
‘கிக்’ தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் அர்பன் நிறுவனம் !
தற்போது அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் காரணமாக தாங்கள் பெற்ற குறைந்தபட்ச சில பாதுகாப்பு அம்சங்களையும் இழந்துவிட்டதாக போராடும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் காரணமாக தாங்கள் பெற்ற குறைந்தபட்ச சில பாதுகாப்பு அம்சங்களையும் இழந்துவிட்டதாக போராடும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
என்னக்கொடுமை?
நமக்கான சவக்குழியை நாமேதோண்ட வேண்டுமா?மோடிகும்பல் இட்லரையும் விஞ்சிவிட்டதே!
இந்திய தொழிலாளர்களுக்கு,
அவர்கள் பணிபுரியும் இடங்களையே விஷவாயு கொலை களமாக மாற்றிவிட்டது.
இதை மேலும் எடுப்பாக அம்பலப்படுத்துகிறது சமீபத்திய இந்து நாளேடு கட்டுரை.
The cold truth about India’s income inequality.