Saturday, May 17, 2025

டான்பாஸ்கோவிற்கு சமச்சீர் கல்வி வேண்டாமாம்

9
அகோபில ஓரியன்டல் உயர்நிலைப் பள்ளியின் என்.வி. வாசுதேவாச்சாரியார், “சட்டம் அனைவரும் சமம் என்று கூறுகிறது. தினசரி வாழ்க்கையில் அது சாத்தியமா? அனைவருக்கும் சமச்சீரான கல்வி எப்படி இருக்க முடியும்” என்று சந்தேகப்படுகிறார்.

அடியாள் வைத்து மிரட்டும் சேத்தியாதோப்பு SDS பள்ளி

2
சிகப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற முட்டாள் தனம் போல் அதிக கட்டணம் வசுலித்தால் கல்வி தரமாக சொல்லி கொடுப்பார்கள் என பெற்றோர்கள் நம்ப முடியுமா?

துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை நீக்கத் தயங்குவது ஏன் ?

1
தீர்ப்பு உடனே நடைமுறைக்கு வந்துவிடுவதால் கல்யாணி மதிவாணன் அனைத்து அதிகாரங்களையும் இழந்துவிடுகிறார். ஏற்கனவே வேலைக்காக லஞ்சம் கொடுத்தவர்களுக்கு நியமன உத்தரவு அவசர அவசரமாக முன் தேதியிட்டு வழங்கப்படுவதாக தகவல் தெரியவருகிறது.

அரசுக் கல்லூரியில் கல்விக் கொள்ளையர்கள் – விரட்டிய புமாஇமு

4
விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போது ஆள் பிடிக்க வந்த தனியார் கல்லூரிகளை நேரடி நடவடிக்கை எடுத்து விரட்டியது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் கல்யாணியை பதவி நீக்கு

1
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 27-06-2014 வெள்ளிக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு HRPC ஆர்ப்பாட்டம். அனைவரும் அணிதிரண்டு வாரீர்.

கல்வி தனியார்மயத்திற்கு எதிராக கடலூரில் புமாஇமு பிரச்சாரம்

0
கடலூர் மாவட்டத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,80,726 மாணவர்கள் படிக்கிறார்கள். பள்ளிகளை பற்றி ஆய்வு செய்ததில் 6,024 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் ஆனால் 4,724 ஆசிரியர்களே இருக்கிறார்கள்.

வெற்றிவேல் செழியன் கைது: ஜேப்பியார் எச்சில் காசுக்கு வாலாட்டும் போலீசு

3
கிளம்பியவரை போகவிடாமல் வம்புக்கிழுக்கும் நோக்கத்துடன், "ங்கோத்தா பஸ் காசை வங்கிட்டு போய்யா, அதை வேற தனியா சொல்லணுமா" என்று ஒருமையில் பேசியிருக்கிறார் மேலாளர்.

இந்தி திணிப்பு : இந்து பாசிசம் ஆரம்பம்

32
இந்து-இந்தி-இந்தியா என்ற பார்ப்பன-பாசிச கொடுங்கோன்மையின் ஒரு அங்கமான இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்திலிருந்து முதல் குரல் கிளம்பட்டும்.

கல்வி தனியார்மய எதிர்ப்பு சுவரொட்டிகள்

0
மேற்படிப்புக்கு வசதியில்லை, தூக்குல தொங்கணுமா? கம்மாபுரம் கிருத்திகா, சரண்யா. +2-க்கு பணம் இல்ல, தூக்குல தொங்கணுமா? சென்னை குருராஜன். எல்.கே.ஜி-க்கு பணம் இல்லை, தீக்குளிக்கணுமா? கோவை சங்கீதா.

4 மகள்களுக்கு சீதனமாய் 4 பொறியியல் கல்லூரிகள் !

11
தாய்மொழியில் புரிந்து கொண்டு இணைப்பு மொழி மூலம் வெளிப்படுத்தும் போது அது முழுமையாகவும் சரியாகவும் இருக்கும். ஆங்கில மூலம் படித்தால் முழுமையாக புரிந்து கொள்ளப்படாமல் பகுதி அளவு புரிதல், சிறிதளவு வெளிப்படுத்தல் என்பதுதான் நிகழும்.

தாய்மொழி, அரசுப் பள்ளிகளுக்காக தஞ்சை – திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம் !

0
பத்தாம் வகுப்பு வரை கட்டாய தமிழ் பாடத்தை எதிர்க்கும் மெட்ரிக் பள்ளிகளைக் கண்டித்து தஞ்சையிலும், அரசுப் பள்ளி தேர்ச்சி வீதம் வீழ்ச்சியைக் கண்டித்து திருவண்ணாமலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம்.

துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே கைது செய் – ஆர்ப்பாட்டம்

0
கல்வித்தகுதி தொடர்பாக தவறான தகவல்களை தந்து அரசை ஏமாற்றி மோசடியாக கல்யாணி மதிவாணன் பதவிபெற்றுள்ளதை, அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கி உண்மைநிலையை எடுத்துரைக்க வேண்டும்.

மல்லாக்கத் துப்பலாமா பெற்றோர்களே ? எழுத்தாளர் இமையம்

30
ஏ/சி காரில் பள்ளிக்கு சென்று இறங்கும் ஆசிரியர் ஆசிரியை, ஒரு மாணவனை தொட்டு உனக்கு தலைவலியா உடம்பு சரியில்லையா? என்ன பிரச்சினை என்று எப்படி கேட்பார்?

விருதை மாநாட்டுத் தீர்மானங்கள் – நீங்களும் இணைந்தால் நிஜமாகும்!

11
அரசுப்பள்ளியில் தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கே அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் இயற்ற வேண்டும் எனத் தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.

விருதை கல்வியுரிமை மாநாடு – சாதித்தது என்ன ?

0
சிதம்பரம்,விருத்தாசலம்,பெண்ணாடம் ஆகிய ஊர்களில் தனியார் பள்ளியிலிருந்து டி.சி. வாங்கி 1-ம் வகுப்பு முதல்11-ம் வகுப்பு மாணவர்கள் வரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதுவே மாநாட்டுக்கு கிடைத்த வெற்றி.

அண்மை பதிவுகள்