ந்தியா எதிர்பார்த்துக் காத்திருந்த பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. ”இரு சமூகங்களுக்கு இடையே அமைதியைக் கொண்டுவரும் நடுநிலையான தீர்ப்பு” என்று ‘மதச்சார்பற்ற’ அரசியல் கட்சி களே இந்தத் தீர்ப்பின் மீது கருத்துக் கூறியுள்ளன.

“நள்ளிரவில் குழந்தை ராமன் சிலையை பாபர் மசூதியில் வைத்தது தவறு; மசூதியை இடித்தது தவறு. அந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை ; அங்குதான் ராமர் பிறந்தார் என்பது இந்துச் சமூகத்தின் நம்பிக்கை என்பதால், மத்திய அரசு ராமர் கோவில் கட்ட வேண்டும்.” – இதுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் சாரம்.

இந்தத் தீர்ப்பின் மூலம் ”பாபர் மசூதியை வீழ்த்தி விட்டோம், அடுத்தது எங்கள் இலக்கு மதுரா, காசி” என்று சூளுரைத்த சங்க பரிவாரத்தினரின் கடப்பாரையை கூர்தீட்டிக் கொடுத்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

சனாதன பார்ப்பன மேலாதிக்கத்தின் அடிப்படையில் இந்து ராஷ்டிரத்தை கட்டியமைப்பதுதான் சங்க பரிவாரத்தின் நோக்கம். அதனை செயல்முறைப் படுத்தவே பாபர் மசூதி விவகாரத்தைக் கையில் எடுத்தார் அத்வானி. அவர் 1990-ம் ஆண்டு துவங்கிய ரதயாத்திரை, இந்திய நகரங்களை இரத்தத்தால் நனைத்தது. நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 1992, டிசம்பர் 6 அன்று சங்க பரிவார கும்பலால் பாபர் மசூதி இடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து நாடெங்கும் நடைபெற்ற கலவரங்கள், குண்டு வெடிப்புகளைக் காரணம் காட்டியே முஸ்லீம்களை இந்துக்களின் எதிரியாக சங்க பரிவாரம் சித்தரிக்கத் தொடங்கியது. காங்கிரசு ஆட்சியின் மீதான மக்களின் அதிருப்தியையும், முஸ்லீம் ‘பயங்கரவாத’ பீதியையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் கணிசமான தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.

இவ்வாறு, ஆளும் கட்சியாக உருவெடுத்த சங்க பரிவாரம், இன்று ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களையும் வளைத்து சுருட்டி தனிப்பெரும் பாசிச சக்தியாக வளர்ந்துள்ளது. ஏகாதிபத்திய நலனுக்காக, இந்துக்கள் உள்ளிட்டு அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதார அரங்கில் அழித்து வருகிறது.

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் சாதாரண இந்துக்களை பெரும்பான்மைவாத மயக்கத்தில் ஆழ்த்த சங்க பரிவாரம் செய்த சதித்தனங்களையும், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் இலட்சணத்தையும் அம்பலப்படுத்துகிறது, இந்தத் தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! – புதிய கலாச்சாரம் டிசம்பர் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

“அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! ” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்!
  • இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல; இது ஒரு ஆரம்பம்!
  • சதி – சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு!
  • சங்க பரிவாரக் கும்பலின் இலக்கு இந்துமத பாசிச பயங்கரவாத ஆட்சி!
  • பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்ச நீதிமன்றமே இடித்திருக்குமா? – நீதிபதி ஏ.கே.கங்குலி
  • காசி – மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு!
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கு: முரண் நிறைந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
  • பாபர் மசூதி வழக்கு: நடுவர் குழுவின் தந்திரங்கள்!
  • அயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுதாக்கல் செய்ய முஸ்லீம் தரப்பு முடிவு!
  • ராமன் தொடுத்த வழக்கு குரங்கு எழுதியத் தீர்ப்பு!
  • அயோத்தி தீர்ப்பு: அரசியலமைப்புக்கு விழுந்த அடி!
  • பாபர் மசூதி விவகாரம்: வரலாற்றாசிரியர் டி.என்.ஜா நேர்காணல்
  • சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோயிலும் எங்களுடையதுதான்! – பாஜக அமைச்சர்
  • பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா?

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க