Friday, May 9, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4029 பதிவுகள் 3 மறுமொழிகள்

நூல் அறிமுகம் : கோபுரத் தற்கொலைகள் | ஆ சிவசுப்பிரமணியன்

தமிழ்ச் சமூக வரலாற்றில் மரபு மீறுவதை நோக்கமாகக் கொண்டு, குரல் எழுப்பியவர்களுள் சித்தர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர்... மரபுமீறலையே மரபாகக் கொண்டவர்கள் என்று இவர்களை அழைப்பது பொருத்தமானதாகும்.

CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !

தமிழகம் முழுவதும் CAA - NPR - NRC-க்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நள்ளிரவு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போராட்டங்களின் தொகுப்பு...

நூல் அறிமுகம் : கார்ல் மார்க்ஸ் : அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்

மார்க்ஸின் கடைசி ஆண்டுகளில் அறிவைத் தேடும் அவரது ஆர்வம் ஓய்ந்து விட்டது என்றும், அவர் எழுதுவதை நிறுத்திவிட்டார் என்றும் சொல்லும் கட்டுக்கதையை அந்த ஆண்டுகளில் அவர் எழுதிய கையெழுத்துப்படிகள் தகர்த்தெறிகின்றன.

உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் ?

வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடுவது, ஆட்களை தாக்குவது என உபி போலீசார் நடத்திய தாக்குதல்களை விவரிக்கின்றனர் இசுலாமிய பென்கள்.

நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்

அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாகவே எங்கெல்சின் படைப்பாற்றல் பெரு முயற்சிகள், மார்க்சின் படைப்பாற்றல் பெருமுயற்சிகளுடன் நெருக்கமாகப் பின்னியபடி இணைந்து விளங்கின.

தேர்தலைப் புறக்கணித்த ஜார்கண்ட் பழங்குடிகள் !

எங்களது உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கவோ அல்லது எங்களைப் பற்றியோ, அல்லது எங்களது கிராம சபையைப் பற்றியோ; யாரும் பேச மறுப்பதால் தேர்தலில் இருந்து விலகியே இருந்தோம்.

பத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிரகடனம் !

ஜார்கண்ட் பழங்குடி மக்கள் அரசியலமைப்பு தங்களுக்கு வழங்கியுள்ள சிறப்புரிமையை ஊரின் நடுவில் கல்வெட்டாக அமைத்துள்ளனர். அதற்காக 10,000 பேர் மீது தேசத்துரோக வழக்கு போட்டுள்ளது அரசு.

நூல் அறிமுகம் : இதுதான் பார்ப்பனியம்

ஒரு சனநாயக நாட்டில் மொழிச் சமத்துவமும், பிறப்புச் சமத்துவமும் ஏற்படாதவரை முழுமையான சமத்துவம் மலர இயலாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மனித சமத்துவத்துக்கும், சனநாயகத்துக்குமான தேடலாகும்.

தீண்டாமை முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட தருமபுரி காவக்காடு கிராமம் !

பஞ்சமி நிலத்தை அபகரித்து தீண்டாமை கம்பி முள்வேலியை அமைத்த ஆதிக்க ஜாதி வெறியன் குமாரசாமி மற்றும் அவனுக்கு துணை போகின்ற அனைத்து ஜாதி வெறியர்களையும் மற்றும் அதிகாரிகளையும் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!

குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள் !

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (citizenship amendment act 2019) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து வரும் சூழலில் தமிழகத்திலும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஜே.என்.யூ : புரட்சியில் கரையும் பொன்விழா !

ஜே.என்.யூ -வுக்கு இது பொன்விழா ஆண்டு. அதன் போராட்ட பாரம்பரியப் படி மாணவர்கள் ஒரு புரட்சிக்கான நிகழ்ச்சி நிரலை நோக்கி தயாராகி வருகின்றனர்.

நூல் அறிமுகம் : மார்க்சியத்தின் அடிப்படைகள்

இதுவரை மார்க்சியம் அறியாதவர்களுக்கு அதனை அறிவிக்கவும் அறிந்தவர்களுக்கு உள்ள ஐயப்பாடுகளை நீக்கி அறிவு தெளிவிக்கும் வகையில், இந்நூலில் 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஜனநாயக விதிமீறலுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் !

மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவதிலுமுள்ள கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 10,000 -க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்தும் தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

நூல் அறிமுகம் : பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்

மக்களைக் கையில் வைத்திருக்க சாம, பேத, தான தண்டத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும், மதத்தை எப்பொழுதும் ஒரு கருவியாக வைத்துக்கொள் ஆகியவை மிகப் பழைய காலத்திலேயே பதிவாகி உள்ளன.