Thursday, August 14, 2025

நோட்டாவால் அடிக்காதே ஜோட்டாவால் அடி – கார்ட்டூன்கள்

4
புனிதப்படுத்தப்படும் தேர்தல், பறிக்கப்படும் ஜனநாயக உரிமைகள், மறுகாலனியாகும் நாடு, மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் ஆளும் வர்க்கங்கள் - கார்ட்டூன்கள்.

கல்வி உரிமை வேண்டுமா – தேர்தலுக்கு கட் அடி !

5
ஓட்டுக்கட்சிகள் மாணவர்களுக்கு குவாட்டர், பிரியாணி, தலைக்கு ரூபாய் 200, வேட்பு மனுத் தாக்கல, வேட்பாளர் பிரச்சாரம், 'மாப் காட்ட', 'டோர் அடிக்க', தேவைப்பட்டால் 'எதிர்கட்சிக்காரன அடிக்க' என அடியாளாக பயன்படுத்துகின்றனரே. இது நமக்கு அவமானமில்லையா?

தேர்தல்: கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் சூதாட்டம் !

7
இது யாருடைய நலனுக்காக நடத்தப்படும் தேர்தல்? பாராளுமன்றத்தின் மிச்ச சொச்ச அதிகாரங்களும் பிடுங்கப்பட்ட பிறகு இந்திய அரசை வழிநடத்தி செல்வது யார்? - தேர்தல் குறித்த முக்கியமான கட்டுரை.

யாருக்கு வேண்டும் தேர்தல்?

6
இந்த தேர்தலை ஏன் புறக்கணிக்க வேண்டும்? இந்த தேர்தல் யாருடைய நலனுக்காக நடத்தப்படுகிறது? அரசு, அரசாங்கம், ஓட்டுக் கட்சிகள் இணைந்து மக்களை எப்படி ஏமாற்றுகின்றன? - படியுங்கள், பரப்புங்கள்!

அதிகாரத் திமிரில் தேர்தல் கமிசன் நடத்தும் கோமாளிக் கூத்து !

4
ஏற்காடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் செல்லாக்காசாகியதையும், மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமாரும் தேர்தல் அதிகாரிகளும் ஆளும் கட்சியின் கைப்பாவையாக இயங்கியதையும் நாடறியும்.

தேர்தல் திருவிழாவின் ரெக்காடு டான்ஸ் பார்ட்டி யார் ?

3
''இவங்கள இப்படியே விட்டா அழுகி நாறும் ஜனநாயகத்தோட, அதுல புழுத்து நாறும் நம்மளையும் சேர்த்து புதைச்சுடுவாங்க! அதுக்கு முன்னால நாம இவங்கள ஓட்டுப் பெட்டியில புதைச்சுடுவோம்!''

காட்டு யானைகளும் அதிகார வர்க்க யானைகளும் – விவிமு போராட்டம்

7
விவசாயிகளாலும் பழங்குடி மக்களாலும் காடு அழிகிறது என்பது சுத்தப்பொய்! காட்டை அழிப்பவர்கள் இந்த அரசும் முதலாளிகளும் தான் என்ற உண்மையை மக்கள் உணரவேண்டும்.

ஓட்டுக்குத் துட்டு கொடுத்தால் துட்டுக்கு வேட்டு ! புஜதொமு அதிரடி !

0
எங்களது வாக்குகள் அனைத்தும் 11-க்குத்தான் என தொழிலாளிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர். புரோக்கர்களை பயமும் பீதியும் ஆட்டி படைத்தது. ஜி.எம்மிற்கும் பேதியானது.

ஆதார் : சட்டத்துக்குப் புறம்பான வலுக்கட்டாயம்

4
ஆதார் எண் எங்கும் வியாபித்து இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு மக்கள் ஆதார் எண்ணை மறக்காமல் இருக்க தமது உடலில் ஓரிடத்தில் பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்றார் நந்தன் நிலகேணி

தேர்தல் சூட்டில் சாகவிடப்படும் சடையம்பட்டி – நேரடி ஆய்வு

0
"எல்லோரும் தேர்தல் பணியில் உள்ளனர். உடனடியாக வரமுடியாது" என்றார் டி.எஸ்.பி. கருப்பையா. "மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். 1½ மதத்துக்குப்பின் வரும் தேர்தலுக்கு இப்போதே என்ன அவசரம்"

தேவயானி வழக்கை அமெரிக்கா ரத்து செய்தது ஏன் ?

4
சங்கீதா போன்ற சாமானியர்களுக்கு எங்கேயும் நீதி கிடைத்து விடுவதில்லை. அமெரிக்க எஜமான்களும் இந்திய ஏஜெண்டுகளும் நடத்திய அக்கப்போர் சண்டையில் அவர் ஒரு பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

மாநகர பேருந்து தொழிலாளர்கள் – வினவு ஆய்வறிக்கை

17
'எவ்வளவு கலவரம் நடந்தாலும் பஸ்ல இருக்கவனுங்க எல்லாம் பொம்மை மாதிரியே உட்கார்ந்திருப்பானுங்க சார், ஒருத்தன் எழுந்து வந்து கேட்க மாட்டான்."

சகாரா சுப்ரதா ராய்க்கு பயப்படும் பாரத மாதா

13
இரவு முழுவதும் வெளிநாட்டு மது வகைகள் வெள்ளமாக ஓடின. பல கட்சித் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் சகாரா ஷகரின் பசும்புல் வெளிகளில் மட்டையாகியிருந்தார்கள்.

உசிலையில் இருப்பது ஸ்டேட் பேங்கா? மாஃபியா கேங்கா?

11
ஸ்டேட் பேங்க் அதிகாரியே, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடனை தள்ளுபடி, அப்பாவி மக்கள் வாங்கின 10 ஆயிரத்துக்கு போட்டோ போடுவியா? போட்டோவை உடனே எடுக்கலைன்னா உனக்கு விழப் போகுது செருப்படி!

அதிமுக அரசு ஒடுக்கிய பால் விவசாயிகள் போராட்டம்

0
இந்தப் போராட்டம் பாலில் தனியார் எனும் விசத்தை கலக்கவிடாமல் தடுக்கும் போராட்டம், ஆவினைக் காப்பாற்றும் போராட்டம், இது நம் அனைவருக்குமான போராட்டம்.

அண்மை பதிவுகள்