ஒரு ஆண்டுக்கு இறக்குமதியாகும் 20,000 ஆடம்பர சொகுசு கார்களின் மொத்த மதிப்பு ரூ 50,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும்.
வர்க்கப் போராட்டத்துக்கு மாற்றாக முன்நிறுத்தப்பட்ட 'சமூகநீதி' அரசியல், அரசு அதிகாரத்தோடு இணைந்து சாதிவெறியையும் தாக்குதலையும் தீவிரப்படுத்தியிருக்கிறது.
அஞ்சல் மூலம் பிரசவம் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் முதல் தடவையாகக் கிடைத்திருக்கிறது... அதாவது வானொலி மூலம் பிரசவ மருத்துவம்...
மனம் நிறைய கசப்புடனும், வலியுடனும் நான் போவேன். இந்த நிகழ்வால் என் வாழ்க்கையை நான் விட்டுக் கொடுத்து விடப் போவதில்லை. ஆனால், இந்த கொடிய நிகழ்வைக் குறித்த முழுமையான புரிதலை அடைவதற்கு எனக்கு வெகு காலம் பிடிக்கும்.
இரண்டு முழங்கால் முட்டிகளில் அடித்து இடது கால் எலும்பு நொறுங்கியிருக்கிறது, கை எலும்பு உடைந்திருக்கிறது. மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியிருக்கிறது.
இலவசப் பொருட்கள் கொடுப்பதாக மக்களிடம் ஓட்டு வாங்க வரும் ஆட்சியாளர்கள், பள்ளி நடத்துவதற்கான சாக்பீஸ், பதிவேடுகள் கூட தர மறுக்கின்றனர்.
விடலைப் பருவத்தின் காதலை மட்டுமல்ல முதிர்ந்த பருவத்தின் காதலையும், வாழ்க்கையையும் பண்படுத்த வேண்டுமென்றால் நமது ஆய்வு காதல் குறித்து மட்டும் இருப்பதில் பலனில்லை.
ஆசிரமத்தில் நடைபெற்ற மத விழா ஒன்றுக்கு அப்பெண்ணை அழைத்துள்ள ஆன்மீக குரு அச்சிறுமியிடம் தன் கைவரிசையை அதாவது வக்கிரத்தைக் காட்டியிருக்கிறான்.
ஊழல்-மோசடிகளில் ஈடுபடும் அதே அரசு சாரா நிறுவனங்களிடமும், அதிகார வர்க்க, போலீசு, நீதி, நிர்வாக அமைப்பு முறையிடம்தான் பொறுப்புகளும் அதிகாரமும் அளிக்கப்படுகிறது.
மக்களை முட்டாள்களாக்கும் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த நரேந்திர தபோல்கர் அடிப்படையில் ஒரு மருத்துவர்.
தலைவாவின் யோக்கியதை தலைவியால் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தலைவியின் பாசிசம் தலைவாவின் அடிமைத்தனத்தால் அதிகரித்திருக்கிறது.
ஆகஸ்டு 9-ம் தேதி ஈத் விடுமுறையில் அங்கு வெளியிடப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் ஆகஸ்டு 19 -க்குள் கராச்சி நகரில் மட்டும் 40 மில்லியன் ரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்து விட்டது
நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிறப்பான சேவை கிடைத்து வந்தது; ஆனால், கூடுதல் வருமானத்திற்கான வாதங்களின் முன்பு தார்மீக பொறுப்பு தோற்றுப் போனது.
விஜய் ஆஸ்திரேலியாவில் ஆடும் சலித்துப் போன நடனமும், சந்தானம் சதா முணுமுணுக்கும் லொள்ளு சபா மொக்கைகளும் வர இயலாததுதான் கருத்துரிமைக்கு அடையாளமா?
தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை, கல்வி கற்பது மாணவன் உரிமை. கல்வி என்பது சேவையடா, அதை விற்பதற்கு அனுமதியோம்.














