Sunday, May 4, 2025

கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !

2
மறுகாலனியாக்கத்துக்கு எதிரான வீரஞ்செறிந்த போராட்டங்கள் மூலமே நாம் கெதார் இயக்க போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த இயலும்.

சுகாதாரத்தை சீர்கெடுக்கும் PKP கோழிப்பண்ணையை இழுத்து மூடு!

1
ஈக்களால் வன்னியகுளம், ஏ.முருக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கை எடு! மருத்துவ முகாம் நடத்து!

பெண்களைச் சுரண்ட ஒரு சோப்பு போதும் !

3
'இந்த சோப்பு தொழிற்சாலையை பாருங்கள். நீங்களும் ஒரு முதலாளி ஆகலாம். சுதந்திரமாக உழைக்கலாம். அரை வயிற்றுக் கஞ்சியாக இருந்தாலும் தலை நிமிர்ந்து வாழலாம்' என்று காட்ட முடிகிறது.

வறுமைக் கோடு : வாய்க்கொழுப்பு வர்க்கத்தின் வக்கிர வியாக்கியானம் !

2
சாமானியனுக்கு நாளொன்றுக்கு ரூ.35 போதுமெனில் எதற்காக அமைச்சர்களுக்கு ஆயிரங்களில் கொட்டி அழ வேண்டும்.

சொத்துக்காக திருமணம் – ஆதிக்க சாதிகளின் அயோக்கியத்தனம் !

3
அனைவரும் சேர்ந்தே இந்த சின்னப் பெண்ணுக்கு கல்யாணம் எனும் விலங்கை பூட்டிவிட்டார்கள். இனி அவள் ஒரு ஆயுள் கைதியாக இருக்க வேண்டியதுதான்.

விதர்பா : தொடரும் விவசாயிகளின் வேதனை !

1
மீண்டும் விதைத்து, விளைச்சலை எடுத்து கடனை அடைக்க முடியாது எனத் தெரிய வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஊழல்ன்னா அது ஐசிஐசிஐ லம்பார்ட்தான் பேஷ் பேஷ் !

6
நலத் திட்டங்களுக்கான நிதியை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட அரசு முடிவிலிருந்து தான் ஊழல் முறைகேடுகளுக்கான ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்டுள்ளது.

மீத்தேன் திட்டத்தை கைவிடு – திருவாரூரில் பொதுக்கூட்டம் !

1
காவிரிப் படுகை மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடு ! பொதுக் கூட்டம் – புரட்சிகர கலைநிகழ்ச்சி ! அனைவரும் வாரீர் ! நாள் : 26.08.2013 திங்கள் நேரம் : மாலை 6.00 மணி இடம் : குளிக்கரை கடைவீதி, திருவாரூர்.

வெங்காயம்: நமக்கு ஆம்லேட் போடும் உரிமை கூட இல்லை !

0
எப்போது வேண்டுமானாலும் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யலாம், விலையை சந்தையின் கையில் அளிக்கலாம் என்று ஏராளமான அராஜக செயல்பாடுகள் வெங்காயத்தின் சருகுகளில் மறைந்துள்ளன.

புண்படாமல் பேசச் சொன்ன போலீசு – உசிலை பொதுக் கூட்டம் !

7
தேசிய நீர்க் கொள்கை 2012 என்பது "நிலம் உனக்குச் சொந்தம் ஆனால், நிலத்தடி நீர், மழை நீர் அனைத்தும் இனி தனியாருக்குச் சொந்தம்" என்று கூறுகிறது.

கந்து வட்டிக்காரனிடம் கையேந்தும் ப. சிதம்பரம் !

6
அடுத்தடுத்த ஆண்டுகளில் வட்டியாக தமது லாபத்தை வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டி வரும், நடப்புக் கணக்கு பற்றாக்குறை இன்னமும் மோசமாகும்.

பால் பாக்கெட் !

14
கடன் தீர்ர வரைக்கும் நம்ம தேவைக்கி பால் எடுத்துக்க முடியாது. பேருக்கு கொஞ்சோண்டு குடுப்பாங்க. தண்ணில போட்ட கல்லுக் கணக்கா கடன் பாட்டுக்கும் இருக்கும்.

நெற்களஞ்சியத்தை ஒழிக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் !

3
டெல்டா மாவட்ட மக்களை சூழ்ந்து வரும் இந்த பேரழிவை நாம் புரிந்து கொள்ளத் தவறினால் நம் விவசாய நிலங்கள் தார்ப்பாலைவனமாக மாறும்.

மணல் கடத்தலை முறியடித்த விவசாயிகள் விடுதலை முன்னணி !

1
வி.வி.மு. தோழர்கள் கடந்த 11.07.2013 அன்று மதிய வேளையில் 5 லாரிகளில் மணல் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்லும் செய்தி அறிந்து கூடலூரில் பொதுமக்களை திரட்டி 5 லாரிகளையும் மடக்கிப் பிடித்தனர்.

தப்பு கொட்ற பயலுக்கு தாளத்த பத்தி என்னா தெரியும் ?

54
ஆதிக்க சாதிக்காரன் வீட்டுல மனுசன் செத்தாலும், மாடு செத்தாலும் மொதல்ல தலித்துக்குதான் சொல்லுவாங்க. அவங்க வந்துதான் பந்தல் போடணும், தப்பு கொட்டணும், கொம்பூதணும், பாட கட்டணும், பொணத்த எரிக்க மரம் வெட்டணும்....

அண்மை பதிவுகள்