ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அவதூறுகள் !
ராமதாசு கும்பல் துணிந்து பரப்பும் ஆதிக்க சாதிவெறியைக் கண்டித்துப் போராட ஓட்டுக் கட்சிகளுக்குத் துப்பில்லை !
மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி ?
ஆப்கான், பாகிஸ்தான், காங்கோ போன்ற போர் நடக்கும் நாடுகளை விட, இந்தியாவில்தான் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்
காதலர் தினம் சிறப்புப் பரிசு : விநோதினியின் மரணம் !
கொலவெறி பாட்டின் உள்ளடக்கமோ, இல்லை அந்த பாடலை பாடி பிரபலமடைந்த தனுஷோ, அவரது போட்டியாளரான சிம்புவோ தத்தமது கதைகளில் பெண்களை காதல் என்ற பெயரில் வேட்டையாடும் ஓநாய்கள் போலத்தான் வருகின்றனர்.
பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான் !
அதிகாரத் திமிரும் ஆணாதிக்கமும் கொண்ட போலீசு-இராணுவம்-நீதிமன்றத்தைப் போதனைகளால் சீர்படுத்த முடியாது.
செல்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம் !
தற்போது பெண்களோடு ஆபாசமாக உரையாடும் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகு வேகமாகப் பரவி வருகிறது. இப்படி உரையாடுவதற்கென்றே பிரத்யேகமான நட்பு வட்டங்களைத் தமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
பெண் விடுதலை கானல் நீரல்ல !
நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பு, மறுகாலனியாக்கம் - எனுமிரு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்காமல் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும் முடியாது.
ரோகிணி : ஒரு கனவு கருகிய கதை !
அரசின் கல்விக் கொள்கை, வறட்டுத்தனமான சமூகச் சூழல், ஊழல் படிந்த போலீஸ், நீதித்துறை இவை அனைத்தும் சேர்ந்து ஒரு சிறுமியின் வாழ்க்கையை கருக்கி விட்டிருக்கின்றன.
காஷ்மீர் பெண்கள் பாடத்தடை : ரஹ்மான், நாகூர் ஹனிபாவை என்ன செய்வது ?
ஒரு புறம் அரச பயங்கரவாதம், மறுபுறம் மதவெறி பயங்கரவாதம் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருப்பதும் இத்தகைய நிலைமைதான்.
டெல்லி பாலியல் வன்முறை – குற்றம் : தூண்டியது யார் ?
நாட்டையே வல்லுறவுக்கு ஆட்படுத்தி வரும் கொள்கைகளை தீவிரப்படுத்தி வரும் குற்றவாளிகளா பாலியல் வல்லுறவுக் குற்றங்களை தடுப்பார்கள்!
பாலியல் வன்முறையை கண்டித்து கையெழுத்து இயக்கம் !
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் பேரணி-பொதுக்கூட்டம் நடத்தவுள்ளனர்.
பாலியல் வன்முறையை எதிர்த்தால் பயங்கரவாதமா ?
தினமும் நீதிமன்றத்தில் விடாது சென்று அனுமதியை பெற்ற தோழர்கள் மறுபடியும் உளவு துறைக்கு கொண்டு சென்ற போது 'இன்று வா, நாளை வா' என்று இழுத்தடிக்கப்பட்டார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் தான் அனுமதிக்கொடுத்தார்கள்.
ரிசானா நபீக் : கொலைகார சவுதி மன்னனின் அடியாள் பி.ஜெ !
டேய் இடுப்புக்கு கீழே கால் இல்லாத மிருகபுத்திரா உன் குழந்தையை இப்படிக் கொன்றால் மன்னிப்பாயா ? என்பதே மனுஷ்ய புத்திரனை நோக்கி பொறுக்கியின் மொழியில் பி.ஜெயினுலாபிதீன் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கமான சாரம்
…ஆதலினால் காதல் செய்!
காடுவெட்டிகுரு முதல் குச்சு கொளுத்தி ராமதாஸ் வரை அனைத்து ஆதிக்க சாதி வெறியர்களையும் பதற வைக்கும் ஒரு நெருப்புக் கவிதை!
பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து HRPC !
பிற்போக்காக சிந்தித்து பழகியிருக்கும் இவர்களால் பெண் சுதந்திரமாக வாழ்வதும், ஆணுக்கு நிகராக சமமாக மதிக்கப்படுவதும் பொறுத்துக் கொள்ள முடியாததாக உள்ளது
விகடனுக்கு என்ன தண்டனை, கவின்மலர் ?
பாலியல் வன்முறையைக் கற்றுக்கொடுப்பதிலும் பிசினெஸ், பாலியல் வன்முறையைக் கண்டிப்பதிலும் பிசினெஸ் என்பது விகடனின் இரட்டை வேடம்.