Thursday, December 11, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4397 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஹிட்லரால் கொல்லப்பட்ட சோபி ஸ்காலும் மோடியால் கொல்லப்படும் ஜனநாயகமும் !

போரில் இருந்து வெளியேறு என்று கூறிய - ஒரு சிறு எதிர்ப்பைக் காட்டிய - சோபி ஸ்காலின் தலையை அன்று ஹிட்லர் வெட்டினான். நமது ஹிட்லரான மோடியோ ஜனநாயகப் போராளிகளை கொடுஞ்சிறையில் தள்ளி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்

நூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா

துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை அவலத்தையும் அவர்களது தொழிலின் அவலத்தையும் நம் க்ண்முன்னே காட்சிப்படுத்துவதோடு, நம்மையும் அந்த இடத்திற்கே அழைத்துச் செல்கிறார் மலர்வதி !

சென்னை பள்ளியின் திமிரெடுத்த வினாத்தாள் || அம்பானியை உலுக்கிய விவசாயிகள் || டெல்லி நோக்கிச் செல்லத் தயாராகுங்கள் ||...

பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் நச்சு பிரச்சாரம் செய்யும் பள்ளிகள், பஞ்சாப் அரியானாவில் சரிவைச் சந்தித்த ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் மீண்டும் ஒரு முற்றுகைக்குத் தயாராகும் விவசாயிகள் - உள்ளிட்ட செய்திகள்

பார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா

2000 ஆண்டுகள் ஆதிக்கம் செய்த பார்ப்பன சனாதனக் கும்பலுக்கு கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடி பற்றியும் அதன் விளைவாகவே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தோன்றியது குறித்தும் விவரிக்கிறார் சங்கையா

6ஜி தொழில்நுட்பம் : உலக மேலாதிக்கத்திற்கான தொழில்நுட்ப போட்டி !

அறிவியல் புனை கதைகளில் கூறப்பட்டு வந்த தொழில் நுட்பங்களையும் கூட 6ஜி-யை நடைமுறைக்கு கொண்டுவர முடியுமென்பதால் அதற்கான போட்டியில் தற்போதே அமெரிக்காவும் சீனாவும் அதிக கவனம் செலுத்துகின்றன.

எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு

எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவதன் மூலம் நாட்டின் மிகப்பெரும் வருமானத்தைக் கைகழுவுவதோடு, நமது எதிர்காலத்திற்கான காப்பீட்டையும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது மோடி அரசு.

கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை !

“ ‘கண்டென்ட்’ இல்லை, எனக்கு சரியா கண்ணு தெரியலை” என்று மாணவர்களிடம் கதையளக்கிறார். “கண்டென்ட் இல்லையென்றால் எதை வைத்து அளவிடுகிறீர்கள்? Answer key எங்கே?” என்றால் அதற்கும் பதிலில்லை.

பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இணையவழி கற்பித்தலை அனைத்து மட்டங்களிலும் மோடி அரசு முன்தள்ளிய இதே காலகட்டத்தில் தான் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது

முதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி ?

சமூக மாற்றத்திற்கான அறிவியலான மார்க்சியத்தை தற்போதைய சூழலுக்கு சரியான முறையில் பிரயோகிக்கும் கட்சியால் மட்டுமே மக்களை வர்க்கரீதியாகத் திரட்டி, இந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பை தகர்க்க முடியும்.

நூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு || மு. இனியவன்...

1818-ல் பீமா கோரேகானில் கிழக்கிந்திய ஆங்கிலேய மகர் படைப்பிரிவுக்கும், பார்ப்பன பேஷ்வா படைப் பிரிவுக்கும் நடந்த யுத்தம் என்பது எல்லாவற்றிலும் வேறுபட்டது. ஒரு அடிமை ஆண்டானை வெற்றி கொண்ட வரலாறு அது.

வேளாண் சட்ட எதிர்ப்பு : அடுத்தகட்டமாக மகா பஞ்சாயத்துகளைக் கூட்டவிருக்கும் விவசாயிகள் !

விவசாயிகளின் போராட்டத்தை முடக்க மோடி அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் விவசாயிகள் அடுத்தகட்ட அளவில் மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு

சி.ஏ.ஏ. சட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்தப் போவதாக அமித்ஷா அறிவித்திருக்கும் சூழலில், மோடி அரசிற்கு எதிராக தனித்தனியாக நடைபெற்றுவரும் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டால் தான் இதற்குத் தீர்வு !

மோடி ஆட்சியில் ஜனநாயகம் : 27-வது இடத்திலிருந்து 53-வது இடத்திற்குச் சரிவு !

ஆட்சியில் அமர்ந்து 7 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகத்தின் தரத்தை 27-வது இடத்தில் இருந்து 53-வது இடத்திற்குக் கொண்டு சென்றதுதான் பாசிச மோடி அரசின் மிகப்பெரும் சாதனையாகும்.

மோடியின் வேளாண் சட்டங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே வாஷிங்டனில் தீர்மானிக்கப்பட்டவை!

இந்திய அரசின் அனைத்து சட்டத் திருத்தங்களும், சீர்திருத்த நடவடிக்கைகளும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அமெர்க்காவில் திட்டமிடப்பட்டவையே. ஆனால் அவையெல்லாம் அன்னியத் தலையீடாக ‘தேசபக்தாள்களுக்குத்’ தெரிவதில்லை

அண்ணா பல்கலை : M. Tech படிப்பிற்கான 69 % இட ஒதுக்கீட்டை அமல்படுத்து || CCCE

அண்ணா பல்கலைக்கழகங்கள் MTech/MSc மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் கடைபிடித்து வரும் 69 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளன.