Saturday, July 12, 2025

ம.பி விவசாயிகளைக் கொன்ற பாஜக-வை விரட்டுவோம் ! தருமபுரி ஆர்ப்பாட்டம் !

0
பசுவை வைத்து மதத்தின் பேரால் தாக்குதல் நடத்துபவர்களுக்கும் ம.பி விவசாயிகளை சுட்டுக்கொன்றவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. எனவே பா.ஐ.க விவசாயிகளுக்கு மட்டும் எதிரி அல்ல அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரி.

அதிர்ச்சி செய்தி : இவ்வாண்டு தமிழக நெல் கொள்முதல் 85% சரிவு

0
தமிழ்நாட்டு விவசாயிகள் தனியார் நுண்கடன் நிறுவனங்களின் கோரப்பிடியில் சிக்கி 125% வரை வட்டி அதிகரித்திருப்பதை பி.யு.சி.எல் ஆய்வறிக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

நீலகிரி : எருமைகளின் எமனாக தமிழக வனத்துறை

0
ஏற்கனவே வறட்சி, அரசின் அலட்சியம் என்று வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டு வதைபடும் இப்பழங்குடி மக்கள் வனப்பகுதிகளில் மாடு மேய்க்க கூடாது என்று சொன்னால் எங்கேதான் போவார்கள்?

சிறப்புக் கட்டுரை : செல்ஃபி தேசத்திற்கு தெரியாத கிராமங்கள் !

0
அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு நீச்சல் குளம், கிரிக்கெட் மைதானத்திற்கு பல இலட்சம் லிட்டர் தண்ணீர் என இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். தன் வீட்டு கொல்லைப்புறத்தில் மனிதர்கள் படும் துயரங்களை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டம் : கோடை முடிந்தாலும் வெப்பம் தணியாது !

0
கருப்புப் பணக்காரர்கள் பிடிபடப் போகிறார்கள் என்ற நம்பிக்கையில் சிரமங்களைப் பொறுத்துக் கொண்ட விவசாயிகள் சந்தை நிலைமை இன்று வரை சீரடையவில்லையெனினும் கருப்புப் பணம் ஏதும் பிடிபட வில்லை என்பதை உணர்ந்து கொண்டனர்.

பணிந்தது பாஜக ! வென்றனர் மராட்டிய விவசாயிகள் !!

2
“மயிலே! மயிலே!” என்றால் எந்த மயிலும் இறகு போடாது, பிடுங்கினால் தான் இறகு கிடைக்கும் என்பது மராட்டிய விவசாயிகளுக்குப் புரிந்திருக்கிறது, சாதித்திருக்கிறார்கள்.

மோடியைத் திட்டும் மணப்பாறை மாட்டுச் சந்தை – வீடியோ

0
நிறுவனப் படுத்தப்படாத கிரமப் பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்கும் கார்ப்பரேட் சேவையையும். பசு புனிதம் என்று இந்தியாவெங்கும் மாட்டின் பெயரால் மக்களைக் கொல்லும் பாசிசச் செயலை சட்டபூர்வமாக்கும் இந்துராஷ்டிரக் கடமையையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றிக் கொள்ள எத்தனிக்கிறார் மோடி!

மோடி அரசை மாத்தனும்– மணப்பாறை கொதிக்கிறது – வீடியோ !

0
உண்மையில் மாட்டுக்கறி என்பது விவசாயிகளை வாழவைக்கும் சுழற்சிமுறையாக உதவுகிறது. அதனால்தான் மற்ற எவரையும் விட மாடு விற்கும் விவசாயிகள் எப்படி தமது மாடுகளை விற்றே ஆக வேண்டும் என்பதை கோபத்தோடு இங்கே பகிர்கிறார்கள்.

விவசாயிகளைச் சுட்டுக் கொன்ற பா.ஜ.க ! கேலிச்சித்திரம் – சுவரொட்டி

1
விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக்கோரி போராடிய ஐந்து விவசாயிகள் மத்தியப் பிரதேச பாஜக ஆட்சியில் படுகொலை !

சில வருடங்களில் தஞ்சையில் விவசாயம் இருக்காது – கள ஆய்வு

0
டெல்டா பகுதி என்பது திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டையின் ஒரு பகுதியும், கடலூரின் ஒரு பகுதியும் உள்ளடக்கியது. இதில் புது ஆற்றுப் பாசனம் பழைய ஆற்றுப் பாசனம் என இரு டெல்டா பிரிவுகள் உள்ளன.

மணப்பாறை மாட்டு சந்தை விவசாயிகள், வியாபாரிகள் – நேர்காணல் வீடியோ !

0
இறைச்சிக்காக மாடுகள் விற்பதற்கு மோடி அரசு தடை விதித்த பிறகு, தமிழகத்தின் முக்கியமான மாட்டு சந்தையான மணப்பாறை சந்தை களையிழந்து போயுள்ளது.

காக்கைக் குருவி போல விவசாயிகள் சுட்டுக் கொல்லும் மத்திய பிரதேச அரசு !

1
ரிசர்வ் வங்கி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என அறிவித்தது. தமிழக விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என பா.ஜ.க. பினாமி தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. இதன் அடுத்தக்கட்டத்திற்கு சென்று விவசாயிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது சவுகான் அரசு.

நெஞ்சை அறுக்கும் பாலாறு – நேரடி ரிப்போர்ட் !

3
மணலையும் வாரிட்டாங்க. இப்போ இருக்குற தண்ணியையும் மோட்டாரப் போட்டு சுரண்டிட்டாங்க. எங்க மாடு கன்னுங்களுக்கு தண்ணியில்ல. அன்னக்கூட சொம்புல தண்ணி எடுத்து மனுசாளுக்கு குடுக்குற மாறி மாடுகளுக்கும் கொடுத்து காப்பாத்தறோம்.

வெறிச்சோடிய திருவோணம் மாட்டுச் சந்தை – படங்கள்

1
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் 28-05-2017 ஞாயிறு அன்று மாட்டு சந்தை நடைபெற்றது. மாட்டிறைச்சி தடையின் காரணமாக மாடுகளை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வராமல் வெறிச்சோடி கிடந்தது.

என்னக்கி தலைக்கி குளிக்கிறனோ அன்னக்கிதான் பொங்கலும் தீபாவளியும் !

2
ஒருவேள ஒலகம்தான் அழியப்போவுதோ என்னவோ. ஆனா ஒலகம் அழியிற அளவுக்கு நாங்க என்ன தப்பு பன்னோம்னுதாம்பா வெளங்கலை.

அண்மை பதிவுகள்