக்கிறவர்கள். நம்முடைய நம்பிக்கை, அன்பு, கனவு ஆகியவற்றைப் பார்த்து இந்த அசுரத்தனமான அரசு ஏன் பயம் கொள்கிறது?

மோடியின் ஆட்சியில் இந்தியா கலவரங்களில் நம்பர் 1 நாடு

0
இனவாத, வன்முறைகள் மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 41% உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2014- ம் ஆண்டு நடைபெற்ற இனவாத, வகுப்புவாத வன்முறைகளின் மொத்த எண்ணிக்கை 336. ஆனால் அதுவே கடந்த 2016 -ம் ஆண்டில் 475-ஆக உயர்ந்திருக்கிறது.

இனி வந்தே மாதரம் பாடாதவன் தேச விரோதி !

8
சென்னை உயர்நீதிமன்றம் ஒருபுறத்தில் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புகளை வழங்கித் தள்ளிக் கொண்டிருக்க மற்றொரு புறத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்த வழக்குகளில் எல்லாம் மக்கள் விரோதத் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் வழங்கி வருகிறது.

ஏழைகளுக்கு எதற்கு எட்டாவது வரை படிப்பு ! – கவிதா சொர்ணவல்லி

9
பத்து வயதிலயே அந்தக் குழந்தையை "நீ படிப்பதற்கு லாயக்கில்லாதவன்" என்று மன ரீதியாக சிதைப்பது. படிப்பை பாதியில் நிறுத்தினால் கூட பிழைத்துக் கொள்ளும் நம்முடைய குழந்தைகள், இது போன்ற மனரீதியான சிதைவுகளை எப்படிக் கடப்பார்கள் ?

குண்டாஸ்.. குண்டாஸ்.. ஸ்டுடண்டுக்கு குண்டாஸ்.. புதிய பாடல்

5
மாணவர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் அடக்குமுறையால் ஒடுக்கிவிடலாம் என கனவு காணும் தமிழக அரசை ஏளனம் செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புதிய பாடல்.

என்னவெல்லாம் செய்வார் ராம்நாத் கோவிந்த் ?

5
சீக்கிரம் வைஃபை பாஸ்வேர்டை மாற்றி விட வேண்டும். இல்லையென்றான் பிரனாப் ஓசியில் நெட்ப்ளிக்சில் படம் பார்க்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து கொண்டிருப்பார்.

வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக

0
வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் மதத்தை அடிப்படையாக வைத்தோ, இந்தியா என்ற தேசத்தை அடிப்படியாக வைத்தோ எந்த “இந்து” மன்னனும் போரிட்டதில்லை. தனது இராஜ்ஜியத்தை விரிவாக்கிக் கொள்ள மட்டுமே போர்கள் நடத்தப்பட்டன

நாளை வெளியாகும் குண்டாஸ் பாடலின் முன்னோட்டம்

0
ஜெயாவின் தொடர்ச்சியாக, அடிமைகளின் ஆட்சியாக நீளும் பாஜக பினாமி எடப்பாடி அரசை ஏளனம் செய்கிறது இப்பாடல். பாடலின் முன்னோட்டம் இன்று. முழுப் பாடல் நாளை வெளியாகும்.

இந்தோ சீன எல்லைப் பதற்றம் : வெத்து வேட்டாக சத்தமிடும் பாஜக

45
சீன அசுரர்களை விரட்ட “கைலாஷ், ஹிமாலயா, அவ்ர் திபெத் சீன் கி அசூரி ஷக்தி சே முக்த் ஹோ” என்கிற மந்திரத்தை இந்தியர்கள் தினமும் ஐந்து முறை உச்சரிக்க வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்த்ரேஷ் குமார்.

அண்மை பதிவுகள்