அதிமுக வன்முறை, தமிழக அரசு மீது வழக்கு
தமிழக போலீசோ இக்கலவரத்தை கட்டுப்படுத்துவற்கு பதிலாக வேடிக்கை பார்த்தனர். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக கடைகளை அடைப்பதையும், பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதிலும் குறியாக இருந்தனர்.
பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்
சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தைச் சீர்திருத்த அம்பேத்கர் முயன்றபோது அதை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதாவின் மூதாதைகள்தான்.
மோடி ஆட்சியில் காவிமயமாகும் நீதித்துறை
இச்சட்டத்தால் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. மாறாக, மோடி அரசு நீதித்துறையைக் காவிமயமாக்குவதற்கு மட்டுமே பயன்படும.
குழந்தை திருமணம் – ஆர்.எஸ்.எஸ்ஸோடு மோதும் பெரியார்
“ஸ்த்ரீகளுக்கு மறைவான இடமும் புருஷர்களின் சந்திப்பும் கிடைக்கும் வரையில்தான் ஸ்திரீகள் பதிவிரதைகளாகயிருக்க முடியுமாதலால் பெண்களை வெகு ஜாக்கிரதையாக காவல் காக்க வேண்டும்".
அமித் ஷாவை விடுவித்த சதாசிவத்திற்கு ஆளுனர் பதவி
நீதிபதி சதாசிவம் ஓர் ஊழல் பேர்வழி என்பது ஊரறிந்த இரகசியம் என்றாலும் நீதிபதி சதாசிவத்திற்கு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா- பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் கள்ளக் கூட்டும் இப்பதவி பேரத்தில் அம்பலமாகியுள்ளது.
பெண்ணை சித்திரவதை செய்த போலீஸ் பொறுக்கிகள்
காவல் நிலையத்தில் அவர் ஒரு பெண் எதிர் கொள்ளக் கூடிய மிகக் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது விரல் கணுக்களில் ஊசியால் குத்தியிருக்கின்றனர்.
ஆகஸ்டு-15: கொரியாவின் கொடி பறக்குது !
“சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்தி சுதந்திர தினம் கொண்டாடுவதை தடுக்கிறார்கள் மை லார்டு” என்று ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு நீதிபதியிடம் குமுறினார், தென்கொரிய GSH நிறுவனத்தின் வக்கீல்.
குடந்தை வழக்கில் மக்கள் எழுச்சியே நீதி பெறும் வழி !
"ஏமாற்றம் பழகிப்போச்சு, ஆனா விடமாட்டோம்" என்கிறார் இந்த தீர்ப்பைக் கேட்டுக் கதறியழுத ஒரு தாய். அது இந்த தீர்ப்புக்கெதிரான குரல் மட்டுமல்ல;
நீதி வளையுமா ?
கோயம்பேடு மளிகைக் கடைகளில் ஓரத்தில் தொங்கும் கருவாட்டு பேக்குகளுக்கு எதிராக கர்ஜனை புரிந்த மகாவிஷ்ணுவிடமிருந்து, மதுரை வீதிகளை ஆக்கிரமித்த அம்மாவின் போர்டுகளை எதிர்த்து ஒரு முனகல் கூட வெளியாகவில்லை.
காவிமயமாகும் நீதித்துறை – HRPC கண்டன ஆர்ப்பாட்டம்
கட்ஜூ சொன்ன நீதித்துறை ஊழல் தொடர்பான விசயங்கள் புதியவையல்ல. முன்சீப் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை ஊழலால் அழுகி நாறுவது மக்களும், வழக்கறிஞர்களும் நன்கு அறிந்ததுதான்.
போலி மோதல் புகழ் மோடியை காந்தியாக்கும் ஊடகங்கள்
12 வயது சிறுவன், தொலைந்து போன பசுவை தேடிப் போனவர், டீ குடிக்க போனவர், ஸ்கூட்டர் ரிப்பேர் செய்ய போனவர், நண்பனை பார்க்கப் போனவர் இவர்கள்தான் மோடி அரசு சொல்லும் தலைமறைவு அமைப்புகள்.
திஹார் சிறையில் சஹாராவின் கார்ப்பரேட் அலுவகம் !
தற்போது புருனே சுல்தான் மேற்படி நட்சத்திர விடுதிகளை வாங்க யோசிப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஒரு சுல்தானின் கஷ்டத்தை இன்னொரு சுல்தான்தான் புரிந்து கொள்ள முடியும்.
“துறவிய போல ஜெயா – சசி” கேலிச்சித்திரம்
சொத்துக் குவிப்பு வழக்கு : ஜெயலலிதா மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். சசிகலா தரப்பு வழக்குரைஞர் இறுதி வாதம்!
குண்டர் சட்டத்தில் வரும் இணைய குற்றம் எது ?
கருத்து ரீதியாக பேசுவோர்கள், அரசியல் ரீதியாக செயல்படுவோர்களைக் கூட பொது அமைதியை குலைப்பவர்கள், தீவிரவாதிகள், என்று முத்திரை குத்தி உள்ளே தள்ள இத்திருத்தத்தை பயன்படுத்தலாம்.
நீதித்துறை டான்ஸ், ரிசர்வ் வங்கி ரஜினி, காமன்வெல்த் குடி !
காமன்வெல்த் விளையாட்டுக்களில் இந்திய அதிகாரி கைது, மத்திய பிரதேசத்தில் பெண் நீதிபதியை பாலியல் தொந்தரவு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி, மத்திய ரிசர்வ் வங்கி அலுவலர் பணி தேர்வு.






















