விழுப்புரம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் மணல் மாஃபியாக்கள்
பேரங்கியூரில் இயங்கி வரும் மணல் குவாரியின் கொள்ளையர்களால் பெண்ணையாறு மணல் இல்லா கட்டாந்தரையாக மாறி வேலிகாத்தான் முள் முளைத்து காட்சியளிப்பதை நாம் காண முடிகிறது.
கிரானைட் கொள்ளை – சகாயத்திடம் HRPC , வி.வி.மு மனு
கிரானைட் மாபியாக்கள் மீதான விசாரணை சரியாக நடக்க 2 ஜி ஊழல் வழக்கு போல் அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வில் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும்.
2ஜி ஊழல்: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு!
2ஜி, நிலக்கரி வயல், கருப்புப் பண விவகாரங்களை பா.ஜ.க.வும் ஊடகங்களும் அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருக்கிவிட்டன என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது, இந்தியா டுடே.
கனிம வளக் கொள்ளையில் கவிழும் நீதிமன்றங்கள்!
ரூ 16,000 கோடி கிரானைட் ஊழலில் ஈடுபட்ட பி.ஆர்.பி நிறுவனம் மதுரை தவிர இதர மாவட்டங்களில் குவாரி தொழிலில் ஈடுபடலாம் என நீதிபதி ராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மணல் கொள்ளை : ஆவணங்களில் ஒளியும் அதிகார வர்க்கம்
"நாங்கள் எந்த அலுவலகத்திற்கும் சென்று மனு கொடுக்க மாட்டோம். நீங்கள் தான் பேச்சு வார்த்தை நடத்தி வாக்குறுதி அளித்தீர்கள். கேட்ட ஆவணங்களை வாங்கிக் கொடுப்பது உங்கள் கடமை"
மணல் குவாரி முற்றுகை : பணிந்தது அதிகார வர்க்கம்
மக்களின் உறுதியான போராட்டம்தான், "கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் தருகிறோம். உங்களோடு பேசி சுமுக உடன்பாடு எட்டப்பட்ட பின்பே மணல் குவாரியை இயக்குகிறோம்" என வருவாய் கோட்டாட்சியரைப் பேச வைத்தது.
தற்குறிகள் நேர்மையற்றவர்களாக மாறியது ஏன் ?
ஜெயா தண்டிக்கப்பட்டது குறித்து எல்லா ஊடகங்களும், 'ஏதோ தப்பு நடந்துவிட்டது. கூடா நட்பினால் வந்த கேடு' என்பது போல சித்தரித்து இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று ஆலோசனைகளும் வழங்கினார்கள்.
வெள்ளாறு பொங்கட்டும் ! போராட்டம் வெல்லட்டும் !
இயற்கையின் மடி அறுக்கும் எந்திரங்கள் நம் தாய் மீது, ஆற்றை அழிக்கும் வன்முறைக்கு எதிராக ஆயிரம் கரங்களாய்ச் சேரு!
நள்ளிரவிலும் தொடர்கிறது வெள்ளாறு முற்றுகை – ராஜுவுடன் நேர்காணல்
வெள்ளாறு கார்மாங்குடி மணல் குவாரியை முற்றுகையிடும் மக்கள் மத்தியில் இருக்கும் தோழர் ராஜுவுடன் தோழர் மருதையனின் தொலைபேசி நேர்காணல். இந்த ஆடியோ நேற்று இரவு 10.30 மணிக்கு பதிவு செய்யப்பட்டது.
மணல் கொள்ளை எதிர்த்து முற்றுகை – நேரடி ரிப்போர்ட்
வெள்ளாற்றில் மணல் அள்ளும் கொள்ளையர்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் இன்று காலை 10 மணி முதல் கார்மாங்குடி மணல் குவாரியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். போராட்டம் தொடர்கிறது.
மனித உரிமை போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டாமா ?
மனித உரிமைக்கான போராட்டத்தில் பயணிக்கும் மதுரை HRPC- கிளையின் 11-ம் ஆண்டு விழா நிகழ்வு.... செய்தி, உரைகள், படங்கள்.....
மணல் கொள்ளையரை முறியடித்த மக்கள் – வீடியோ
மணல் கொள்ளையர்களை முறியடித்து கார்மாங்குடி மணல் குவாரியை தற்காலிகமாக இழுத்து மூடிய மக்கள் போராட்டம்.
மோடி அரசு: அதானி குழுமத்தின் ஏஜென்சி!
பதவியில் அமர்ந்த பின்னரும் அதானியின் எச்சில் காசில்தான் மோடி தன்னுடைய இமேஜைப் பராமரித்துக் கொள்கிறார்.
மணல் குவாரியை இழுத்து மூடிய மக்கள் போராட்டம்
"நமது போராட்டம் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராடக்கூடிய மக்களுக்கு கலங்கரை விளக்கமாக நம்பிக்கை ஊட்டுவதாக அமைய வேண்டும்."
சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் – திருச்சி கூட்டம்
திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும்
விவாத மேடை. நாள் : 28.11.2014 மாலை 6.00 மணி இடம் : கைத்தறி நெசவாளர் திருமண மண்டபம், உறையூர்.























