Wednesday, May 14, 2025

உழைப்பாளிகளை ஒழிக்கும் அரசின் ஒப்பந்த சேவை

1
ஒப்பந்தச் சேவைகளுக்கு அரசு அமர்த்தும் செலவுத் தொகையை வைத்து அவற்றுக்கான எல்லாச் சாதனங்களையும் சொந்தமாக வாங்கிக் கொள்ளவும் முடியும். பல இலட்சம் பேருக்கு அரசு வேலையளிக்கவும் முடியும்

தினமணி மேல் நம்பிக்கையில்லை – தினமணி வாசகர்கள்

15
"ஏண்டா மானகெட்ட மாங்கா நீ எல்லாம் திருந்தமாட்டியா? நடுநிலை நாளேடு என்று கூறாமல் அ.தி.மு.க நாளிதழ் என்று மாற்றிகொண்டால் என்போன்றோர் கவலைபடமாட்டோம். இங்கேதான் ஜாதிபுத்தி தெரிகின்றது."

ஜெயா – சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல் – 1996 ம.க.இ.க ஆவணம்

17
5 ஆண்டுகள் கொள்ளை வெறியாட்டத்துக்குப் பின் ஜெயா கும்பல் ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட 1996-ல், "ஜெயா-சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல்" என்ற தலைப்பில் ம.க.இ.க வெளியிட்ட பிரசுரம்.

கஞ்சா மாமூலில் வாழும் உசிலை எஸ்.பி போலீஸ் பழனியப்பன்

1
பழனியப்பனோ மகளுக்கு 1¼ கிலோ தங்கம் போட்டு, ஒரு காரும் வாங்கிக் கொடுத்து கல்யாணம் பண்ணினார். 50 லட்சம் ரூபாய் பெறுமான வீடு கட்டி உள்ளார்.

மனு நீதி மன்றம் : சொத்துக் குவிப்பு வழக்கு உணர்த்தும் உண்மைகள் !

15
"பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யாமலும், துன்பப்படுத்தாமலும் அவனுக்குப் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்ப வேண்டும்" என்ற பார்ப்பன நீதிப்படிதான் உச்சநீதி மன்றம் நடந்து வருகிறது.

வாடி ராசாத்தி… புதிய தலைமுறை மாலனின் குத்தாட்டம்

12
வாடி ராசாத்தி, புதுசா, விரசா, ரவுசா என்ற பாடல் வரிகள் கொண்ட திரைப்பட விளம்பரம் ஒன்று இன்று வழக்கத்தைவிட அதிக முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவதைப் போலத் தோன்றுகிறது. பிரமையோ!

ஜெயாவின் மன உறுதிக்கு வெற்றி – முதுகு சொறியும் தினமணி

29
தீர்ப்பு வந்து, குமாரசாமியின் 919 பக்கங்களை படித்து கூடவே குன்ஹாவின் ஆயிரத்து சொச்சம் பக்கங்களையும் படித்து ஆய்வு செய்து வைத்தி தீர்ப்பளித்திருக்கிறார் என்றால் அவரது மேதா விலாசம் லேசானதல்ல.

நிதிக்கு கட்டுப்பட்டதே நீதி : கேலிச்சித்திரம்

2
66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கை கழிப்பறை தொட்டிக்குள் அனுப்பிய நீதி

கொள்ளைக்காரி ஜெயா விடுதலை – ஏன் ?

29
ஜெயலலிதாவைக் காட்டிலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் நீதிபதிகளாகவே இருப்பர்.

ஜெயா, மாறன் சகோதரர்கள் ஊழல் வழக்குகள் – கேலிச்சித்திரம்

4
"ஏம்பா, குடிக்கத் தண்ணியில்லன்னு ரோட்டுல உட்கார்ந்தா, டவுசர் கிழிய அடிக்கிறாங்களே, இம்புட்டு சொத்தை ஆட்டையப் போட்டு வெச்சிருக்காங்க, இவங்களோட, கோர்ட்டு, தீர்ப்பு, வாய்தான்னு கொஞ்சி குலாவிட்டு இருக்காங்களே"

பவானி சிங் நியமனம் மட்டும்தான் செல்லாதா ?

9
இங்கே நமது கேள்வி என்னவென்றால் நாடறிந்த ஒரு ஊழல் தலைவரைக் காப்பாற்ற இங்கே ஆளும் வர்க்கம் அனைத்தும் எப்படி ஒரு குரலில் சேர்ந்து வேலை செய்கிறது என்பதே!

குடந்தை மணல் கொள்ளை – மக்கள் நேரடி நடவடிக்கை !

0
"பல்வேறு அதிகாரிகள் தொடங்கி முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரை இதில் தலையிட்டு நடத்துகின்றனர். அதனால் இதில் வீணாக பகையை வளர்த்துக் கொள்ளாதீங்க"

சர்வதேச செம்மரக் கடத்தல் தொழில்

2
இயற்கை வளக் கொள்ளைகளை தடுக்க முடியாததோடு தாமும் கூட்டாக கொள்ளையில் ஈடுபடுபவையாக அரசும், அரசியல்வாதிகளும் சீரழிந்து போயிருக்கின்றனர்.

முத்துக்குமாரசாமி தற்கொலை: ஏ-1 யார்? அம்மாவா? அக்ரியா?

0
அக்ரி கிருஷ்ணமூர்த்தி வசூலித்திருக்கும் ஒவ்வொரு காசும் அம்மாவுக்குப் போய்ச் சேரும் பணம் என்பதால் அம்மாவை விட்டுவிட்டு அவருடைய விசுவாச பி.ஏ. அக்ரியை மட்டும் குற்றவாளியாக்குவது சரியா?

கம்மா , ரெட்டி செம்மர மாஃபியாக்கள் – சிறப்புக் கட்டுரை

5
சேஷாச்சலம் வனத்தைக் காப்பாற்ற ராமச்சந்திர ரெட்டியையும், கிஷோர் குமார் ரெட்டியையும் இன்ன பிற கும்பல்களின் தலைமைகளில் இருக்கும் கம்மா மற்றும் ரெட்டிகளையும் அல்லவா போட்டுத் தள்ளியிருக்க வேண்டும். அப்பாவிக் கூலித் தொழிலாளிகள் செய்த பாவம் என்ன?

அண்மை பதிவுகள்