வினவு செய்திப் பிரிவு
மனித குல சேவையில் கியூப மருத்துவ அறிவியல் !
கியூபாவின் சுகாதார பங்களிப்பு முதலாளித்துவத்தால் திறமையான விளைவுகளை சாதிக்க முடியாது என்பதை நமக்கு உணர்த்துகிறது.
“கொரானா ஜிஹாத்” சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம் – பஞ்சாப் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்கள் மீது தாக்குதல் !
உலகமே கொரோனா வைரசை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் போது, இந்தியாவில் அதற்கு மதச் சாயம் பூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் சங்கிகள்.
அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !
நோய் யாரைக் கொல்கிறது என்பதை பொருளாதார சமத்துவமின்மையே தீர்மானிக்கின்றது என்பதை தற்போது வெளியாகி உள்ள தரவுகளே நிரூபிப்பதாக உள்ளது என்கிறார் நியூயார்க்கின் மேயர்.
கொரோனா – கருத்துப்படங்கள் !
கொரொனாவை விட கொடுமையானது இந்த முதலாளித்துவக் கட்டமைப்பு என்பதை அம்பலப்படுத்தும் கருத்துப்படங்கள். பாருங்கள்... பகிருங்கள்...
கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?
மக்களை பேரிடர் காலங்களில் காப்பது அரசின் கடமை. மக்களின் சுதந்திரத்தை உத்திரவாதப்படுத்துவதும் அரசின் கடமை. அரசின் கடமையை அரசு செய்யட்டும்.
கொரோனா வைரஸ் என் உடலைத் தின்று வருகிறது ! – இரயாகரன்
நோயாளிகள் கவனிப்பாரின்றி கைவிடப்படுகின்றனர். நாளை எனக்கு – உனக்கு இதுவே கதியாகலாம்!
கொரொனா ஊரடங்கு : 800 கிலோ மீட்டர் நடைபயணம் – தொழிலாளர் துயரம் !
கொரொனா ஊரடங்கு நடவடிக்கைகளில், புலம் பெயர் தொழிலாளர்களின் நிலையோ திகைக்கச் செய்யும் அளவிற்கு துயரம் நிறைந்ததாக இருக்கின்றது.
கொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் !
கியூப மருத்துவர்கள் தங்கள் பகுதிகளை விட்டு நீங்கிய பிறகு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு இச்செய்தி நம்பிக்கை ஒளியை தந்திருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்
ஏதேனும் ஒரு அற்புதம் நிகழாதா என்று ரகசியமாக பிரார்த்தனை செய்யாத மருத்துவரோ அறிவியலாளரோ இருக்கிறார்களா? அல்லது ரகசியமாகவேனும் அறிவியலுக்குத் தலைவணங்காத மதகுருவோ புரோகிதனோ இருக்கிறார்களா?
தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே !
நமது மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு அவர்கள் மத்தியில் நாம் வர்க்க உணர்வை தட்டியெழுப்ப வேண்டும்... தங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது !
முஸ்லீம்களுக்காக குரல் கொடுப்பதென்பது நம் அனைவருக்காகவும் குரல் எழுப்புவதாகும். டில்லி வேறு, தூத்துக்குடி வேறு அல்ல. குரலெழுப்புவோம் ! போராடுவோம் !
தேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் ! தோழர் மருதையன் உரை | காணொளி
ஜெர்மனியில் பாசிசம் எப்படி படிப்படியாக சமூகத்தை ஆக்கிரமித்ததோ, அதே வழியில் நம்மீது கவிந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் காவி பாசிசம்...
சர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்
நம் தாய்மொழியின் பெயர் ‘தமிழ்’ என்பது எல்லோற்கும் தெரிந்ததே, ஆனால் நமது மொழி அவ்வாறு ஏன் பெயர் பெற்றது?
ஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்
மலையாள நாவலாசிரியர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஏணிப்படிகள் நாவல் தொடர் முதல் பாகம் ...
பத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்
முள்ளிவாய்க்காலில் தொடரும் அவலம்! இறந்தவர்களுக்காக சத்தமிட்டு கூட அழ முடியாத துயரம் இன்னமும் நீடிக்கிறது ஈழத்தில்.