வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 7

நிவாரணப் பொருட்களுக்காக காத்திருந்து பெற்றுச் செல்லும் மக்கள்.

_____________________________________________________________________
வீட்டின் சுற்றுச் சுவரையும் தகர்த்துப் பாய்ந்திருக்கிறது வெள்ளம்.

_____________________________________________________________________

வெள்ளத்தில் ஊறிக் கிடந்த பொருட்களை வெயிலில் காயவைத்திருக்கும் காட்சி.

_____________________________________________________________________

சுற்றுச்சுவரும் தோட்டமும் சேதமடைந்திருக்கும் மற்றொரு வீடு.

_____________________________________________________________________

சேரும் சகதியுமாயிருக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்.

_____________________________________________________________________

வெள்ளத்தில் ஊறிய பொருட்களையும் துணிகளையும் தேறுமா தேறாதா என தரம்பிரிக்கும் குடும்பத்தினர்.

_____________________________________________________________________

பாண்டநாடு பிரையார் பகுதியில் அகன்று பரந்து ஓடும் பம்பை ஆறு.

_____________________________________________________________________

பிளாஸ்டிக் பாட்டில் முதல் மூங்கில், தென்னை மட்டை வரை அடித்து வரப்பட்டவை அனைத்தையும் குவித்து வைத்துள்ளது பம்பையாறு.

_____________________________________________________________________

வெள்ளத்தின் கைவண்ணம் : இது காட்டு பங்களா அல்ல. சாதாரணக் குடியிருப்புப் பகுதிதான்.

_____________________________________________________________________

கிணறு, மோட்டார், தோட்டம் என அனைத்தையும் கபளீகரம் செய்திருக்கிறது வெள்ளம்.

_____________________________________________________________________

சர்வீசுக்காக குவிக்கப்பட்டிருக்கும் வெள்ளத்தில் மூழ்கிய இரு சக்கர வாகனங்கள்.

_____________________________________________________________________

சர்வீசுக்காக குவிக்கப்பட்டிருக்கும் வெள்ளத்தில் மூழ்கிய பம்புசெட் மோட்டார்கள்.

_____________________________________________________________________

புனித தாமஸ் பொறியியல் கல்லூரி சார்பில் அனுப்பப்பட்டிருந்த நிவாரணப் பொருட்கள்.

_____________________________________________________________________

  • வினவு களச்செய்தியாளர்கள் செங்கனூர் வட்டாரம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.

1 மறுமொழி

  1. பேரன்புடை பீர்

    தங்களின் சேவை எல்லோராலும் நன்கு அறியப்பட்டது

    தமிழுக்காக தமிழ் அறிஞர்கள் பாடுபட்டு படைத்த சொல்லாற்றல் படைப்பிலக்கணம் , ஒப்பியல் ஆராட்சி ஆகியவை கிடைக்க வழி செய்ய வேண்டுகிறேன்

    அன்பு

    இரா செ

    27 o 8 2 o 18

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க