Saturday, May 10, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4029 பதிவுகள் 3 மறுமொழிகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் ! மக்கள் அதிகாரம் ராஜு பதில் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்து வரும் ஒடுக்குமுறைகள் தொடர்பாக நக்கீரன் நிருபர் ஃபெலிக்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் தோழர் ராஜு

ஜியோ பல்கலைக்கழகம் : என்னாது கெணத்தக் காணோமா ?

நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அம்பானியின் ஜியோ கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது மோடி அரசு. இதில் கூத்து என்னவெனில் ஜியோ பல்கலைக்கழகம் என்ற ஒரு பல்கலைக்கழகமே இன்னும் கட்டப்படக்கூட இல்லை.

சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்

மார்க்சின் அறிவு மனிதகுலக் கலாச்சாரத்தின் ஆன்மீகச் செல்வம் அனைத்தையும் திரட்டியிருந்தது என்றால் அவருடைய இதயம் மனித குலத்தில் துன்பப்படுபவர்கள் அனைவருக்காகவும் இரத்தத்தைக் கொட்டியது என்று கூறினால் மிகையாகாது - மார்க்ஸ் பிறந்தார் - தொடரின் 15-ம் பாகம்.

உற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் ! உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் !

உடற்பயிற்சியானது புதிய செல்களை உருவாக்குவதனாலோ அல்லது மூளையில் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துவதனாலோ மூளையை புத்தாக்கம் செய்கிறது. முடிவில் இது நேர்மறையான சிந்தனைக்கு பங்களிக்கிறது.

முசுலீமை அடிச்சிக் கொன்னா மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலை போடுவாரு !

பசுக்காவலர்கள் என்ற பெயரில் முசுலீம்களுக்கு எதிராக கொலைகளையும், வன்முறைகளையும் நிகழ்த்தும் சங்க பரிவாரக் கும்பலுக்கு, பாஜகவின் ஆதரவு என்றும் உண்டு என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார் ஒரு மத்திய அமைச்சர்.

நொய்டாவில் உலகின் மிகப்பெரிய செல்பேசி ஆலை ! பெருமையா ஆபத்தா ?

இதுதான் உலகின் மிகப்பெரிய செல்பேசி ஆலை என்று சாம்சங் நிர்வாகிகள் புன்னகையுடன் கூறுகின்றனர். சீனா, தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளை பின்தள்ளி விட்ட இந்த உலகின் முதல் இடம் பெருமையா, ஆபத்தா?

பெருங்கடல் வேட்டத்து – ஆவணப்படம் திரையிடல் !

காற்று வந்ததும் கடல் வந்ததும் உண்மைதான். ஆனால், அந்த காற்றும் கடலும் எங்களைக் கொல்லவில்லை! பத்திரிகையாளர் டி.அருள் எழிலனின் ஆவணப்படம் “பெருங்கடல் வேட்டத்து” திரையிடல் – அனைவரும் வருக!

காலாவை தோல்வியுறச் செய்த தமிழ் மக்கள் ! சினிமா ஒரு வரிச்செய்திகள்

காலாவின் வசூல் தோல்வி, லதா ரஜினி - ராஜ் தாக்கரே சந்திப்பு, வெண்ணிற ஆடை மூர்த்தி 80, என்.டி.ராமாராவ் வரலாறு, கமலின் விஜய் அரசியல், கிளாமர்-ஆபாசம், சோனாலியின் கேன்சர்……..வினவு சினிமா ஒரு வரிச் செய்திகள்!

கவர்னர் ஐயா ! 46 இலட்சத்துக்கு கணக்கு கொடுங்க !

முன்னாள் ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியரான, இன்னாள் ஒடிசா கவர்னர் கணேஷி லால், 46 இலட்சத்திற்கு தனி ஜெட் விமானம் வைத்து பயணித்ததற்கு காரணம் என்ன என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.

கடவுளைக் களவாடும் கபோதிகள் யார் ? உண்மை இதழ் கட்டுரை !

கடவுள் இல்லை என்பது மற்றவர்களை விட பூசாரிக்குத்தான் தெரியும் என்பது உண்மையே. தமிழக சிலை திருட்டுக்களை “மிகப்பெரும் பக்தர்களும்” அர்ச்சகர்களுமே நடத்தி வருகின்றனர் என்பது சமீபத்திய செய்தி. இதன் முந்தைய வரலாற்றை உண்மை இதழ் தொகுத்துத் தருகிறது.

எடப்பாடி ஆட்சியில் ஒரு பேருந்தின் விலை என்ன ? கருத்துப்படம்

ஆசிரியர்: எடப்பாடி அரசு, ரூ.134 கோடியில் 515 பேருந்துகள் வாங்கியுள்ளது. ஒரு பேருந்தின் விலை என்ன ? மாணவன்: 40% கமிஷனோட சொல்லணுமா, கமிஷன் இல்லாம சொல்லணுமா சார் ?

ஸ்டெர்லைட் : அனைத்து வழக்குகளிலும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு பிணை !

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் அவருக்கு நிபந்தனைப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்றம்

மீனவர்களே போலீசின் சூழ்ச்சிக்குப் பலியாகாதீர்கள் – வழக்கறிஞர் மில்டன் !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான வாஞ்சிநாதன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலர் அரிராகவன் ஆகியோர் மீது வைக்கப்படும் மீனவ பிரதிநிதிகள் புகார் மனுவுக்கு பதிலளிக்கிறார் வழக்கறிஞர் மில்டன் !

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வீடு – அலுவலகத்தில் சோதனை

மக்கள் அதிகாரத்தை முடக்க பொய் வழக்குகளை போட்டு தோழர் வாஞ்சிநாதன் சிறையிலடைக்கப்பட்டார், தற்போது சோதனை என்ற பெயரில் அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் ‘ஆதாரங்களைத்’ தேடுகிறதாம் போலீசு.

மறக்க முடியுமா தூத்துக்குடியை ? சென்னையில் அரங்கக் கூட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான தியாகிகள் நினைவேந்தல் கூட்டம், “ மறக்க முடியுமா தூத்துக்குடியை ? “ வரும் வெள்ளிக்கிழமை (06-07-2018) மாலை 5:30 மணியளவில் கவிக்கோ அப்துல் ரகுமான் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.