Saturday, January 3, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4432 பதிவுகள் 3 மறுமொழிகள்

கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்கள் போராட்டம்!

மருத்துவத்துறை கிரிமினல்மயமாவதற்கு எதிராக குரலெழுப்ப வேண்டியுள்ளது. பெண்கள் பாலியல் மீது வன்கொடுமைகள் நடப்பதற்கு முக்கிய காரணமாக உள்ள போதைப்பொருள், ஆபாச திரைப்படங்கள் போன்றவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

இந்தியாவில் அதிகரித்துவரும் மாணவர்கள் தற்கொலைகள்

மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் நாட்டின் தற்கொலைகள் சராசரியைவிட மாணவர்களின் தற்கொலைகள் பெருகிவருவது அச்சமூட்டும் வகையில் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில்  மாணவர் தற்கொலைகள் 6,654-லிருந்து 13,044 வரை உயர்ந்துள்ளது.

மீள்பதிவு | வ.உ.சி : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் 150-வது பிறந்தநாள் | மின்னிதழ்

நாட்டின் கேந்திரமான கட்டமைப்புகளை பன்னாட்டு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து, நாட்டை மறுகாலனி ஆதிக்கத்திற்கு கொண்டு செல்லத் துடிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதுதான் வ.உ.சி-க்கு நாம் செய்யும் கைமாறு

ஹரியானா: பசுவின் பெயரில் நடக்கும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முதல்வர் சைனி

ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, "கிராம மக்கள் பசுக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இது போன்ற விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியவந்தால், அவர்களை யாரால் தடுக்க முடியும்?" என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

“புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெறு” | மதுரை அரங்கக்கூட்டம் | செய்தி – புகைப்படம்

நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் உழைக்கும் மக்களுக்கான தண்டனைகளை அதிகப்படுத்துகிறது. போலீசிற்கு அதிக அதிகாரம் வழங்குகிறது. காலனிய கால சட்டங்களை நீக்குவதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

லடாக்கில் புதிய மாவட்டங்கள்: மக்களை ஏமாற்ற முடியாது

தங்கள் அடிப்படை கோரிக்கைகளுக்கு முரணான இருக்கும் அனைத்து நபர்கள், கட்சிகள், இயக்கங்களையும் லடாக் மக்கள் புறக்கணிக்கிறார்கள்.

ஜெர்மனி தேர்தலும் பாசிஸ்டுகளின் வளர்ச்சியும்

"1949க்கு பிறகு ஒரு வெளிப்படையான தீவிர வலதுசாரி கட்சி மாநிலத் தேர்தல்களில் பலமான சக்தியாக இருப்பது இதுவே முதல்முறையாகும். இது பெரும்பாலான மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது" என்று கிரீன்ஸ் கட்சியின் தலைவர் ஓமிட் தெரிவித்தார்.

உ.பி: அடுத்தடுத்து வெளியாகும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்

கோட்வாலி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுமியை, அதே பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றும் பங்கஜ் மற்றும் அமித் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா: பசு மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி காவிக் குண்டர்கள் வன்முறை

"நாங்கள் பஜ்ரங் தள்ளுக்கு ஒரே ஒரு ஃபோன் போட்டால் வந்து உன்னைத் துண்டு துண்டாக வெட்டிப் போடுவார்கள். நாங்கள் போய் உன் மகளைக் கூட்டு வன்புணர்வு செய்து விடுவோம்!" என்றெல்லாம் மிரட்டி உள்ளது காவிக் கும்பல்.

“புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெறு” | கோவை அரங்கக்கூட்டம் | செய்தி – புகைப்படம்

இந்த பாசிச கும்பலின் அரசைச் செயல்பட விடாமல் தடுக்க வேண்டும். வாகன விபத்து சட்டத் திருத்தத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் நடத்திய போராட்டம் போல ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் வேண்டும். அதைத் தமிழ்நாடு செய்ய வேண்டும்.

அங்கோலா: தங்கமும் வெள்ளியும் பட்டினியும் வறுமையும்

கிராமப்புற வாழ்வே மொத்தமாகச் சீர்குலைக்கப்பட்டு கிராமப் பொருளாதாரமே அழிக்கப்பட்டு விட்டது. இப்போது உணவுப் பொருட்களுக்காக இறக்குமதியைச் சார்ந்திருக்கும் அவல நிலை தோன்றி நிலைப்பெற்று விட்டது.

அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு உரிய ஊதியம் வேண்டும்: மூட்டா, ஜாக் – ஆக்ட் பேரணி

பணிமேம்பாடு ஆணை வழங்கப்பட்ட பின்னரும் கூட அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படாமல் அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்களை வஞ்சிப்பது முற்றிலும் நியாயமற்றது.

வனநிலத்தை ஆக்கிரமித்து அனல் மின்நிலையம் கட்டிவரும் அதானி குழுமம்

ஒன்றிய மோடி அரசும் உத்தரப்பிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசும் மிர்சாபூர் வனப்பகுதியில் அதானி குழுமம் அனல் மின் நிலையம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 395 ஹெக்டேர் வனப்பகுதி அல்ல என்று வாதிட்டு வருகின்றன.

வெனிசுலா: அமெரிக்காவின் சதிகளை முறியடித்து முன்னேறும் மதுரோ ஆட்சி

தங்களது பல்வேறு சதித்திட்டங்களையும் மீறித் தேர்தல் வெற்றிகரமாக நேர்மையாக நடந்து முடிந்து மதுரோ தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டதை அமெரிக்க மேலாதிக்க கும்பலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஹரியானா: விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட வினேஷ் போகத்

"உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறேன். நம் உரிமைக்காக நாம் நிற்க வேண்டும், நமக்காக வேறு யாரும் வரப்போவதில்லை" என்று வினேஷ் போகத் பேசினார்.