திவ்யாவை காப்பாற்றக் கோரி HRPC வழக்கு – நீதிமன்றம் உத்தரவு !
இளவரசன் மரணம் குறித்தும், திவ்யாவின் மீது சாதிய வாதிகளின் ஆதிக்கம் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். திவ்யாவிற்கு உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.
இளவரசனுக்கு நீதி கேட்டு தருமபுரியில் மக்கள் வெள்ளம் – படங்கள் !
தருமபுரி மருத்துவமனை முன்பு ஆயிரக் கணக்கான மக்கள் கூடி தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
பாமக தலைவர்களை கொலைக்குற்றத்தில் கைது செய் ! ஆர்ப்பாட்டம் !!
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய் ! வன்னியர் சங்கத்தை உடனே தடை செய் !!
இளவரசன், தந்தை இளங்கோ ஒலிப்பதிவு !
விகடனுக்கு இளவரசன் அளித்த நேர்காணல், தருமபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இளவரசனின் தந்தை தனது மகனின் இறுதி நாள் பற்றி பேசிய ஒலிப்பதிவு.
இளவரசனின் இறுதி நாள் !
தருமபுரியிலிருந்து விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் இன்று முழுவதும் இளவரசன் தொடர்புடைய பல்வேறு இடங்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களை இங்கே தொகுத்துத் தருகிறோம்.
இளவரசன் மரணம் : திவ்யாவின் தாலியறுத்த பா.ம.க சாதி வெறியர்கள் !
இது தற்கொலையாகவே இருந்தாலும், தற்கொலை என்று கருதத் தக்கதல்ல. இது அப்பட்டமான சாதிவெறிக் கொலை. இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டிய கொலையாளிகள பா.ம.க வின் சாதிவெறியர்கள்.
கள்ளக்காதலில் பாமக பிரமுகர் ஆணுறுப்பு நசுக்கி கொலை !
ஊருக்கே நல்லொழுக்க போதனை செய்து, இளைஞர்களின் காதலை அடித்தும், மிரட்டியும், பிரித்து வைக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினரின் யோக்கியதைக்கு ஆறுமுகம் ஒரு உதாரணம்.
பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா !
தமது காதலில் உறுதியாக இருக்கும் திவ்யாவும் இளவரசனும் சாதி, சொத்து, அரசியல் என்று காதலை கொச்சைப்படுத்தும் பாமக கும்பலின் முகத்தில் கரியை அள்ளி பூசியிருக்கின்றனர்.
தனியார் பள்ளியை பணிய வைத்த பெற்றோர்கள் !
பெற்றோர்களின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அரசு நிர்ணயித்த நியாயமான கட்டணத்தை வாங்கும்படி சேத்தியாதோப்பு தனியார் பள்ளி நிர்வாகம் பணிய வைக்கப்பட்டது.
புற்றீசலாய் கேரள நகைஅடகுக் கடைகள் – ஏன் ?
பொதுத்துறை வங்கிகளிடம் 8 சதவீத வட்டிக்கு கடன் வங்கி மக்களுக்கு 25 சதவீத வட்டிக்கு கொடுப்பது தான் இந்த பிரம்மாண்ட வளர்ச்சியின் இரகசியம்.
கடலூர்: அடக்குமுறைக்கு அஞ்சாத மாணவர் போராட்டம் !
ஒரு மாணவி, "வீட்டில் இருந்தால் டி.வி பார்த்துக் கொண்டு வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பேன். உங்கள் கூடவே இருக்க வேண்டும் போல உள்ளது" என்று பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றார்.
‘ அழகி ‘ ஒரு அற்ப மனிதனின் அவலம் !
சண்முகம் கண்கலங்கிய காட்சிகளிலெல்லாம் அவனுடன் சேர்ந்து கண்கலங்கிய ரசிகர்கள் சண்முகத்தை வில்லன் என்று சொன்னால் தங்களையே வில்லன் என்று கூறுவதாகக் கருதி வெறுப்படையக் கூடும்.
போலீஸ், கல்வித் துறை ஆதரவுடன் கல்விக் கொள்ளையர்கள் !
சிதம்பரம் வீனஸ் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. இலவசக் கல்வி நமது உரிமை என்ற கருத்து மக்களிடம் பரவி வருகிறது.
உழைப்புக்கு கணக்கில்லை !
தான் வாங்கியிருக்கும் காரும், பங்களாவும் பழசாகிவிட்டது. இப்ப இருக்கும் ஸ்டேட்டசுக்கு ஏத்தவாறு புதுசா என்ன வாங்கலாம் என்பது பத்தி யோசிக்க்கிறவங்க மத்தியில்தான் இப்படி உழைப்போரும் இருக்காங்க!
பெண்கள் விளையாட்டுக்கு பிகு பண்ணும் சவுதி அரேபியா !
பிற்போக்குத்தனமான காரணங்களை முன்னிறுத்தி பெண் குழந்தைகளின் உரிமைகளை பறித்து குழந்தை பருவத்தை நரகமாக்கி வருகிறது சவுதி அரசாங்கம்.