வினவு செய்திப் பிரிவு
2020 : ஊடகத்துறையினர் மீது அதிகரித்த கொலைவெறித் தாக்குதல்கள்
குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் அரசாங்கங்கள் கூட தம்முடைய மக்கள் விரோத செயல்கள் பொதுமக்களிடம் அம்பலப்படுவது கண்டு அச்சப்படுகின்றனர். நேர்மையான ஊடகத்துறையினரை கொலை செய்தோ, சிறைப்படுத்தியோ, தாக்கியோ அச்சுறுத்துவதன் மூலம் உண்மையை மக்களிடமிருந்து தற்காலிகமாக மறைக்கப் பார்க்கிறார்கள்.
கேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்
அனீஷ் படுகொலை செய்யப்பட்டப் பிறகு, சமூக வலைதளங்களில் அதுக்குறித்து வெளியான கருத்துக்கள் கேரளாவில் புரையோடியிருக்கும் சாதி அமைப்பையும், சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
சி.ஏ.ஏ. சட்ட ஆதரவாளர் வேளாண் சட்ட எதிர்ப்புப் போராளியானது எப்படி ?
முகநூலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலதுசாரிகளின் செல்வாக்குள்ள விஜய் இந்துஸ்தானி, மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்ட களத்தில் நிற்பது ஏன் ? இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் ?
லவ் ஜிகாத் தடைச் சட்டம் : இந்தியாவின் பன்முகத் தன்மையை ஒழிக்கும் முயற்சி !
இந்திய சமுதாயத்தின் பன்முகக் கலாச்சார தன்மையை சீர்குலைப்பதாகவும், இயற்கை நீதிக்கு புறம்பானதாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல் அடக்குமுறைகளுக்கும் வழிவகுக்கிறது இந்தச் சட்டம்
சீனா : கொரோனா தொற்று குறித்து அறிவித்த பத்திரிகையாளருக்கு நான்காண்டு சிறை !
ஏகாதிபத்தியங்களின் உற்பத்திப் பின்னிலமாகவும், ஏகாதிபத்தியமாக பரிணமித்தும் வரும் சீனா, தனது நாட்டு உழைக்கும் வர்க்கத்தை ஒட்டச் சுரண்ட வசதிகாக பத்திரிகையாளர்களை ஒடுக்கி வருகிறது.
அமர்த்தியா சென் : மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வரும் மோடி அரசு !
மோடி அரசின் ஆட்சியின் கீழ், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு, கொரோனா ஊரடங்கின் தாக்கம், வேளாண் சட்டங்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகள் குறித்து நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் பேசுகிறார்
” லவ் ஜிகாத் ” சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மாநில அரசுகள் !
“லவ் ஜிகாத்” தடுப்புச் சட்டம் என்பது வட இந்தியாவோடு நின்றுவிடும் விவகாரம் அல்ல. முசுலீம் வெறுப்பை சமூக எதார்த்தமாக்குதற்கான சங்கபரிவாரத்தின் முயற்சி.
மோடியின் ஜூம்லாவும் இந்தியாவின் நீடித்த ஊட்டசத்து குறைபாடும் !
கடந்த 5 ஆண்டுகளில், ஏழை எளிய குடும்பங்களின் ஊட்டச்சத்து பறறாக்குறை அதிகரித்திருப்பதுடன், ஏழைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறையும் ஏற்பட்டிருப்பது கண்கூடு.
டெல்லி வன்முறை : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞரை மிரட்டும் டெல்லி போலீசு !
இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 20(3) தன்னைத் தானே குற்றவாளியாக்கப்படுவதில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதை துச்சமாகக் கருதுகிறது டெல்லி போலீசு
பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !
செயற்பாட்டாளர்களின் கைப்பேசியிலிருந்து பெறப்படும் உளவுத்தகவல்களை பயன்படுத்தி அவர்களை சிறையிலடைப்பது முதல் படுகொலை செய்வது வரை அனைத்தையும் மக்கள் விரோத அரசாங்கங்கள் செய்து வருகின்றன.
வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : முட்டுக்கட்டையிட்ட கேரள கவர்னர் !
கவர்னர் பதவி மட்டுமல்ல, அரசுக் கட்டமைப்பு முழுவதும் பொறுப்புமிக்க பதவிகளில் எல்லாம் தமக்குச் சாதகமானவர்களை நியமித்து தமது காரியத்தைச் செய்து வருகிறது, பாஜக.
அமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் !
அமெரிக்காவில் கறுப்பின வெறுப்பும், இந்தியாவில் பார்ப்பனியமும் ஆளும் வர்க்கங்களின் உழைப்புச் சுரண்டலை மறைத்து, வர்க்கரீதியாக அணிதிரளாத வகையில் உழைக்கும் வர்க்கத்தை பிரித்தாளப் பயன்படுத்தப்படுகின்றன.
கருவறைத் தீண்டாமை ஒழியும் நாள்தான் பெரியாரின் ஏக்கம் தீரும் நாள் !!
இது அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வாழ்வாதார, வேலை நியமன பிரச்சினை இல்லை. தமிழகத்தில் மிச்சமுள்ள கருவறை தீண்டாமையை ஒழிக்கும் கடமை. பெரியாரின் பெரு ஏக்கத்தினை போக்கும் நம் வரலாற்று கடமை.
பாஜகவினர் மீதான முசாஃபர்நகர் கலவர வழக்கை வாபஸ் வாங்க யோகி அரசு முடிவு !
இது வெறுமனே உ.பி.-யின் பிரச்சினை என்று சுருக்கிப் பார்க்க முடியாது. ஏனெனில், இது சங்க பரிவாரம் அமைக்கவிருப்பதாகக் கூறும் இந்து ராஷ்டிரத்தின் முன்மாதிரி வடிவம் !!
உள்நாட்டுப் போர் : சூடானுக்கு அகதிகளாகச் செல்லும் எத்தியோப்பிய மக்கள்
போர்வெறி சமூகத்தை ஒவ்வொரு நொடியும் பெரும் அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது. எத்தியோப்பியாவிலிருக்கும் டைக்ரேயன் இன மக்கள் போரிலிருந்து தங்களைக் காக்க அகதிகளாக சூடான் செல்கின்றனர்.















