privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by சாக்கியன்

சாக்கியன்

சாக்கியன்
63 பதிவுகள் 0 மறுமொழிகள்

விழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

2
ஆசையாகப் பெற்று, பார்த்துப் பார்த்து வளர்த்த ஒரு பெண் குழந்தையின் வாயில் அவளின் தந்தையே நஞ்சைப் புகட்டுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே – பாசிச பாஜக !

1
தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும் அந்நியர்களே என்பதுதான் இந்துத்துவா கொள்கை. அதைத்தான் இந்த சட்ட திருத்தத்தில் இருந்து ஈழத் தமிழர்களை விலக்கி இருப்பது நிரூபிக்கிறது.

கைலாசா : நித்தியானந்தா உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரம் !

3
ஆர்.எஸ்.எஸ் கும்பல் பல்லாண்டுகளாக முயன்றும் இந்தியாவில் இன்னமும் முழுமை பெற்று விடாத அவர்களின் “இந்து ராஷ்டிர” திட்டத்தை நித்தியானந்தா “ஜஸ்ட் லைக் தட்” நிறைவேற்றி முடித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் தீண்டாமை சுவர் : இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் – நம் மனசாட்சியை உலுக்க ?

6
ஒவ்வொரு முறை தீண்டாமைச் சுவர் குறித்த செய்திகள் வெளியாகி கடும் போராட்டங்களுக்குப் பின் அது இடிக்கப்பட்ட பின் இதுவே கடைசி தீண்டாமைச் சுவராக இருக்கும் என நமக்கெல்லாம் ஒரு சுயதிருப்தி ஏற்பட்டு விடுகிறது.

சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

18
போர் உச்சத்தில் இருந்த போது இலங்கை சென்ற சீமானுக்கு முனியாண்டி விலாஸ் மெனுகார்டில் கூட இல்லாத அயிட்டங்களை புலிகள் சமைத்து பறிமாரி இருக்கின்றனர் - அதுவும், அண்ணன் சாப்பிடுவதை தலைவர் பிரபாகரனே மேற்பார்வை பார்த்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு !

10
பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு போய்விட்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பெண்கள் செய்ததும் தவறு என்கிறார் பாக்கியராஜ்

ஆண்ட பரம்பரையே நீ ஆம்பிள்ளையா ? குருமூர்த்திக்கு என்ன பதில் !

5
காலில் விழுவதாக இருந்தாலும் கூட ஒரு பாப்பாத்தியின் காலில் விழுவது தான் ஆண்ட பரம்பரைகளின் ஆண்மைக்கு அழகு என்பது குருமூர்த்தியாரின் சித்தம்.

400 இந்து கோவில்களை புனரமைக்கும் பாகிஸ்தான் அரசு !

1
சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் என்பது கிறுக்குப் பிடித்த முல்லாக்களால் நடத்தப்படும் ஒரு தாலிபானிய தேசம் என்று இத்தனை ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்த பிரச்சாரங்களை புஸ்வாணமாக்கி உள்ளார் இம்ரான் கான்.

ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?

9
நீதிக்கான குரல்களை நாம் தெருவில் இறங்கி எழுப்புவோம் தமிழர்களே. அந்தப் பெண் நம்மை நம்பித் தான் வந்தாள். அவளின் கொலைக்கு நீதி வாங்க வேண்டியது நமது கடமை தான்.

எடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை !

0
ஜனநாயகத்தின் மீதும், சமூகத்தின் மீதும் கொஞ்சமேனும் அக்கறை உள்ளவர்கள் இந்த அயோக்கியத்தனத்த்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு

1
சென்னையின் காற்று மாசுபாடு குறித்து ஊடகங்களில் பெரியளவில் விவாதங்கள் எழாமல் இருப்பது மற்றும் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் அரசுத் துறைகளும் இப்பிரச்சினை குறித்து பாராமுகமாகவே உள்ளனர்.

அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் !

7
நமது மாமாக்களும் மாமிகளும் கருவாட்டை கடித்துக் கொண்டு பஞ்சாமிர்தம் சாப்பிடத் துணிவாணேன்? அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசம் குறித்து சில கேள்விகள்.

அரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு !

3
மருத்துவர்கள் போராட்டத்தின் நியாமான காரணங்களைப் புறக்கணித்து, அவர்கள் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தும் வேலையை செய்கிறது தமிழக அரசு.

குழந்தை சுஜித்: ஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் !

2
நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பத்தை வைத்துள்ள நாட்டில் எண்பது அடி ஆழத்தில் மாட்டிக் கொண்ட குழந்தையைக் காப்பாற்றும் தொழில்நுட்பம் இல்லை என்பதே இந்தியாவின் எதார்த்தம்.

மதுவால் பள்ளி மாணவி தற்கொலை : யார் குற்றவாளி ?

1
சேலம் அருகே ஆசிரியர்கள் இல்லாத வேளையில் ஒரு வகுப்பறையில் 5 மாணவிகள் மட்டும் கூடி கேக் வெட்டி பீர் பாட்டிகளோடு பிறந்தநாள் கொண்டாடங்களில் ஈடுபட்டுள்ளனர்.