மக்கள் அதிகாரம்
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், ஊடகத்துறையை மிரட்டும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அடாவடி நுண் கடன் செலுத்தும் கால அவகாசத்தை 6 மாதம் நீட்டிப்பு செய் !
"பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம்" சார்பாக பல்வேறு கிராமங்களில் உள்ள பெண்களை திரட்டி, நுண்கடன் நிறுவனங்களின் அராஜகத்துக்கு எதிராக தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கால் அவதிப்படும் மக்களுக்கு வேலை கொடு ! சார் ஆட்சியரிடம் மனு !!
வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு வேலை வழங்க்கக் கோரி, மக்கள் அதிகாரம் சார்பில் 29.07.2020 அன்று விருத்தாச்சலத்தில் உள்ள சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி லால்குடி : நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் தாசில்தாரை கண்டித்து சுவரொட்டி பிரச்சாரம் !
அடாவடி நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், புகார் கொடுக்க சென்ற பெண்களை ஒருமையில் பேசியும் இழிவுபடுத்திய தாசில்தாரை கண்டித்து சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மின்சார- வேளாண் அவசர திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறு ! மதுரையில் ஆர்ப்பாட்டம் !!
கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக திருத்தப்படும் வேளாண் மற்றும் மின்சார சட்டங்களைக் எதிர்த்து, மதுரையில் அனைத்து கட்சி சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.
திருச்சி : வேலை வழங்க முடியாது ! கடனையும் கட்ட வேண்டும் ! அதிகார வர்க்கத்தின் கோர முகம்...
கொரோனா காலத்தில் வேலையிழந்த மக்களுக்கு, வேலை வழங்க துப்பில்லை. அடாவடி நுண்கடன் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த துப்பில்லை. யாருக்கானது இந்த அரசாங்கம்.
அடாவடி நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் உதயம் !
கொரோனா காலத்திலும் கூட அடாவடியாக செயல்படும் நுண்கடன் நிறுவனங்களால் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு உதவ, சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளனர்.
அடாவடி நுண்கடன் நிறுவனங்கள் ! பெண்களை துணிவோடு எதிர்கொள்ள வைக்கும் மக்கள் அதிகாரம் !
அடவாடியாக நடந்து கொள்ளும் நுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராக, பெண்கள் நீங்களே முன் நின்று போராடுங்கள். மக்கள் அதிகாரம் உங்களுக்கு துணைநிற்கும்.
கொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு !
உடனடி வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை நிர்பந்தித்து போராடுவதோடு கார்ப்பரேட் - காவி பாசிசத்தை வீழ்த்தவும் மக்கள் அணிதிரள வேண்டும்.
மக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே ! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி
மக்களுக்காக போராடியவர்களை காக்கும் கடமை அரசியல் அமைப்புகள் ஜனநாயகவாதிகள், மனித உரிமை இயக்கங்கள் தொழிற்சங்கங்கள் ஆகிய அனைவருக்கும் உண்டு.
கழிப்பறை கட்ட துப்பில்லை ! ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு !
தனிநபர் கழிப்பறை கட்டவோ மக்களிடம் இடம் இல்லை. அதிகாரிகளிடமோ பொது கழிப்பறை என்ற பேச்சுக்கே இடமில்லை இதுதான் தூய்மை இந்தியா.
என்.எல்.சி. விபத்தல்ல, படுகொலை !
காலாவதியாகிப் போன கொதிகலன்களை மறுநிர்மாணம் செய்யாமல் விட்டதன் விளைவுதான் இந்தப் படுகொலை. அனுபவமிக்க தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தாமல் வந்ததன் விளைவுதான் இந்தப் படுகொலை.
கொரோனா லாக்டவுன் : மனு கொடுத்தா தான் மாத்திரையே கிடைக்குது !
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் டாம்பீகமாக வெலியிடப்படுகின்றன. ஆனால் அவை எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்த ஒரு அனுபவப் பதிவு. பாருங்கள்... பகிருங்கள்...
சாத்தான்குளம் படுகொலை – ஆதாரங்கள் இருக்க சிபிஐ விசாரணை எதற்கு ?
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று வெளியிட்டிருக்கும் உத்தரவு காவல்துறை, மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
நுண்கடன் தவணை ஆகஸ்ட் 31 வரை செலுத்த மறுப்போம் ! கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !
ஆகஸ்ட் 31 வரை கடனை கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என கோரிக்கை வைத்து மக்கள் அதிகாரம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.