Tuesday, October 21, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4312 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஆன்லைன் தேர்வு கேட்டு போராடும் மாணவர்களின் கோரிக்கை நியாயமற்றதா?

வேலையின்மை, நம்பிக்கையற்ற எதிர்காலம், போட்டி, பொறாமை, சீரழிவு, வறுமை இவற்றை தோற்றுவித்தது ஆளும் முதலாளித்துவ வர்க்கம். அதையே இச்சமூகத்திற்கு எதிர்வினையாற்றுகின்றனர்.

நிதி நெருக்கடியால் ஸ்தம்பிக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் !

பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் கை வைப்பது குறித்து கருத்து தெரிவித்த வரலாற்றுத்துறை பேராசிரியர் நாகூர்கனி “இந்த நடவடிக்கை பணியாளர்களின் சிறுநீரகத்தை விற்று அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு சமமானது” என்கிறார்.

சுபாஷ் சந்திர போஸ் – ஒரு நுணுக்கமான பார்வை !

சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் பத்திரிகையான ஃபார்வர்டு பிளாக் கல்கத்தாவில் சாவர்க்கரின் பேச்சை தீமை விளைவிப்பதற்கான வன்முறை பேச்சு என்று குறிப்பிட்டது.

மலையம்பாக்கம் அரசுப் பள்ளியின் அவலநிலை ! மெத்தனமாக இருக்கும் அரசு !

தமிழகம் முழுக்க அரசுப்பள்ளிகள் சமூக ஆர்வலர்களின் முன்முயற்சியால் தான் இயங்கிவருகின்றன. பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டிய அரசோ எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறது.

ஆக்ஸ்ஃபாம் அறிக்கை 2022 : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு

இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட மக்கள் தலைமீதே வரிகளையும் கட்டண உயர்வுகளையும் சுமத்தி வருகிறது மோடி அரசு. 2020-ல் கொரோனா நெருக்கடியிலும், எரிவாயு சிலிண்டர் (கேஸ்) விலையை ரூ.215 வரை உயர்த்தியது.

அரியலூர் மாணவி தற்கொலை : மதக்கலவரம் நடத்தத் துடிக்கும் பாஜக || காணொலி

தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ். - பாஜக சங்க பரிவாரக் கும்பலின் திட்டத்தை அம்பலப்படுத்தி பேசியிருக்கிறார், பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் துணைவேந்தன். பாருங்கள் ! பகிருங்கள் !

“கொழுத்த பணக்காரர்கள் வாழும் ஏழைநாடு – முட்டுச் சந்தில் இந்தியா”

அரசின் திட்டக் கொள்கை வடிவமைப்பில் முறைசாராத் தொழிலாளர்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதில்லை. வறுமையில் பல கோடிப் பேர் வாழும் நம் நாட்டில் ஒரு சிறு பிரிவினர் பெருஞ் செல்வந்தர்களாக உள்ளார்கள்.

ஒடிசா : ஜிண்டாலுக்கு எதிராகத் திரண்டெழும் கிராம மக்கள் !

ஜகத்சிங்பூரின் பிராதிப் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையால் சுற்றியுள்ள எங்கள் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் இங்கு அமைந்தால் அழிவு நிச்சயம் என அக்கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்து தேசியவாதம் : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு!

தேசிய அரசுடன் மதத்தை இணைத்து மதவாத அரசாக்குவதனால், அந்த அரசால் சமத்துவமிக்க குடியுரிமையைப் பற்றியோ ஜனநாயகத்தைப் பற்றியோ சிந்தித்துப் பார்க்கக் கூட இயலாத பேராபத்து தான் நிலவுகிறது.

நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை

ஆர்.எஸ்.எஸ். எனும் நச்சுப் பாம்பு எப்படி நம் கால்களைச் சுற்றி நம் தலையை விழுங்கும் நிலைக்கு வந்து நிற்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் வெளிவந்திருக்கின்றன இந்த இரு நூல்களும். வாங்கிப் பயனடையுங்கள்

தம்பதிகளை “கைமாற்றிக் கொள்வது” சமூகத்தின் தனித்த ஒரு பிரச்சினையா?

அழுகி நாறிக் கொண்டிருக்கும் இந்த சமூகக் கட்டமைப்பு கொரானா லாக்டவுன், போதை - பாலியல் பண்பாடு சீரழிவுகள், கொலை, குற்றங்கள் என மேலும் தீவிரமாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

டெல்டாவில் துரிதப்படுத்தப்படும் சாதிய முனைவாக்கம்!

களப்பால் குப்பு, எஸ்.ஜி.முருகையன் போன்ற கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த மக்கள் தலைவர்களை, அவர்களின் சாதியின் அடிப்படையில் "தமதாக்கி" கொள்ளும் பணியை செய்து வருகின்றனர்.

NEP 2020 : கார்ப்பரேட்மயமாகும் கல்வி | பேரா வீ. அரசு உரை | காணொலி

இந்த கல்விக் கொள்கையால் கல்வி என்பது முற்றிலும் சீரழிக்கப்படுமே தவிர, இது நாட்டின் கல்வித் தரத்தை ஒருபோதும் உயர்த்தப்போவது இல்லை என்ற அபாயத்தை அம்பலப்படுத்தி உரையாற்றினார்.

புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்

தனது இந்துராஷ்டிரக் கனவுக்காக முசுலீம் வெறுப்பு அரசியலை கீழ்மட்டத்தில் மக்கள் மத்தியில் பரப்பும் நோக்கத்துடன் தான் சுல்லி கேர்ள்ஸ், புல்லிபாய் போன்ற செயலிகளை சங்க பரிவாரக் கும்பல்கள் இயக்கிவருகின்றன

தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !

தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதையும், அரசுப் பள்ளிகள் பராமரிப்பின்றி படிப்படியாக மூடப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.