மரக்காணம் – விழுப்புரம் கள்ளச்சாரய மரணம் | தோழர் மருது வீடியோ

ந்த அரசு கள்ளச்சாரயத்தை பாதுகாக்கிறதா? அரசு அதிகாரிகள் இக்குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவில்லை என்றால் மாவட்ட கண்காணிப்பாளர் உட்பட பல போலீஸ்காரர்களை ஏன் பணியிடை மாற்றம் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த அரசு செய்த கொலையை மறைப்பதற்காக ₹10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறதா?

இன்று நாங்கள் டாஸ்மாக்கை எதிர்த்து போராட தயாராக இருக்கிறோம்; ஆனால் மற்ற கட்சி இயக்கங்கள் தி.மு.க அரசை எதிர்த்தால் பி.ஜே.பி வந்துவிடும் என்று கூறிக்கொண்டு ஒன்றிணைய தயங்குகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நாங்கள்  தி.மு.க அரசின்  பல்வேறு தவறுகளை கண்டித்துப் போராடி வருகிறோம். அரசு செய்யும் தவறை தவறு எனவும் சரியை சரி எனவும் பேசுவதுதான் கம்யூனிஸ்டுகளின் வேலை; அதை துறந்து ஓடிய கோவன் ஆளும் வர்க்க தி.மு.க அரசின் அனுதாபி என்பதை தவிர வேறுயாராக இருக்க முடியும்.

மேலும்..

காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க