வினவு செய்திப் பிரிவு
நூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்
சுற்றுச்சூழல் சட்டங்கள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை வழங்குகிறது இச்சிறுநூல்.
அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?
சூப்பர் ஹிட் சினிமா, கதாநாயகனை கொண்டாடும் சமூகம்... இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, அர்ஜுன் ரெட்டிபோல ஒரு கணவன் அல்லது காதலனுடன் ஒரு பெண் வாழ நேர்ந்தால் எப்படியிருக்கும் என யாரேனும் சிந்தித்ததுண்டா ?
அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !
பழங்குடிகள் இந்த மலையில் தங்கள் தெய்வம் வசித்து வருவதாக நம்புகிறார்கள். "அரசுக்கு இது ஒரு இரும்புத்தாது மலை எண் 13. ஆனால் இது எங்களுக்கு வாழ்விடம்." என்று பழங்குடிகள் தெரிவிக்கிறார்கள்.
தமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு !
இன்றும் மழை பெய்யலாம் என்ற செய்தி, கடும் தண்ணீர் பஞ்சத்தில் வதைபடும் சென்னை வாசிகளுக்கு ஒரு நற்செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
நூல் அறிமுகம் : அறிவியல் தத்துவம் சமுதாயம்
மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் பழங்கால இந்திய சமூகத்திற்கும் கிரேக்க சமூகத்திற்கும் உள்ள தொடர்புகளை இச்சிறு நூலில் ஆராய்கிறார்.
பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
ஆவணங்கள் இருக்கிறது, சட்டங்கள் இருக்கிறது. இருந்தும் என்ன பயன்? வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்த பெண்கள், குடும்பப் பாரம் போக்க ஆலைக்கு வந்தால், அங்கேயும் நரகவேதனைகள்தான்.
எட்டே ஆண்டுகளில் சீனாவை வீழ்த்தவிருக்கும் இந்தியா !
2019-ம் ஆண்டில் இந்திய மக்கள் 1.37 பில்லியனாகவும் சீனாவின் மக்கள் தொகை 1.43 பில்லியனாகவும் உள்ள நிலையில் 2027-ம் ஆண்டு சீனாவை இந்தியா முந்தும் என்கிறது, ஐ.நா. சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை.
தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல்
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இன்று (20-06-2019) மாலை 5.30 மணிக்கு, சென்னை-பெரியார் திடல், அன்னை நாகம்மையார் அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஒரு வரிச் செய்திகள் – 19/06/2019
டாஸ்மாக் பாரில் எலிக்கறி ... அமைச்சர் வேலுமணியின் தெர்மோகோல் மாடல் தண்ணீர் திட்டம் ... நிம்மியும் ஜெய்சங்கரும் ஜே.என்.யூ. நண்பர்களாம் ... உள்ளிட்ட செய்திகள் !
நூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்
கல்வித்துறை அவலங்கள் என்ற தலைப்பில் சாவித்திரி கண்ணன் எழுதிய இந்நூல், ஏப்ரல் 2005 -ம் ஆண்டு முதல்பதிப்பாக வெளியானது. இதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
ஒரு வரிச் செய்திகள் – 17/06/2019
தமிழக அரசின் அபராத வசூல், பீகார் மூளைக் காய்ச்சல் நோய் பரவல், சென்னை குடிநீர் பஞ்சம், இசுரேல் அதிபர் மனைவியின் ஆடம்பரம், மோடியிடம் விவசாயி தற்கொலை மனு...
அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !
தேசியக் கல்விக் கொள்கை - 2019 எந்தெந்த வகையில் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் புறக்கணித்துள்ளது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
ஒரு வரிச் செய்திகள் – 12/06/2019
உத்திர பிரதேச பத்திரிக்கையாளர் மீது தாக்குதல், அ.தி.மு.க உட்கட்சி தகராறு, டம்மி அமைச்சர்கள் நடிகர் கருணாஸ் விமர்சனம், தமிழிசை சவுந்திரராஜன்... இன்னும் பல குறுஞ்செய்திகள்.
இலங்கை : முஸ்லீம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்டிக்கும் பு. ஜ. மா. லெ கட்சி !
கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் இரத்த ஆறு ஓட வைத்த அதே சிங்கள பௌத்த பேரினவாத ஆளும் வர்க்க தரகு முதலாளித்துவ சக்திகளே இன்று முஸ்லீம் மக்களுக்கு எதிராக மற்றுமொரு இன, மத அடிப்படையிலான மோதலுக்கு வழி ஏற்படுத்தி வருகின்றன.
நூல் அறிமுகம் : தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை
ஆறுகளைக் காப்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்றுவரை போடப்பட்டுள்ள சட்டங்களும், விதிமுறைகளும் இந்நூலின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும்.