Thursday, January 22, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4460 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஜார்கண்ட் : தொடரும் இந்திய அரசின் பட்டினிப் படுகொலைகள் !

பீகாருக்கு அருகில் இருக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில் போலி ரேசன் அட்டை ஒழிப்பு என்ற பெயரில் அரசு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அங்கே பட்டினிச் சாவுகள் அதிகரித்திருக்கின்றன.

தஞ்சையில் தோழர் பெ. மணியரசன் மீது தாக்குதல் !

வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்களும், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைப்பைச் சேர்ந்தவர்களும் போலீசால் குறிவைக்கப்படும் இந்தச் சூழலில், தோழர் பெ. மணியரசன் அவர்கள், மர்ம நபர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.

மோடியை கொல்ல ’சதி’ ! பாஜக-வின் 2019 தேர்தல் அறிக்கை வெளியீடு ! கருத்துப் படம்

மாவோயிஸ்டுகள் மோடியை கொல்ல சதியாம்! - 2019 - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை ! - பயிர்கள் சிதைத்து, காடுகள் அழித்து, வாழ்வின் வேரை அறுக்கும், பசுமைவழிச் சாலை. - கருத்துப் படங்கள்.

தூத்துக்குடி போராட்டத்திற்காக வழக்கறிஞர்களை UAPA சட்டத்தில் கைது செய்ய சதி ! பத்திரிகையாளர் சந்திப்பு

UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசு முயற்சிக்கும் சூழலில் ஊடகங்களை சந்திக்கிறார்கள்…. தூத்துக்குடி போரட்டத்தை நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் அரி ராகவன்.

மோடியின் வெறும் பக்கோடாவும் எடப்பாடியின் சிக்கன் பக்கோடாவும் | கருத்துப்படம்

பக்கோடா செய்து பணக்காரன் ஆவது எப்படி என்ற வித்தையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் நரேந்திர மோடி. நாங்கள் நாட்டுக் கோழிகளைத் தருகிறோம், சிக்கன் பக்கோடாவாக விற்று சொகுசாக வாழுங்கள் என்கிறார் எடப்பாடியார்.

நீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் !

நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு இதுவரையில் 3 பேரைப் பலி கொண்டுள்ளது, தமிழ்நாடு. பார்ர்பனியத்தின் ஆதிக்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் களப்பலிகள் கொடுத்துக் கொண்டே இருக்கப் போகிறோமா ?

பாலஸ்தீனியர்களை நரபலி கொடுத்து திறக்கப்பட்ட ஜெருசலேம் அமெரிக்கத் தூதரகம் !

ரோம் நகரம் பற்றி எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல, காசாவில் வெசல் ஷேக் கலீல் போன்ற 60க்கும் மேற்பட்டோரின் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு நடத்திய அதே நேரத்தில்தான், அமெரிக்கா தனது தூதரகத்தை சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரில் திறந்து வைத்தது..

டிஜிட்டல் இருள் : மோடி ஆட்சியின் மிகப்பெரும் சாதனை !

பொது அமைதியை நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில் மைய மாநில அரசுகளின் இணைய ஒடுக்குமுறை தான் நாட்டின் பொது அமைதிக்கு மிகப்பெரிய குந்தகத்தை ஏற்படுத்துகிறது.
மார்பகப் புற்றுநோய் - கீமோதெரபி தேவையில்லை

மார்பகப் புற்றுநோய் : தேவையில்லை கீமோதெரபி – ஆனால் யாருக்கு ?

பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையில் 70% வழக்குகளில் கீமோதெரபி சிகிச்சை முறையை தவிர்த்துவிட முடியும் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் இந்த அறிவியல் முன்னேற்றத்தால் ஏழைகளுக்கு என்ன பயன்?

மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீதிகளில் மரணிக்கும் வீடற்றவர்கள் !

“மரணிக்கும் வீடற்றவர்கள்” திட்டம் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிறகு, இதுவரை சராசரியாக வாரத்திற்கு மூன்று மரணங்கள் என 100-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்திலேயே இப்படி நிலைமை என்றால்?

மேம்பாலம் விழுந்து 18 பேர் பலி – யோகி ஆதித்யநாத் அரசின் சாதனை

உபி மேம்பால கட்டுமான நிறுவனம், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் என ஒட்டு மொத்த அரசு நிர்வாக உறுப்புகளும் செயலிழந்ததன் வெளிப்பாடு தான் இந்த பச்சைப்படுகொலை.

கமலஹாசரின் கர்நாடக விஜயம் : ஃபோன் வயரு பிஞ்சி 10 நாள் ஆச்சு ! | Poll

காவிரை மீட்க தமிழகத்தின் பிரதிநிதியாக கருநாடக முதல்வரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் கமல். காவிரியின் மீது தில்லியில் கட்டப்பட்டுள்ள அணையைத் திறக்க கருநாடகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன?

புவி வெப்பமயமாதல் : கொதிக்கிறது இந்தியா

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் வெப்பநிலை மாற்றம் கடுமையாக அதிகரித்திருக்கிறது. 2000 - 2018 காலகட்டத்தில் பரப்பு வெப்பநிலை துரிதமாக அதிகரித்திருக்கிறது.

உ.பி.யில் கக்கூசும் காவிமயம் | கருத்துப்படம்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செல்லுமிடங்களில் எல்லாம் கழிப்பறையைக் கூட விட்டுவைக்காமல் காவி மயமாக மாற்றி குதூகலிக்கிறது சங்கி பரிவாரம்.

நூல் அறிமுகம் | பொதுவுடமை என்றால் என்ன ? | The ABC of Communism

காலம் உருண்டோடி இருந்தாலும் அடிப்படைகள் மாறவில்லை என்பதால் இன்றைக்கும் பொதுவுடைமை குறித்து வாசிக்க முயலும் ஒருவர்க்கு பயன் மிகு துவக்க நூல்.