வினவு செய்திப் பிரிவு
அகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் !
மெட்ரோ ரயில் திட்டம், புல்லட் ரயில் திட்டம், ஸ்மார்ட் சிட்டி என நிதியாதிக்கக் கும்பல்களின் நயவஞ்சகத் திட்டங்களை வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவந்து, மக்களை அக்கும்பலிடம் காவு கொடுக்கிறது இந்த அரசு.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் !
இந்தியாவின் அமெரிக்கா உடனான க்வாட் ஒப்பந்தம், சீனாவுடனான பகைமையை அதிகரிக்கச் செய்வதோடு, இந்தியாவை அமெரிக்காவுக்கு இராணுவ, பொருளாதார, அரசியல்ரீதியான அடிமையாக்கிவிடும்,
சட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு !
கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித்தரவும், பழங்குடியின மக்களையும் ஒழித்துக்கட்டவும் துணை இராணுவப் படைகளின் உயிரை பகடைக்காயாக பயன்படுத்துகிறது இந்திய அரசு.
இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?
‘புரட்சி’ என்பது, இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல.
தொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் !!
கடந்த 3 ஆண்டுகளில் தொடுக்கப்பட்ட 120 வழக்குகளில் சுமார் 41 வழக்குகள் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ளன
கருவறை தீண்டாமை எதிர்ப்புப் போராளி அய்யா ஆனைமுத்து மறைவு : அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் இரங்கல்...
கருவறை தீண்டாமையை ஒழிப்பதற்காகப் போராடி இறுதி வரை உறுதியாக நின்ற மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் அய்யா வே.ஆனைமுத்து அவர்கள் தனது 96-வது வயதில் பகுத்தறிவுப் பணியை நிறுத்திக் கொண்டுள்ளார்.
ரஃபேல் : ஊழல் முறைகேடுகளை சுட்டிக்காட்டியது பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு முகமை !
பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு முகமை நடத்திய ஆய்வில், இந்தியாவைச் சேர்ந்த டெஃப்சிஸ் நிறுவனத்துக்கு காரணமின்றி ரூ.8.62 கோடி பணம் கைமாறியதை சுட்டிக் காட்டியிருக்கிறது.
தோழர் வே.ஆனைமுத்து- வின் மறைவு சமூகத்தின் பேரிழப்பு || ம.க.இ.க அஞ்சலி
இன்று பாசிசம் இந்தியா முழுவதையும் வாரிச் சுருட்டத் துடித்துக் கொண்டிருக்கும் சூழலில் தோழர் வே. ஆனைமுத்துவின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பேரிழப்பு !
சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா – நாளை தமிழகம் !
பீமா கொரேகான் வழக்கில் இணைய மால்வேர்கள் மூலம் பல்வேறு கோப்புகள் செயல்பாட்டாளர்களின் கணிணிகளில் திருட்டுத்தனமாக உள்நுழைக்கப்பட்டது நிரூபிக்கப்பட்ட பின்னரும் பிணை வழங்க மறுக்கிறது நீதிமன்றம். நேற்று பீமா கொரேகான், இன்று ஆந்திரா, நாளை தமிழகம் !
ராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான ஆயுதம்
இந்த நாட்டு மக்களின் சிந்தனையிலேயே அரசுக்கு அடிபணியும் தன்மையை தேசிய கருத்துருவாக்கத்தின் மூலம் கட்டியமைக்கக் கூடிய ஒரு கருவியாகத்தான் ராஜ துரோக சட்டத்தை பார்க்க வேண்டும்.
ஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது? || வீடியோ
இந்த தேர்தல் ஜனநாயகம் என்பதே எப்படி ஒரு ஏமாற்று என்பதைப் பற்றி வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் மருது ஆகியோரின் உரையாடல் !!
மியான்மரில் தொடரும் இராணுவ எதிர்ப்பு போராட்டங்கள் || படக் கட்டுரை
பிப்ரவரி இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், 100 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை ஒரே நாளில் பாதுகாப்புப் படை கடந்த சனிக்கிழமை (27-03-2021) படுகொலை செய்தது. அதற்கு எதிராகவே இந்தப் போராட்டம்
வெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் !!
ம.க.இ.க உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் ம.க.இ.க வை முறைப்படுத்தி இயங்கும் ஒருங்கிணைப்பு குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
குஜராத் : இஷ்ரத் ஜஹான் தன்னைத் தானே போலி மோதல் கொலை செய்து கொண்டாரா ?
இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 அதிகாரிகளையும் வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம். எனில் இஷ்ரத் ஜஹான் எப்படி கொல்லப்பட்டார் ?
உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!
கீழே ரவுடிகளையும் பொறுக்கிகளையும், அதிகாரவர்க்கத்தில் தமது கைக்கூலிகளையும் வைத்து தமிழகத்தில் தமது அடித்தளத்தை விரிவுபடுத்த, தெளிவான திட்டத்துடன்தான் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.















