புதுச்சேரி பல்கலையில் மாணவர் சித்திரவதை – வீடியோ ஆதாரம்
மொட்டை கடிதாசிக்கு தலைவணங்கி APSC மீது நடவடிக்கை கோரிய மத்திய அரசு சந்திராகிருஷ்ணமூர்த்தியின் தகிடுதத்தங்களை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியும் பரிசீலிக்கக் கூட செய்யவில்லை.
வேலூர் போக்குவரத்து உரிமை விருத்தாச்சலத்தில் கல்வி உரிமை
விருத்தாசலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், வேலூரில் சாலை போக்குவரத்து உரிமையை பாதுகாக்க பிரச்சாரம்.
கல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு – விருத்தாசலம்
விருத்தாசலம் வானொலித் திடலில் ஜூன் 13, 2015 சனிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு. அனைவரும் வருக.
ஐ.ஐ.டி தடை நீக்கம் – தந்தை பெரியாருக்கு மரியாதை
நாற்புறமும் வாகனங்கள் சீறிப்பாய, பரபரப்பான சென்னை அண்ணா சாலையில் பெரியார் சிலை சிக்னலில் சிவப்பு விளக்காக ‘பார்ப்பன பாசிஸ்ட்களுக்கு, முகத்தில் விழுந்த செருப்படி’ என்று முழக்கங்கள் சீறின..
ஐ.ஐ.டி நிர்வாகத்தின் நரித்தந்திர வேலைகள்
ஐ.ஐ.டி நிர்வாகம் தனது ஆளும் வர்க்க பார்ப்பன நரித்தந்திரத்தை பயன்படுத்தி, அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை தடை செய்ததில் தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முயற்சிக்கிறது.
RSYF ஐ.ஐ.டி முற்றுகை: போலீசு தாக்குதல் – வீடியோ, படங்கள்
நூற்றுக்கணக்கான போலிசு படை சுற்றியிருந்தாலும் செங்கொடிகள் சூழ தோழர்களின் முழக்கங்கள் விண்ணதிர ஒலித்தன. ஆர்ப்பாட்டத்தின் படங்களும், சுவரொட்டிகளும் பரவட்டும். பார்ப்பனிய பாசிசம் ஒழியட்டும்!
ஐ.ஐ.டி கோட்டைக்குள்ளே APSC ஆர்ப்பாட்டம் – படங்கள்
இன்று 2.6.2015, சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் ஐ.ஐ.டி உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதை முடக்குவதற்கு ஐ.ஐ.டி நிர்வாகம் மறைமுகமாக பல்வேறு முயற்சிகளை செய்தது - ஆர்ப்பாட்ட படங்கள்
சென்னை ஐ.ஐ.டி APSC தடை : ஹைதராபாத்தில் மோடி படம் எரிப்பு
ஹைதராபத் ஒஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்களும் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழக மாணவர்களும் 30-05-2015 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் மோடியின் உருவப்படத்தை எரித்தனர்.
தாலியறுக்கும் தனியார் பள்ளி வேண்டாம் !
கவுரத்திற்காக தனியார் பள்ளி என மன நிலை மாறிவிட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப் படாமல் சுமார் 80 கி.மீ. தூரம் சென்று படித்து வர அனுப்புகிறார்கள்.
பொறியியல் படிப்பு படிக்காதீங்க – மாணவர்கள் நேர்காணல்
"நல்ல கட் ஆஃப் இருக்கதுனால இன்னொரு 20,000 டிஸ்கவுண்ட் தர்ரோம், ஃபைனலா 5,000 கட்டினா போதும், மத்த ஃபீசெல்லாம் ஸ்டாண்டர்டா உள்ளது தான்" என்று டீல் பேசி முடித்தார்.
91% தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்
89% ஆந்திராவிலும், 91% தமிழ்நாட்டிலும், 96% மகாராஷ்ட்ராவிலும், 92% கர்நாடகாவிலும், 97% குஜராத்திலும், 100% ஒடிசாவிலும், 99% உத்தரப்பிரதேசத்திலும் போலி ஆசிரியர்களைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது ராக்கேஷ் துப்புடுவின் ஆய்வு.
மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி வீதம் வீழ்ச்சி – பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
வாத்தியார் இல்லை; வகுப்பறை இல்லை, ஆய்வகம் இல்லை ; நூலகம் இல்லை, படிக்கின்ற சூழல் கொஞ்சமும் இல்லை, ஆய்வக வசதிகள் இல்லாமல் அறிவியலில் தேர்ச்சி கிடைக்குமா ? கணக்கு வாத்தியார் இல்லாமல் கணக்கில் தேர்ச்சி கிடைக்குமா?
மே நாள் பேரணி – புகைப்பட வீடியோ
பாசிச மோடிக்கு மாற்று, மற்ற ஓட்டுக் கட்சிகள் அல்ல. மக்கள் தாமே தமது அதிகாரத்தை நிறுவுவது ஒன்று தான் நம் வாழ்வைப் பாதுகாக்கும் ஒரே வழி.
மாணவர் + பெற்றோருக்கு ஒரு ஆராய்ச்சி மாணவன் கடிதம்
இன்றைக்கு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு இருக்கிற சற்றேறக்குறைய எட்டு இலட்சம் மாணவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
ஆகா…. அரசுப் பள்ளி ! அய்யோ… தனியார் பள்ளி !
ஆசிரியர் பணி நிறைவு பெற்ற ஆன்றோர்களே! ஆசிரியர் பணிக்கு படித்த இளைஞர்களே! பணி நிறைவு பெற்ற அனைத்து அரசுத் துறை மற்றும் தனியார் துறை பணியாளர்களே!!! எங்களோடு கல்விப் பணியாற்ற வாருங்கள்...