வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 7
நிவாரணப் பொருட்களுக்காக காத்திருந்து பெற்றுச் செல்லும் மக்கள்.
_____________________________________________________________________
வீட்டின் சுற்றுச் சுவரையும் தகர்த்துப் பாய்ந்திருக்கிறது வெள்ளம்.
_____________________________________________________________________
வெள்ளத்தில் ஊறிக் கிடந்த பொருட்களை வெயிலில் காயவைத்திருக்கும் காட்சி.
_____________________________________________________________________
சுற்றுச்சுவரும் தோட்டமும் சேதமடைந்திருக்கும் மற்றொரு வீடு.
_____________________________________________________________________
சேரும் சகதியுமாயிருக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்.
_____________________________________________________________________
வெள்ளத்தில் ஊறிய பொருட்களையும் துணிகளையும் தேறுமா தேறாதா என தரம்பிரிக்கும் குடும்பத்தினர்.
_____________________________________________________________________
பாண்டநாடு பிரையார் பகுதியில் அகன்று பரந்து ஓடும் பம்பை ஆறு.
_____________________________________________________________________
பிளாஸ்டிக் பாட்டில் முதல் மூங்கில், தென்னை மட்டை வரை அடித்து வரப்பட்டவை அனைத்தையும் குவித்து வைத்துள்ளது பம்பையாறு.
_____________________________________________________________________
வெள்ளத்தின் கைவண்ணம் : இது காட்டு பங்களா அல்ல. சாதாரணக் குடியிருப்புப் பகுதிதான்.
_____________________________________________________________________
கிணறு, மோட்டார், தோட்டம் என அனைத்தையும் கபளீகரம் செய்திருக்கிறது வெள்ளம்.
_____________________________________________________________________
சர்வீசுக்காக குவிக்கப்பட்டிருக்கும் வெள்ளத்தில் மூழ்கிய இரு சக்கர வாகனங்கள்.
_____________________________________________________________________
சர்வீசுக்காக குவிக்கப்பட்டிருக்கும் வெள்ளத்தில் மூழ்கிய பம்புசெட் மோட்டார்கள்.
_____________________________________________________________________
புனித தாமஸ் பொறியியல் கல்லூரி சார்பில் அனுப்பப்பட்டிருந்த நிவாரணப் பொருட்கள்.
_____________________________________________________________________
- வினவு களச்செய்தியாளர்கள் செங்கனூர் வட்டாரம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.
- வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட்! பாகம் 1
- கேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட்! பாகம் 2
- கேரளா : மீனவர்கள் வரலேன்னா என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது ! நேரடி ரிப்போர்ட் பாகம் 3
- கேரளா : மீள் குடியேற்றம்தான் எங்களது பிரச்சினை ! கேரள அதிகாரிகள் நேர்காணல் ! நேரடி ரிப்போர்ட் பாகம் 4
- கேரளா : வடியாத வெள்ளம் தீராத சோகம் | நேரடி ரிப்போர்ட் பாகம் 5
- கேரளா : ஆயுசு முழுக்க சம்பாதிச்சதை ஒரு நாள் மழை அழிச்சிருச்சு ! நேரடி ரிப்போர்ட் பாகம் 6