Wednesday, January 21, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4460 பதிவுகள் 3 மறுமொழிகள்

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்கள் எவ்வகைப்பட்டவை என்பதை விளக்குகிறார் லியூ ஷோசி

வர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி

கட்சி ஊழியர்களின் எண்ணங்களில் தேங்கிக் கிடக்கும் குட்டி முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கூறுகளை அப்புறப்படுத்தி, தொழிலாளி வர்க்க குணாம்சத்தை பாதுகாக்க உட்கட்சிப் போராட்டம் இன்றியமையாதது.

நவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் ! ஆதரிப்போம் !!

எதிர்வரும் நவம்பர் 5 அன்று சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும், நிறைவேற்றப்படவுள்ள மின்சார திருத்த மசோதாவையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர் விவசாயிகள் !

அரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்

கம்யூனிஸ்ட் கட்சியில் தனித் தேர்ச்சியுள்ள பிரிவினரின் தனிச் சிறப்புகள் மற்றும் அவை அரசியலுக்கு எதிராக நிறுத்தப்படுவது குறித்து தோழர் சென்யுன் விளக்குகிறார். (மேலும்)

விழித்தெழ வேண்டிய நேரமிது !

நம் கேள்விகளுக்கு சங்கிகளின் தயார்நிலை பதில்களையும், நம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறையையும் முன் வைக்கிறது இந்தக் கவிதை !

அறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்

பொதுவுடைமைக் கட்சியில் பெருமளவில் இருக்கும் குட்டிமுதலாளித்துவ அறிவு ஜீவிப் பின்னணியிலிருந்து வரும் தோழர்களைக் கையாளுவது எப்படி ? விளக்குகிறார் தோழர் சென் யுன்

சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !

பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களை இராம பக்தர்களாகவும், அத்வானி உள்ளிட்ட குற்றவாளிகளை மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க முனைந்த புனிதர்களாகவும் காட்டியிருக்கிறது, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.

டானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் !

லவ் ஜிகாத் என்ற வார்த்தையே கேள்விப்பட்டிராத காலம் அது. முசுலீம் - இந்து திருமணங்கள் இயல்பாக நடந்தேறிய சூழல் இங்கு இருந்ததை தன் சொந்த அனுபவத்திலிருந்து விளக்குகிறார் பேராசிரியர் சமீனா தல்வாய்

ஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் !

ஹத்ராஸ் பாலியல் வன்கொலை நிகழ்வும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பும் பாசிசம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை காட்டுகின்றனர். ஒன்றிணைந்து தடுக்க வேண்டிய தருணம் இது என அறைகூவல் விடுக்கிறார் புமாஇமு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்.

ஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு !

பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் இளைய தலைமுறையினரை தக்கை மனிதர்களாக உருவாக்குகின்றன.

வெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி !

வேளாண் திருத்த மசோதாக்கள் நடைமுறைப்படுத்தப்படும் காலகட்டத்தில் ஒவ்வொரு காய்கறியும் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகப் போவதை அறிவிக்கிறது இந்த வெங்காய விலையேற்றம்.

இன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் !

பாசிச ஆட்சியில் இன்று பழங்குடியின சமுதாயத்தினருக்கு ஆதரவாகப் போராடிய சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து களமிறங்கவில்லையினில் நாளை நமக்கும் இதே நிலைதான் ஏற்படும்.

புதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் !

புதிய தேசியக் கல்விக் கொள்கையானது, கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்து விடும் என்ற பகட்டாரவாரத்தின் பின்னால் மறைக்கப்படும் சுரண்டலை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை

விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

மோடி அரசு கொண்டுவந்திருக்கும் புதிய விவசாய மசோதா சட்டத் திருத்தங்களில் “கண்கவரும்” அம்சங்களாகச் சொல்லப்படுபவை எல்லாம் ஏமாற்று வித்தைகளே என்பதை அனுபவத்திலிருந்து விவரிக்கிறார்கள் விவசாயிகள்

பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு !

பேராசிரியர் சாய்பாபாவுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 21-ம் தேதி முதல் உண்ணாவிரய்தம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.