"ஒரு தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து தொழிலாளிகளுக்காக நாம் போராட வேண்டும்" என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டு காலையில் 7.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்துக்கு தயாராக இருந்தார்கள்.
ஸ்பின்னிங் போரிஸ் - 2003 இல் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம். ரசிய அதிபர் தேர்தலில் போரிஸ் எல்சின், வெற்றி பெறுவதற்காக பணியமர்த்தப்பட்ட ஸ்பின் டாக்டர்களின் கதை இது. ஜனநாயகம் தயாரிக்கப்படும் விதம் குறித்த கதையும் கூட.
ஆண்டு தோறும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி போவது எங்கே?. கல்விக்காக மட்டும் செலவிட பிடிக்கப்படும் 2% செஸ் வரிப்பணத்தை கழிவறை, குடிநீர், வகுப்பறை வசதிகள் செய்துகொடுக்க ஏன் பயன்படுத்தவில்லை?
வயசாளியோ சீக்காளியோ வீட்ல பாத்தவன கண்ண மூடிகிட்டு கட்டிக்கணும். காதல் கீதல்னு வந்து நின்னு, சாதி சனத்துக்கு மத்தில மானத்த வாங்கிருவாங்கன்னு பொண்ணுங்கள வளக்குற மொறையே இறுக்கமா இருக்கும்.
பொதுவில் மாணவர்களை அதிலும் ஏழை மாணவர்களை பொறுக்கிகளாக கருதுபவர்கள் உடனடியாக மாணவனுக்கு எதிராக விரலை நீட்டி விடுவார்கள்.
நாம் வாழும் உலகம் எங்கே, எப்படி, யாரால், என்று தோன்றியது? கடவுளின் இடத்தை காலி செய்கின்றது அறிவியல் வளர்ச்சி. வினவு வழங்கும் வார இறுதி சிறப்புக் கட்டுரை - வீடியோ.
பிடாரி, காளி போன்ற சவால்களை எதிர்க்கொள்ளும் வீர பெண் கடவுள்கள் இப்போது லட்சுமி, பார்வதி என்று கணவன்களின் காலை அமுக்கும் கடவுளாக இருப்பது ஏன்?
பாலியல் வன்முறையாளன் இராஜராஜனையும், 'மாமா' பயல் பிரின்ஸையும் பாதுகாக்கும் லயோலா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து லயோலா கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புரட்சிகர அமைப்புகள் கூட்டங்களுக்கு அனுமதி கேட்டால் பந்தாடும் ஆட்சியாளர்கள் இந்து பத்திரிக்கையும் அஞ்சலி நல்லெண்ணெயும் இணைந்து நடத்திய இரு சக்கர வாகனப் பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.
"கோச்சுக்காதீங்கம்மா, இந்த ஒரு தடவை மட்டும் விட்டுக் கொடுங்க. அடுத்த முறை நிச்சயம் ஆய்வாளர் உதவி செய்வார்" என காவல்துறை பம்மியது கொஞ்சம் ஓவராகவே இருந்தது.
கோச்சடையான் ரஜினிகாந்த், நாயை வச்சு ஆளாகும் சத்தியராஜின் மகன் சிபி, அருள்நிதியின் அரசியல், சிம்புவும் திருமணமும், சரத்குமார் வரலெட்சுமி.
வினோதினி தனி அறையில் ஒரு நாள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்ததையும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ”நீ படிக்க லாயக்கு இல்லை, படுக்கத்தான் லாயக்கு” என ஆபாசமாக வசைபாடியதையும் கல்லூரி மாணவர்களே கூறுகின்றனர்.
"பாடமா நடத்துறாங்க, பிள்ளைங்களுக்கு ஒரு வாய்ப்பாடு தெரியல. க,ங,ச... தெரியல, மூணாவது நாலாவது படிச்சவன் எல்லாம் சாதி சலுகையில் வேலைக்கு வந்துட்டாய்ங்க. நான் அந்த காலத்துல எட்டாவது படிச்சவன் பியூனா போய்ட்டேன்"
புத்தகத்தை பார்த்து புதுக்கோலம் போடும் விழாக்காலமல்ல இது புதைந்து போன வாழ்வை புனரமைக்கும் புரட்சிகர தினம்! 8.3.2014 அன்று திருச்சியில் பெவிமு பேரணி - பொதுக்கூட்டம், அனைவரும் வருக!
"இல்லடா கொழந்த பொறந்த நேரம் சரியில்லையாம். அதனால தான் எனக்கு கேடாம். அதான எங்க வீட்ல பார்க்க வர வேணாம்ன்னு சொல்லிட்டாங்க..”

















