Monday, August 4, 2025

நியூட்ரினோவுக்கு ஆதரவாக போலிசு – போலிகள் கூட்டணி

8
அந்த அப்பாவி விவசாயியிடம் "ஒழுங்காக மேலே உள்ள எழுத்துகளை அழித்துவிடு. இல்லையென்றால் வீட்டை காலிபண்ண வேண்டியதிருக்கும்" என்று போலீசு மிரட்டியுள்ளது.

கடியப்பட்டணம் : கன்னியாகுமரியில் ஒரு அத்திப்பட்டு – நேரடி ரிப்போர்ட்

3
இயற்கைப் பேரழிவான சுனாமியின் அழிவுகளிலிருந்து மீண்டெழுந்து வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட இம்மக்களை ஆளும் வர்க்க மனிதர்கள் தோற்றுவித்த நன்னீர் பஞ்சம் மீளமுடியாதபடி அலைக்கழிக்கிறது.

அரசு பேருந்து வர வேண்டுமா ? வழிகாட்டும் ஓலையூர்

9
பேருந்து கோரும் மாணவர் இளைஞர்களை அரியலூர் – விருத்தாசலம் என்று அலையவிட்டு இது நாள் வரைக்கும் பேருந்தை இயக்காமல் இருந்து வருகிறார்கள்.

இன்று முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற எமது அமைப்பு இனி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரில் செயல்படும் என்பதை இவ்வறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜெயங்கொண்டம் டாஸ்மாக் முற்றுகைப் போராட்டம்

3
ஜெயங்கொண்டம் பகுதியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட மாணவர்கள், பு.மா.இ.மு தலைமையில் போராட்டம்! அரசுக்கு கடையை மூட 20 நாட்கள் கெடு!!

நீலமலையில் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி – நேரடி ரிப்போர்ட்

1
"யோவ்,அந்தப் பொம்பள செத்தது காலை 11.30 க்கு இதுக்கு பதில் சொல்லு. நாளைக்கு நீ வாயா, காட்டுக்குள்ள நாங்க தைரியமா போறோம். நீ வருவியா" என பெண்கள் கேட்க, " எனக்கூற கலெக்டர் செய்வதறியாது நின்றிருக்கிறார்.

சாஸ்திரி பவன் திருட்டினால் முதலாளிகளுக்கு ஆவதென்ன ?

1
நிதி நிலை அறிக்கை என்ற மோசடி முதலாளிகளுக்கே சாதகமாக இருக்கும் ஒரு நாட்டில், அரசின் ஆவணங்களைத் திருடித் தான் தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு ஏன் ஏற்படுகிறது?

சர்க்காரும், சட்டமும் யாருக்கு ? வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்

1
அரசியல் கட்சிகள் முதல் அதிகாரிகள், நீதிமன்றங்கள் வரை அனைத்து நிர்வாக அமைப்பும் சீர்கெட்டு போயுள்ள நிலையில் மக்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை.

மணல் கொள்ளையரை விரட்டிய களத்தூர் கிராம மக்கள் !

0
PWD அதிகாரிகள் ஆற்றை அளவெடுக்க வந்தபோது கிராம மக்கள் அதிகாரிகளை சிறைபிடித்து, ஆற்றை அளவெடுப்பதை தடுத்து நிறுத்தினர்.

வைகுண்டராஜனை காப்பாற்றும் தமிழக அரசு – HRPC கண்டனம்

2
தாது மணல் கொள்ளை குறித்து சட்டசபையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ள கூற்று முழுப் பூசணிக்காயை சோத்தில் மறைப்பதற்கு ஒப்பானது.

மணல் கொள்ளையும், ஏரிகளின் அழிவும்

16
செயற்கையான குளங்களை இயற்கையான ஆறுகளுடன், இணைத்த நல்வினைப் பயன்தான் இன்று நாம் பயன்படுத்தும் நீர். பல நூறு ஆண்டுகளாகப் பெற்ற அறிவின் பலன் இது.

கிரானைட் கொள்ளை : கிராமப்புறங்களின் மீது நடத்தப்படும் போர்!

1
கிரானைட் கொள்ளையால் கிராமப்புற மக்கள் சந்தித்துள்ள பாதிப்புகளும், அவலங்களும்; இயற்கை நாசப்படுத்தப்பட்டிருப்பதும் மீள் உருவாக்கம் செய்ய முடியாத பேரழிவாக எழுந்து நிற்கின்றன.

நீலகிரி புலியால் பெண் பலி : அரசுக்கெதிராக மக்கள் போர் !

5
கொடநாட்டில் தலைமைச் செயலகத்தையே அன்றாடம் தூக்கி சுமந்து கோடிக்கணக்கில் செலவு செய்யும் அதிகார வர்க்கம், ஒரு தொழிலாளி மரணத்திற்கு 3 இலட்சம் தான் வழங்க முடியும் என்று சொல்வது திமிரில்லையா?

போலீசின் தனியுரிமைகளையும் அதிகாரங்களையும் ரத்து செய் !

1
தூங்கிக் கொண் டிருந்த யுவராஜை போலீஸ் நிலையத்திற்குத் தூக்கி வந்து, அச்சிறுவனையும் திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி சித்திரவதை செய்துள்ளனர்.

கரகாட்டம் கறிவிருந்து காட்டு தர்பார் – ஸ்ரீரங்கம் நேரடி ரிப்போர்ட்

9
துண்டு பிரசுரம் கொடுத்து பேசச் சென்ற தோழர்களிடம், 'நீங்க ஓட்டுக்கு எவ்வளவு தருவீங்க' என மக்கள் கேள்வி எழுப்பினர். பிரசுரத்தை படித்த மறுகணமே சிரிப்பதும், சிலர் வளைந்து நெளிந்து விளக்கம் கொடுப்பதும் என நடந்து கொண்டனர்.

அண்மை பதிவுகள்