வினவு செய்திப் பிரிவு
பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !
விவசாயிகளுக்கு பேரம் பேசும் உரிமையை வழங்க வருவதாகச் சொல்லும் வேளாண் திருத்தச் சட்டத்தின் விளைவை பிகாரிலிருந்து வீசியெறியப்படும் விவசாயிகளின் அனுபவத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.
கம்யூனிஸ்ட் கட்சியில் தவறை மறைப்பது நோயை மறைப்பதற்குச் சமம் ! | லியூ ஷோசி
பிழைகள் செய்த தோழர்கள் தங்கள் குற்றங்களைத் திருத்திக் கொள்ளும் பொருட்டு அவற்றை வெளிப்படுத்துவதில்லை; இதன்மூலம், தங்கள் வியாதியை மறைத்துக் கொண்டு, அதை குணப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்.
நவம்பர் 7 : வேல் யாத்திரை முதல் வேளாண் மசோதா வரை || புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் !
நவம்பர் புரட்சி நாள் நிகழ்ச்சியில் சிறுவர்கள் மற்றும் தோழர்கள் பங்கு கொண்டு பாஜகவின் வேல் யாத்திரை முதல் வேளாண் மசோதா வரை அனைத்தையும் அம்பலப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
எனது படிப்பு குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறது ! தற்கொலைதான் ஒரே போக்கிடம் !
ஐஷ்வர்யாவின் மரணம், கல்வி கிடைக்க முடியாத சூழலில் மனமுடைந்து நடந்த தற்கொலை அல்ல. மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளின் காரணமாக கல்வி மறுக்கப்பட்டு நடத்தப்பட்டப் படுகொலை !
செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !
83 வயது முதியவரை விசாரணைக் கைதியாகவே சிறையில் அடைத்து அடிப்படை மருத்துவ வசதியோ, உயிர்வாழ்வதற்கான அடிப்படை வசதியோ செய்து தராமல், படிப்படியாகக் கொல்லத் துடிக்கிறது மோடி அரசு
உட்கட்சிப் போராட்டத்தின் 3 முக்கியத் திரிபுகள் || லியூ ஷோசி
கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எழும் கோட்பாடற்ற தகராறுகள், மிதமிஞ்சிய போராட்டங்கள், தாராளவாதம் அனைத்துமே உட்கட்சிப் போராட்டத்தின் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் முறையானது அல்ல.
இணையவழிக் கல்வி : கல்விக் கொள்ளைக்கான நவீனத் திட்டம் || CCCE
தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2017-18 அறிக்கையின் படி 5-24 வயதிற்குட்பட்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்களில் 8% குடும்பங்களில் மட்டுமே கணிணியும் இணையவசதியும் உள்ளது.
முதலாளித்துவ சுரண்டலுக்குத் தீர்வு சோசலிசமே | தோழர் ஆ.கா. சிவா உரை
நவம்பர் 7, 2020 ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் விழாவை முன்னிட்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக பட்டாபிராமில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் தோழர் ஆ.கா. சிவா ஆற்றிய உரை காணொலி
அர்னாப் கைதும் பா.ஜ.க-வின் கண்ணீரும் : கேலிச்சித்திரங்கள்
அர்னாப் கோஷ்வாமி கைது நடவடிக்கையைப் பற்றியும் அதற்கு கண்டனம் தெரிவிக்ப்பவர்கள் குறித்தும் தங்களது கேலிச் சித்திரங்களால் பதிலளித்துள்ளனர் இந்திய கார்டூனிஸ்டுகள்.
நவம்பர் 7 : ரசிய புரட்சியின் 103-ம் ஆண்டு விழா || சென்னை – தருமபுரி – ஒசூர்
நவம்பர் புரட்சி தினத்தின் 103-வது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் சிறப்பு விழா கூட்டம் நடத்தினர். சென்னை, தருமபுரி, ஒசூர் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட நிகழ்வுகளின் படங்கள் மற்றும் செய்தி !
நவம்பர் 7 : ரசிய புரட்சியின் 103-ம் ஆண்டு விழா || நெல்லை – மதுரை – கோவை
நவம்பர் புரட்சி தினத்தின் 103-வது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் சிறப்பு விழா கூட்டம் நடத்தினர். நெல்லை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட நிகழ்வுகளின் படங்கள் மற்றும் செய்தி !
முருக பக்தர்களே ! வேல் யாத்திரை அழைக்கிறது! வீதியிலிறங்கி கேள்வி எழுப்புவோம் !!
நம் உரிமைகளைப் பறித்து நம்மை வாழ்விழக்கச் செய்த கிரிமினல்தனங்களை எல்லாம், வேல் யாத்திரை கலவரம் கொண்டு மறைக்க முயற்சிக்கும் பாஜக கும்பலை வீதியில் நிறுத்தி கேள்வி எழுப்புவோம் ! விரட்டியடிப்போம்!
கேரள போலி மோதல் கொலைகள் : பாசிசத்திற்கு துணைபோகும் பினராயி அரசு !
பிற சட்டவிரோதக் கைதுகளையும், போலி மோதல் கொலைகளையும் கண்டிக்கும் சி.பி.எம் கட்சியினர் பினராயி அரசைக் கண்டித்துப் போராட வேண்டும். உள்ளிருந்து கட்சித் தலைமைக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும்.
உட்கட்சி போராட்டத்தில் ரசிய மற்றும் சீன நிலைமைகள் !
தோழர் லெனினின் காலகட்டத்தில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சிகளின் வலது சந்தர்ப்பவாதப் போக்கிற்கு எதிராக அவர் நடத்திய போராட்டத்தின் விளைவே போல்ஷ்விக் கட்சி முறை. இன்று புதிய நிலைமைகள் தோன்றியிருக்கின்றன.
7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா ?
தமிழக ஏழை மாணவர்களிடமிருந்து மருத்துவக் கல்விக்கான வாய்ப்பைப் பறிக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி போராடுவதுதான் நிரந்தரத் தீர்வைத் தரும் !















