வினவு செய்திப் பிரிவு
தமிழகத்தில் தொடரும் அரசு நிர்வாகத்தின் அடக்குமுறைகள் மற்றும் கொட்டடிக் கொலைகள் !
திராவிட மாடல் ஆட்சி, அடிமை ஆட்சி என்று பெயர்களில் மாற்றம் இருக்கலாம். அவை அனைத்தும் சாராம்சத்தில் கார்ப்பரேட்டிற்கு சேவை செய்து உழைக்கும் மக்களை கொல்லும் முதலாளித்துவ ஆட்சிமுறையே!
என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், கார்ல் மார்க்ஸ் !
இன்றைய இந்திய அரசியல் சூழலில் மதவாதம் பாசிசத்தின் வடிவத்தை எடுத்திருக்கிறது. இந்திய அரசியல் வானில் சூழ்ந்திருக்கும் பாசிச மேகங்களை அகற்றி ஒளி பாய்ச்சும் சக்தி மார்க்ஸியத்திற்கு மட்டுமே உண்டு.
ராஜஸ்தான் : ரம்சான் அன்று கலவரத்தை நடத்திய காவி பாசிஸ்டுகள் !
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ரம்சான் பண்டிகையின் போது, நள்ளிரவு மசூதிகளில் மீது சங் பரிவார கும்பல் கல்வீச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் இந்து, முஸ்லீம் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துள்ளது...
டாஸ்மாக்கினால் பெருகிவரும் குற்றங்கள் : கடையை மூடாமல் கல்லாக் கட்டும் திமுக !
பெருவாரியான மக்களின் வாழ்வை சீரழிக்கும் இந்த டாஸ்மாக் கடையை மூடுவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த கட்சிகளோ, இந்த டாஸ்மாக் வசூல் மூலம் கல்லாக் கட்டுகின்றன.
மே நாள் அன்று சிவந்தது ஆவடி | வீடியோ
உலக முழுவதும் உழைப்பாளர் தின விழாவின் ஒரு பகுதியாக சென்னை ஆவடியில் புரட்சிகர அமைப்புகளின் சார்பின் நடைபெற்ற மே தின பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தின் தொகுக்கப்பட்ட காணொலி. பாருங்கள்! பகிருங்கள்!!
அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் ! தமிழகம் முழுவதும் நடைபெற்ற மே தின விழா !
தமிழகம் முழுவதும் மகஇக, புமாஇமு, புஜதொமு, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மே தினத்தன்று பேரணி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஃபைஸ் அஹ்மத் ஃபைஸின் கவிதை நீக்கம் !
பல ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் இருக்கும் உண்மை வரலாறுகளை திரிக்கவும், அழிக்கவும் பார்க்கிறது இந்த போலி புராண புரட்டுகளை பரப்பும் காவி பயங்கரவாதிகள்.
மருந்துகளை சட்டவிரோதமாக விளம்பரம் செய்த பதஞ்சலி !
"இதய நோய்கள்" மற்றும் "இரத்த அழுத்தம்" போன்ற பிரச்சினைகளுக்கான எந்த சிகிச்சைகளையும் விளம்பரப்படுத்துவதைத் தடை செய்யும் மருந்து மற்றும் தீர்வுகள் சட்டத்தின் பிரிவு 3-ஐ இந்த விளம்பரங்கள் மீறுகின்றன.
பொது சிவில் சட்டம் : பாசிஸ்டுகளின் அடுத்தக்கட்ட அரசியல் ஆயுதம் !
சென்ற தேர்தலுக்கு ராமர் கோவில் விவகாரம், அடுத்த கட்ட தேர்தலுக்கு பொது சிவில் சட்டம் என்ற பரப்புரையை தொடங்கியிருக்கிறது; அமல்படுத்தவும் போகிறது பாசிச மோடி அரசு.
‘பகவத் கீதை மத நூல் கிடையாது’ – கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் !
பள்ளிகளுக்கு பைபிளை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்பதன் மூலம் கிறித்துவ நிறுவனங்கள் மதமாற்றம் குற்றச்சாட்டுக்கு மீண்டும் இலக்காகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
ஆந்திரா : இறந்த மகனை 90 கிமீ பைக்கில் தூக்கிச்சென்ற அவலம் !
ஆம்புலன் கிடைக்காமல் இதுபோல் வடமாநிலங்கள் பலவற்றில் இறந்த உடலை தோளில் தூக்கிக்கொண்டு பல கிலோமீட்டர் உறவினர்கள் நடந்தே சென்ற அவலம் எல்லாம் நடக்கிறது.
மே தினம் : அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் !
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்தி, ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியமைக்கும் போதுதான் மே நாள் தியாகிகளின் கனவு நிறைவேறும். மே நாள் தியாகிகளது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் நெஞ்சில் ஏந்துவோம்.
நாராயண குருவும் சங்கராச்சாரியும் | ராம் புனியானி
ஒவ்வொரு குடியரசு நாளிலும் ஒன்றிய அரசு அலங்கார, ஆடம்பர அணிவகுப்பினை நடத்தும். ஒருபுறம் இராணுவ அணுவகுப்பு, இராணுவ தளவாடங்களுடனும் மறுபுறம் பல்வேறு மாநிலங்களின் அலங்கார வண்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் அணிவகுப்பில் பங்கேற்கும். ஒன்றிய...
ஒடிசா : அம்பேத்கர் பிறந்த நாளில் தாக்குதல் தொடுத்த பஜரங் தள் !
மதியம் 3 மணியளவில், சுமார் 45 தள உறுப்பினர்கள் பேரணியை தடிகளால் தாக்கினர், வாள்களை காட்டி, கத்திகளால் தாக்கினர். அவர்கள் பாபாசாகேப்பின் போஸ்டர்களைக் கிழித்து, சிறுநீர் கழித்தனர் என்று குற்றம் சாட்டினார்.
ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பல் தனது சித்தாந்தாத்தை மக்கள் மத்தியில் அமல்படுத்தி கொண்டு இருக்கிறது. இதற்கு குறுக்கே யார் வந்தாலும், கைது நடவடிக்கைகளும், புல்டோசரும் பாயும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.