Wednesday, May 14, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4038 பதிவுகள் 3 மறுமொழிகள்

24 மணிநேரமும் பார் நடத்திக்கோ ! போலி சரக்கு ஓட்டிக்கோ ! மாமூல் மட்டும் குறையக்கூடாது !

இந்த தொழிலை விட்டு விடலாம் என்று நினைத்தேன். ஆனால், இந்த தொழிலை தொடர்ந்து செய் என ஆளுங்கட்சியினரும், போலீசாரும் மிரட்டினர். இதனால் தீக்குளித்தேன்

மெக்டொனால்ட் : பாலியல் தொல்லைகளுக்கு எதிரான வழக்கு !

பணியிடங்களில் நடைபெறும் பாலியல் தொந்தரவுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, உள்ளிட்டு சுமார் 25 வழக்குகள் மெக்டொனால்ட் நிறுவனத்தின் மீது தொடரப்பட்டுள்ளது.

அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !

இந்தியாவில் சுமார் 2,500 கத்திரி ரகங்கள் உள்ளன. இப்போது எந்த பற்றாக்குறையும் இல்லை. இப்போது இந்த பி.டி ரக கத்திரி விதைகளை திருட்டுத்தனமாக இந்திய மண்ணில் பரவ விடுவதன் நோக்கம் என்ன?

மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியானது, இந்துத்துவ குண்டர்களுக்கு கொலை பாதகங்களைச் செய்வதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கள் குடித்த குரங்காக, நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக தங்களது தாக்குதல் நடவடிக்கையைத் துவங்கியுள்ளது இக்கும்பல். சம்பவம் 1: மத்தியப்...

மான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு !

இந்தியாவின் மொத்த பருத்தி விவசாயத்தை தனது பிடிக்குள் வைத்துள்ள மான்சாண்டோவின் விதை விலை நிர்ணய பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் கட்டுரை.

நூல் அறிமுகம் : தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010

தேசிய பசுமைத் தீர்ப்பாயச்சட்டம் பற்றிய அறிமுகம், அதன் வரையறைகள்; அதன் உறுப்பினர்களுக்கான தகுதிகள், தீர்ப்பாயத்தின் நடைமுறை மற்றும் அதிகாரங்கள் என்ன ?

பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி

எப்படி சாத்தியமானது மோடியின் வெற்றி ? இந்த வீழ்ச்சியிலிருந்து நாம் மீள வழி என்ன ? இந்தக் காணொளியைக் காணுங்கள் ! பகிருங்கள் !

நூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …

பாஜக ஆட்சிக்கு வருவதும், ஆர்.எஸ்.எஸ். வலிமையடைவதும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் அல்ல. தேர்தல் வெற்றி தோல்விகளைப் போன்ற வழக்கமான செய்தியாக அதனைப் பார்க்க முடியாது.

குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !

உருளைக்கிழங்கு விதை ஒன்றும் பெப்சியின் அப்பன் வீட்டு சொத்தல்ல. உருளைக்கிழங்கு ஒன்றும் பெப்சி கண்டுபிடித்ததும் அல்ல. அது விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பெற்ற அனுபவத்திலிருந்து வந்தது.

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் !

போலீசின் அடக்குமுறைகளையும் மீறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

நூல் அறிமுகம் : ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை

காவல்துறைதான் கட்டுக்கடங்கா கும்பலாக நடந்து கொண்டிருக்கிறார்களே தவிர போராட்டக்காரர்கள் அல்ல. இது தொலைக் காட்சி ஒளிபரப்பிலும் வெளிக் கொணரப்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவு கூர்வோம் ! அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறைகூவல் !

மே - 22 அன்று ஸ்டெர்லைட் தியாகிகளை நினைவு கூர்வோம் ! நமது உறவுகளைச் சுட்டுக் கொன்ற போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் குரல் கொடுப்போம் !

தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி

நீங்கள் உயிர்விட்ட நாளில் நீங்கள் சரிந்திட்ட மண்ணில் நாங்கள் எழுவோம் மீண்டும் எழுவோம் தூத்துக்குடியின் தியாகிகளே!

நூல் அறிமுகம் : தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்

அனைவருக்கும் உரிமையுடைய பொதுச் சொத்தான குடிநீர், தனியார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டு வணிகத்திற்கான தனிச்சொத்தாக மாற்றப்படுகிறது.

மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட்  அடக்குமுறை !

இழந்த சொந்தங்களுக்காக ஒரு நாள் கூடி அழ கூட உரிமையில்லாத நிலையை தூத்துக்குடியில் உருவாக்க எத்தணித்துக்கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட்டும், போலீசும்.