வினவு செய்திப் பிரிவு
நீட் தேர்வை முறியடிக்க களப்போராட்டங்களில் இறங்க வேண்டும் | தோழர் ஆதீர்
நீட் தேர்வை முறியடிக்க களப்போராட்டங்களில் இறங்க வேண்டும்
- தோழர் ஆதீர்
https://youtu.be/e-QQe72B0qk
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
அடுத்தடுத்த விலையேற்றங்கள்: இன்று தக்காளி! நாளை?
கார்ப்பரேட்டுகளுக்கு இடைதரகர்களை கண்டால் வேப்பங்காயாய் கசக்கிறது. இடைதரகர்கள் பிரபுத்துவ எச்சங்களுடன் அறநெறி பேசி சுரண்டுகிறார்கள் என்றால் கார்ப்பரேட்டுகள் தரம் - சுத்தம் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள். இரு தரப்பினருமே மக்களின் நலனிற்கு எதிரானவர்கள்தான்.
காவிகள் கார்ப்பரேட்டுக்காகத்தான் கலவரத்தை தூண்டுறாங்க! | தோழர் ஆ.கா.சிவா
காவிகள் கார்ப்பரேட்டுக்காகத்தான் கலவரத்தை தூண்டுறாங்க!
- தோழர் ஆ.கா.சிவா
https://www.youtube.com/watch?v=3c-ZulI6RuU&t=85s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
‘சுதந்திர’ தினத்தை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள்!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி போராட்டத்தைக் கைவிடுமாறு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போலி சுதந்திர தினத்தை புறக்கணித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
ப்ளீஸ் செத்துப் போவதற்குள் ஒரு முறையாவது சொல்லிவிடு ! வந்தே மாதரம் | கவிதை
மணிப்பூர் தாய்மார்கள் கும்பல் பாலியல் வன்முறையில்..... சிதறிய குருதியை துடைத்துக் கொண்டே சொல்லட்டுமா ? வந்தே மாதரம் !
ஜெகதீஸ்வரனை மீண்டும் கொல்லும் ஊடகங்கள் !
விகடன் பத்திரிகையோ, "நீட் தோல்வி; தொடரும் தற்கொலைகள்... தனிமனித உளவியல் மட்டுமே காரணமா?" என்ற தலைப்பில் தற்கொலைகான காரணத்தை மறைத்து ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றவாளியாக்குகிறது.
மக்கள் போராடும்போது களத்தில் நிற்க வேண்டும் | தோழர் திலகவதி
மக்கள் போராடும்போது களத்தில் நிற்க வேண்டும் | தோழர் திலகவதி
https://www.youtube.com/watch?v=qX07lLEGMMo&t=103s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கை!
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழி மேம்பாட்டுக்கு ரூ.22.94 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதுவே சமஸ்கிருதத்தை மேம்படுத்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது.
அனிதாவும் ஜெகதீஸ்வரனும் நம்மிடம் நீட்-ஐ ஒழியுங்கள் என்கிறார்கள் | தோழர் செல்வம்
நேற்று அனிதா இன்று ஜெகதீஸ்வரன்:
நம்மை கேட்கிறார்கள் அநீதியான நீட்-ஐ ஒழியுங்கள் என்று | தோழர் செல்வம்
https://www.youtube.com/watch?v=58n-bescPF8
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஃபயாஸ்தின்கள் உருவாகிறார்கள் ஜெகதீஷ்வரன்களால்! | கவிதை
அனிதா, ஜெகதீஷ் போல முடிவெடுக்காதீர்கள் என கலங்குபவர்களே! ஃபயாஸ்தின்கள் களமிறங்குகிறார்கள் கரம் கொடுப்போம்!
ஏன் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடை செய்ய வேண்டும்? | தோழர் அமிர்தா
ஏன் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபியை தடை செய்ய வேண்டும்?
Why RSS - BJP should Ban? | Comrade Amirtha
https://www.youtube.com/watch?v=o_o6vGcVHLw&t=48s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஏன் தமிழ்நாட்டை பற்றி ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்குகிறார்கள்? | தோழர் மருது
ஏன் தமிழ்நாட்டை பற்றி ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்குகிறார்கள்? | தோழர் மருது
https://www.youtube.com/watch?v=w88970d73Qs&t=22s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
இலாபவெறிபிடித்த முதலாளித்துவ சமூகத்தில்… | கவிதை
வியாக்கியானம் புதிதல்ல... முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டுகிறது என முன்னறிந்து சொன்ன மார்க்சின் தீர்க்கமாக பார்வை புதிது!
ஆதிக்கச் சாதி வெறியர்களை சமூகப் புறக்கணிப்பு செய்வோம் | தோழர் ரவி
ஆதிக்கச் சாதி வெறியர்களை சமூகப் புறக்கணிப்பு செய்வோம் | தோழர் ரவி
https://www.youtube.com/watch?v=UrhJW1G_BEk&t=3s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்
மோடி ஏன் அதிர்ச்சி அடைந்தார்? | தோழர் மருது
மோடி ஏன் அதிர்ச்சி அடைந்தார்? | தோழர் மருது
https://www.youtube.com/watch?v=s4-xt5Zryh0&t=51s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!















