வினவு செய்திப் பிரிவு
அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை !
2019 ஏப்ரலில் தொடங்கிய வணிக ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நடந்த மோசடி 95,760 கோடி ரூபாய் என்று நிதி அமைச்சர் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்
இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சிக்கு இதுவரை பெருமளவு ஆதரவளித்த இந்திய வம்சாவழியினர், தற்போது பழமைவாத கட்சியை ஆதரிப்பது ஏன்? விளக்குகிறது இக்கட்டுரை.
ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் !
இந்துத்துவா அரசியல்வாதிகள் எந்த அளவிற்கு இஸ்லாமியருக்கு அல்லது பாகிஸ்தானுக்கு எதிர்ப்பான வன்பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டார்களோ அதே அளவிற்கு ஜே.என்.யூ மீதும் தன் வன்மத்தைக் கொட்டினர்.
மக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு !
கார்ப்பரேட்டுகளுக்கு கடனை வாரி கொடுத்து, வெளிநாட்டுக்கு வழியனுப்பி வைக்கும் வங்கி அதிகாரிகள், சாமானிய மக்களிடம் எப்படி நடக்கின்றனர்? ஓர் அனுபவ பகிர்வு.
கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கம்பம் தபால் நிலையம் அருகில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு ஜனநாயக இயக்கங்களின் தலைமையில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !
இரண்டு தலைமுறைகள் தாண்டியும் எங்களுக்கு, குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யாமல் இருப்பது வேதனை தருகிறது என்கிறார்கள், இலங்கை தமிழ் அகதிகள்.
அமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா ?
1951-க்குப் பிறகு பாகிஸ்தானில் இந்துக்களின் மக்கள் தொகை பெரிய அளவில் குறைந்துவிட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். அது உண்மையா ?
நூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்
இன்றைய இந்து மதம் என்ற கட்டுமானம் காலனிய மற்றும் இந்திய தேசிய அரசியல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிவருகிறது.
உள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் !
எதிர்கட்சிகளை முடக்கிவிட்டு, ஆள் இல்லாத விளையாட்டு மைதானத்தில் தானே பந்துவீசி பேட்டிங் செய்து ஸ்கோரைத் தட்டிவிடலாம் என கணக்கு போட்டது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.
ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1
காஷ்மீர் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகள் சிறப்புரிமை பெற்றுள்ளன. அந்த வகையில் “சோட்டா நாக்பூர் நிலக் குத்தகைச் சட்டம் 1908” பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிறது.
ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1
இந்திய வரலாற்றில் போர்க்குணமிக்க மாணவர் போராட்டங்களுக்கு தலைமையகமாக இருந்த; தற்போதும் இருந்து வருகின்ற ஜே.என்.யூ -வைப் பற்றிய தொடர். படியுங்கள்...
நூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்
கல்வித்துறையில் நிலவும் முரண்பாடுகள் என்ன? பள்ளிகளை கல்விக்கூடங்களாக மாற்றிட என்ன செய்யவேண்டும்? - பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளின் மூலம் விடையளிக்கிறார், கல்வியாளர் ச.சீ.இராசகோபாலன் (மேலும்)
வெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா ? மனுஸ்மிருதி என்ன சொல்கிறது ?
வெங்காயம், பூண்டு இவைகளைப் பார்ப்பனர்கள் சாப்பிடக் கூடாது. மீறி சாப்பிட்டால், சாப்பிட்ட உடனே கெட்ட சாதி ஆகிவிடுகிறார்கள் ... பார்ப்பனத் தன்மையை இழப்பதும் செத்துப் போவதும் ஒன்றுதானே!
சுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள் !
நாடு முழுவதும் எங்கும் 8அடி உயரத்துக்கு அதிகமான சுற்றுச்சுவர் எழுப்புவது சட்டவிரோதம். ‘பாதுகாப்பு’ அல்லது வேறு எந்த பெயரில் இருந்தாலும் அச்சுவரை அகற்றுவோம்.
நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்
''மூலதனம்'' நூலில் காணப்படும் கடினமான பகுதியை நமக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் சுருக்கித் தந்துள்ளார் நூலாசிரியர் ஜீவானந்தம்.