அம்மாவின் வந்தனோபசார கடைசி ஆட்டம் !
தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்திருக்கிறதென்றால், பிடுங்கப்பட்ட வரிப் பணமும், வாங்கப்பட்ட கடனும் கரைந்து போனதற்குக் காரணம் ஜெயா-சசி கும்பல் அடித்திருக்கும் கமிசன் மற்றும் கொள்ளை.
டாஸ்மாக்கை காப்பாற்ற மீண்டும் தேசத்துரோக வழக்கு
போராடும் மக்களுக்கு எதிராக போலீசு இத்தகைய கடும் சட்டப்பிரிவுகளை முறைகேடாகப் பயன்படுத்துகிறது. பொய்வழக்கு, சிறை என்ற அசுறுத்தல்கள் மூலம் , டாஸ்மாக்குக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒடுக்க முடியாது.
பென்னாகரம் கிறித்துவ தொண்டு நிறுவனத்தின் மோசடிகள்
மாற்றுத் திறனாளிகளை அழைத்து வந்து மறுவாழ்வு கொடுப்பதாக கூறி வெளிநாட்டவர் வரும்பொழுது இவர்களை காட்டி போட்டோ எடுத்துகொள்வது, உதவுவது போல் நடிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தனர். இவர்களின் திருட்டு வேலைகள் எல்லாம் கடந்த ஓராண்டுகளாக அம்பலப்பட்டு நாறிவருகிறது.
மங்காத்தா மல்லையா – கேலிச்சித்திரங்கள்
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மக்கள் பணத்தை மல்லையா ஸ்வாகா செய்தது, மேலவை உறுப்பினராக இருந்து கொண்டே நீதிமன்றங்களை தூக்கி ஏறிந்து விட்டு நாட்டை விட்டு ஓடிப் போனது அனைத்தும் பா.ஜ.க ஆசியுடன் நடக்கவில்லை என்று எவர் மறுக்க முடியும்?
அண்ணன் சதாசிவம் காட்டிய வழியில் தம்பி தத்து !
பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் தத்து மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு கொண்டவர். இன்றைக்கு அவரே மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்
வாசுகியின் கொலைக்கூட்டாளிகள்
தாளாளர் வாசுகி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவத்திற்கான இயக்குநகரம், மாவட்ட நிர்வாகம், போலீசு, ஓட்டுக் கட்சிகள், தலித் பிழைப்புவாதிகள் மற்றும் உயர்நீதி மன்றம் வரையிலான ஒரு பெரிய வலைப்பின்னல்தான் இந்த மாணவிகளின் உயிரைப் பறித்திருக்கிறது.
வோடபோன் வரி ஏய்ப்பு மோசடி – கேலிச்சித்திரம்
ரூ 14,200 கோடி ஸ்வாஹா - பன்னாட்டு இன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் பகல் கொள்ளை
மங்காத்தா மல்லையாவும், ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளும் – குறுஞ்செய்திகள்
சீமைச்சரக்கு மல்லையாவின் மங்காத்தா மோசடிகள், பாக்கின் ஏஜண்டுகள் பாரதிய ஜனதா கட்சி, முதலாளிகளுக்காக வருத்தப்படும் ராகுல் காந்தி - வினவு ஃபேஸ்புக் குறுஞ்செய்திகள்
விவசாயக் கடனைப் பறிக்கும் நாட்டுப்புற நாட்டாமைகள் !
அரசு விவசாயிகளுக்கு தருவதாக சொல்லப்படும் குறைந்த வட்டியில்லான பயிர் கடன் சரியான முறையில் பயனாளிக்கு சென்றடைகிறதா? அல்லது விவசாயிகளின் கடன் சுமையை மேலும் இது அதிகரிக்கிறதா?
தமிழக வெள்ளம் : தனியார்மயம் உருவாக்கிய அழிவு !
தனியார்மயப் பொருளாதார வளர்ச்சிப் பாதையை நிராகரிக்காமல், விவசாய அழிவைத் தடுத்து நிறுத்தாமல், ஏரிகளைக் காப்பாற்றவும் முடியாது, வெள்ள அபாயத்தைத் தடுத்து நிறுத்தவும் முடியாது.
ஆபாசம் – அராஜகம் – ரவுடித்தனம் இதுதான் அம்மா ஆட்சி !
பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் தமிழக மக்களைச் சாவிற்குள் தள்ளிய அ.தி.மு.க. அரசு, நிவாரண நடவடிக்கைகளை அம்மா இடும் பிச்சையாகக் கருதி நடந்துவருகிறது.
ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம் ! – தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்
ரோம் நகரம் பற்றியெறியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததை ஒத்த செயலாக மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, அரசு நிர்வாகமே களத்தில் இறங்கி ஜெயலலிதா மூஞ்சியை ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருந்ததை நாடே காறித்துப்பியது.
சென்னை: இயற்கையை அழித்த குற்றத்தின் தண்டனை
செயற்கையாகவும் அராஜகமாகவும் உருவாக்கப்படும் நகர வளர்ச்சி எத்தகைய பேரழிவை ஏற்படுத்தும் என்பதை சென்னை உணர்த்தியிருக்கிறது.
ஏரிகளை ஆக்கிரமித்தது மக்களா முதலாளிகளா ?
1991-1996 காலகட்டத்தில் தமிழகத்தை மொட்டையடித்த புரட்சித்தலைவின் ஆட்சியின் கீழ் ஏரி குளங்கள் ஆக்கிரமித்து ப்ளாட்டுகள் போடும் ரியல் எஸ்டேட் கொள்ளை ஒரு தொழிலாக ஒழுங்கமைக்கப்பட்டது.
அ.தி.மு.க ஆக்கிரமிப்பால் கடலூர் கெடிலம் ஆற்றில் சுனாமி
இந்த குடிசை வாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், பெரிய பெரிய மால்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள் கட்டியுள்ள பணமுதலைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஒரு மோசடி கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.