Friday, May 9, 2025

அம்பானியின் சேவையில் மன்மோகன் அரசு!

7
தணிக்கை அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம், முரளி தியோரா, சிபல் ஆகிய மூவரும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டு வந்திருப்பது தக்க ஆதாரங்களோடு அம்பலமாகியிருக்கிறது.

2ஜி ஏலம் : காங்கிரசு – கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் களவாணித்தனம் !

2
தனியார்மயம்-தாராளமயம் என்ற மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையைவிட, அதிகாரத் தாழ்வாரங்களில் நடந்துவரும் ஊழலும் அதிகாரமுறைகேடுகளும்தான் நாட்டைப் பிடித்திருக்கும் அபாயம் என்பதாக நடுத்தர வர்க்கம் நம்பிக் கொண்டிருக்கிறது.

கூகிளின் வரி ஏய்ப்பு – இதுதாண்டா முதலாளித்துவம்!

11
'ஆமா, நாங்க வரி ஏய்ப்பு செஞ்சோம். அதை நினைத்து பெருமைப் படுகிறோம். அதுதான் முதலாளித்துவம்' என்று போட்டு உடைத்திருக்கிறார் கூகுள் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஷ்மிட்த்.

பேரம் படிந்தது – நாடகம் முடிந்தது!

4
கிரானைட் மெகா கொள்ளை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் விநியோகிக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற பிரசுரம்!

பிணந்தின்னிகள் !

3
மகாராஷ்டிர மாநில நீர்ப்பாசனத்துறைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபா அளவிற்கு ஊழல்கள் நடந்துள்ளதை தலைமைப் பொறியாளரான விஜ பந்தாரே அம்பலப்படுத்தியுள்ளார்.

மக்களின் சேமிப்புக்கு வந்தது ஆபத்து!

6
ஈமு கோழிப்பண்ணை மோசடிகள் போன்று 1950-களில் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களின் மோசடிகள் புழுத்துப் பெருகியதால்தான் காப்பீடு துறையை அரசே தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

ஊழல் எதிர்ப்பு: மேதாவிகளின் நிழல் யுத்தம்!

5
ஊழலின் தோற்றுவாய், அடிப்படையைப் பற்றி பேசாமல் அதைத் தடுப்பதற்கான, தகர்ப்பதற்கான வழிமுறைகளைத் தேடாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் எதிர்ப்பு-ஒழிப்பு முயற்சிகளை மேற்கொள்வதாக நிழல் யுத்தம் நடத்துகிறார்கள்.

“இந்த பார்டரைத் தாண்டி நீயும் வரக்கூடாது……!”

6
இலக்கு இமயம் என்றால், பயணம் வடக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும். போச் சேர நாளாகும் என்பதால், பரங்கிமலையை இமயமாகச் சித்தரிப்பதும், பரங்கிமலை செல்வதே காரியசாத்தியமானது என்று பேசுவதும் பித்தலாட்டம்.

பிராபகர் கைரே: 500 கோடி ரூபாய்த் திருடன்!

2
பதினோறாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த நாக்பூரின் பிரபாகர் கைரே தற்போது ரூ.500 கோடிக்கு அதிபதி. அவரிடம் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சம்.

நிதின் கட்காரி: திருடர்களில் நம்பர் 1

14
நிதின் கட்காரி வெறும் காமெடியன் என்று மட்டும் முடிவு செய்து விடாதீர்கள். இந்தத்கதையைப் பொருத்தமட்டில் காமெடியனான கட்காரியே வில்லன் வேடத்தையும் சேர்த்துப் போடுகிறார்.

அம்பானி சொல்றார், மன்மோகன் செய்யிறார்!

5
காங்கிரசுக் கட்சி அம்பானி முதலான தரகு முதலாளிகளுக்கு விசுவாசமாய் இருக்கும் வரை ரெட்டியின் விசுவாசம் இறுதியில் என்னவாகும் என்பதற்கு இந்த மாற்றம் ஒரு சான்று.

மலைமுழுங்கி மகாதேவனும் அரசின் ஆமை வேக கண்துடைப்பும்!

6
கிரானைட் முறைகேடு தொடர்பாக இது வரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 30 வழக்குகள் பி.ஆர்.பி. மீது. ஆனால் இந்த வழக்குகள் வலுவான பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை என்று சட்ட வல்லுந‌ர்கள் கூறுகின்றனர்.
அரவிந்த் கேஜ்ரிவால்

அரவிந்த் கேஜ்ரிவால்: பாம்புகளில் நல்ல பாம்பு!

17
கேஜ்ரிவால் ஊழல் பற்றி பேசுகிறார். ஊழல் செய்தவர்களை அம்பலப்படுத்தி பேசுகிறார். சவால் விடுத்துப் பேசுகிறார். ஆனால் இதற்கு யாரெல்லாம் - எதெல்லாம் காரணமோ அவற்றை பற்றி மட்டும் பேசாமல் தவிர்க்கிறார்.

ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!

0
நவீன் ஜிண்டால் நாட்டிலேயே அதிகம் சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறார். 2011-12ம் ஆண்டில் அவரது சம்பளமான ரூ 73.42 கோடி சென்ற ஆண்டை விட ரூ 6 கோடி அதிகம்.

சோனியா மருகமனா, கொக்கா!

3
நேரு குடும்பத்தின் அங்கத்தினர் என்ற முறையிலேயே ராபர்ட் வதேரா ஒரு முதலாளியாக உருவெடுத்திருக்கிறார்.

அண்மை பதிவுகள்