Sunday, April 20, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
3953 பதிவுகள் 3 மறுமொழிகள்

நூல் அறிமுகம் : கார்ப்பரேட்டும் வேலைபறிப்பும்

ஒருமுறை மரணத்தைத் தருவது நோய்கள் என்றால், எப்போது வேலையை விட்டு விரட்டப்படுவோம் என்ற வேதனை, மனிதனை அன்றாடம் சாகடிக்கிறது.

பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !

நீ உனது தொழிலை மாற்றிக் கொண்டாலும் உனது வருணம் - சாதி மாறாது என ஷேசாத்திரிகள், கோலாகலன்கள், இராமசுப்புக்களின் முகத்தில் கரியைப் பூசுகிறார் பிரம்மா.

ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை

“இனி இழக்க ஏதுமில்லை; மானமுடன் இறப்பது மேல். நாங்கள் போராட்டத்தை தொடருவோம்” – என்று போராட்டக்காரர்களின் ஒருமித்தக் குரலாக, களப்போராளி ஷோகியின் குரல் ஒலிக்கிறது.

நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்

பணமதிப்பழிப்பு, கிராமப் பொருளாதாரம், கருப்புப் பணம், ஜி.எஸ்.டி, என இந்தியப் பொருளாதாரம் முதல் உலகப்பொருளாதாரம் வரை அனைத்தையும் தெளிவான பார்வையில் விளக்குகிறார் ஜெயரஞ்சன்

பசுமை படர்ந்த தேயிலைத் தோட்டங்களில் புதைந்து கிடக்கும் தொழிலாளர்கள் !

வங்காளத்தின் டாடர்ஸ் பகுதியின் பசுமையான மலையடிவாரத்தில், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்களில் உழலும் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த வாழ்வை படம்பிடித்துக்காட்டுகிறது, இப்பதிவு.

தமிழகத்தில் தொடரும் டெங்கு மரணங்கள் : இயற்கையின் சதியா ?

தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய பின்னரும் டெங்குவைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதே கேள்வி ?

நூல் அறிமுகம் : சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன் ?

சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925-ல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். ... அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கிற விஷயம் முதலில் எடுத்துக்கூறவேண்டியது அவசியமல்லவா?

மோடி வரும் பின்னே ! #gobackmodi வரும் முன்னே !

மோடி தமிழகத்திற்கு வருகிறாரா இல்லையா என்பதை அன்றாடம் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் எது முதலிடத்திற்கு வருகிறது என்பதை வைத்தே கண்டுபிடித்து விடலாம் ! #GoBackModi

பகவத்கீதை – புராணக்கதைகளை பொறியியல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கு ! CCCE கண்டனம்

'நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன், அவரவருக்கு வகுக்கப்பட்ட தொழிலை மீறுவது குற்றம்' என வர்ண - சாதிய பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும் போதிக்கின்ற புத்தகமே பகவத்கீதை.

நூல் அறிமுகம் : வேதங்கள் இந்துயிசம் இந்துத்துவா

இந்த நூலில் இந்து மதத்தின் வரலாறு, இந்தியக் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை மறுத்துவிட்டு இதனை இந்துத்துவா என்ற ஒற்றைக் கலாச்சாரத்திற்குள் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சி ஆகியவற்றை இதன் ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்

முதல் கட்டமாக சென்னை - மும்பை - டெல்லி - ஹவுரா ஆகிய முக்கிய வழித்தடங்களையும் சென்னை புறநகர் ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத் : இந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அரங்கம் !

பாசிசம் என்றும் வென்றதில்லை; பாட்டாளிச் செம்படை தோற்றதில்லை. ஐதராபாத் (FAHPO) அரங்க நிகழ்ச்சி வரப்போகும் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை முன் அறிவிப்பதாக இருந்தது.

பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை ! ம.க.இ.க கண்டனம்

அரசமைப்பு சட்டம் கூறுகின்ற கல்வியில் மதச்சார்பின்மை எனும் கொள்கையை கைவிட்டு நேரடியாக இந்துத்துவ பார்ப்பனிய கருத்தை புகுத்துகின்ற முயற்சி இது.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளி மரணம் !

பாதுகாப்பு குறைபாட்டினாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் 24 வயதான ஒப்பந்த தொழிலாளி ஜீவானந்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில் பரிதாபமாக இறந்துள்ளார்.
Mudasir-Ahmad

காஷ்மீர் : நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்

காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்து, உடல்களைச் சிதைத்து அங்கு அமைதியை நிலைநாட்ட விரும்புகிறது இந்திய அரசு. ஆனால் அடக்குமுறைகள் வென்றதில்லை.