வினவு செய்திப் பிரிவு
சவுதி இளவரசரின் போலி சீர்திருத்தங்களை விமர்சித்த பத்திரிகையாளர் கொலை
சவுதி அரசு தன்னை எதிர்ப்பவர்களின் குரலை முடக்கிக் கொண்டிருப்பது ஜமாலின் கொலை மூலம் நிரூபணமாகியுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன.
நக்கீரன் கோபாலை விடுதலை செய் !
நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுனரின் தொடர்பை அம்பலப்படுத்திய நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபாலை இன்று காலையில் கைது செய்தது போலீசு.
பாலியல் வன்கொடுமை : போராடாமல் விடிவில்லை ! பெ.வி.மு
குழந்தைகள் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது, பெண்கள் விடுதலை முன்னணி.
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி | அண்ணல் அம்பேத்கர்
''காந்தியார் சொத்துடைய வர்க்கத்தைக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கெதிரான ஒரு பிரசாரத்தையும் கூட அவர் எதிர்க்கிறார்.'' - அம்பலப்படுத்துகிறார், அம்பேத்கர்.
விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய எடப்பாடி அரசிடம் சாக்குப் பைகள் இல்லையாம் !
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் அறுவடை செய்த 7,000 நெல் மூட்டைகள் திறந்தவெளிகளில் கொட்டப்பட்டு வீணாகும் நிலை உள்ளது.
சபரிமலை பெண்களை நுழைவை தடுக்கும் இந்துத்துவ கும்பல் !
மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ''ஆகம விதிகளை சுத்தபத்தமாக வைத்துக்கொள்ள பெண்கள் எவரும் சபரிமலை கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள்'' என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கிறார்.
தங்கத்தில் உருளும் இந்திய மகாராஜாக்களின் திருமணங்கள் ! ஆவணப்படம்
மேட்டுக்குடி இந்திய பணக்காரர்களின் பகட்டு வாழ்க்கையின் இருட்டு பக்கங்களை படம் பிடித்து காட்டுகிறது இந்த ஆவணப்படம்.
பாசிசம் உலகமயத்தை எதிர்த்து புதிய சர்வதேசிய இயக்கம் போராடும் !
1930-களுக்கு பிறகு நாம் பார்க்கவே முடிந்திராத சர்வதேச தேசியவாதிகளின் அகிலம் மீண்டும் பிறப்பெடுப்பதை எங்கு நோக்கினும் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.
திருப்பூர் : குடிக்கத் தண்ணியில்லை ! குப்பை வார ஆளில்லை !
சாக்கடையை, தெருக்குப்பையை ஏன் தினமும் அகற்றவில்லை..? சுத்தமான குடிநீர் எப்ப தருவ..? சிறுவாணி, நொய்யல் ஆறு கழிவு நீராக நுரையிடன் ஓடுதே ஏன்னு சொல்லுங்க.?
சபரிமலை பெண்கள் நுழைவை ஆதரித்து சென்னை ம.க.இ.க. சுவரொட்டி பிரச்சாரம் !
அனைத்து வயது பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்பது; சாதி தீண்டாமை போலவே, சாமி தீண்டாமையாகும்.
அறிவுத்துறையினரை தாக்கும் இந்து மதவெறி கும்பல் | பு.மா.இ.மு. கருத்தரங்கம்
அக்-09 அன்று சென்னையில் நடக்கவிருக்கும் இந்நிகழ்வில், 'மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்' நூல் ஆசிரியர் பேரா. ஆ.பத்மாவதி உள்ளிட்ட அறிவுத்துறையினர் பங்கேற்று உரையாற்றவிருக்கின்றனர்.
இரக்கமின்றி ரோஹிங்கியாக்களை திரும்ப அனுப்பியது இந்தியா!
மியான்மரில் இருந்து துரத்தப்பட்ட ரோஹிங்கிய மக்களை அகதிகளாக ஏற்க மறுத்துள்ளது இந்தியா. நேபாளம், திபெத்திலிருந்து வருபவர்களை ஏற்றுக் கொள்ளும் இந்தியாவிற்கு ரோஹிங்கியாக்களின் மீது மட்டும் ஏன் வெறுப்பு?
மோடி ஒரு திருடன் – சொல்வது பா.ஜ.க முன்னாள் அமைச்சர்கள்
"மோடி தனக்கு சாதகமாக டீலை முடித்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் தான் பாதுகாப்பு துறையில் நுழைகிறார் அம்பானி.” என்று குற்றச்சதியை அம்பலப்படுத்துகிறார்கள் முன்னாள் பா.ஜ.க அமைச்சர்கள்.
நூல் அறிமுகம் : நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி
கேரளத்தில் 1970 களில் நக்சல்பாரிகளை வேட்டையாடியபோது, தோழர் வர்கீசை சுட்டுக்கொன்றது பற்றி சி.ஆர்.பி. போலீஸ் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர் 20 வருடங்களுக்குப் பின்னர் வெளியிட்ட தன் வாக்குமூலமே இந்நூல்.
ஆப்பிள் நிறுவன அதிகாரியை கொலை செய்த உ.பி. போலீசு : இது 67- வது என்கவுண்டர் கொலை !
இதுவரை உ.பி.யில் 1500 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன; அதுவும் ஆதித்யநாத் பதவி ஏற்ற பிறகு மட்டும்