Monday, October 27, 2025

பாசிச ஜெயாவை முறியடிப்போம் ! புதுவையில் ஆர்ப்பாட்டம் !

3
புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் இன்று மாலை 05.30 மணிக்கு முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில் கருத்துரிமை பறிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

பாடு அஞ்சாதே பாடு – தாலியறுக்கும் டாஸ்மாக்கை மூடும் வரை பாடு !

9
போதை தெளிய தமிழனுக்கு பாட்டு ஒண்ணு பாடினதுக்கு தேசத்துரோக வழக்கெதற்கு, தேடித்தேடி கைது எதற்கு, எங்க பாட்டை நிறுத்த முடியாது, வாய் பூட்டு போட முடியாது
கோவன் மகஇக

தோழர் கோவன் கைது – இந்தியா முழுவதும் கண்டனங்கள்

14
"சும்மா பேசியதற்காக நரேந்திரா தபோல்கர், பன்சாரே கொல்லப்பட்டார்கள், சும்மா எழுதியதற்காக கல்பர்கி கொல்லப்பட்டார், இதோ பாடலைப் பாடியதற்காக கோவன் சட்டவிரோத கைது"

மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது !

16
டாஸ்மாக் கடைகளை மூடுமாறு பாடியதற்காக ம.க.இ.க தோழர் கோவன் திருச்சியில் கைது. 124 ஏ தேசத் துரோக நடவடிக்கை பிரிவின் கீழ் வழக்கு!

புதுதில்லி : மாணவர்கள் மீது மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல் !

2
27-10-2015 அன்று யு.ஜி.சி வளாகத்திற்கு முன்பாக போராடிய மாணவர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட தாக்குதலில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

கருப்பு மை மிரட்டல் – காவி ரவுடிகளை எதிர் கொள்வது எப்படி ?

2
தாலி குறித்த விவாதத்தில் வானரங்கள் வகை தொகையே இன்றி அட்டூழியங்கள் செய்தாலும் ஒரு பத்திரிகை நிர்வாகம் என்ற முறையில் கூட புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எள்ளளவும் கோபமோ, தார்மீக உணர்வோ வரவில்லை.

மக்கள் அதிகாரம் – புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

1
சி.ஐ.டி ராஜாராம் தோழர்களின் பெற்றோர்களை சந்தித்து "மக்கள் அதிகாரம் அமைப்பில் இருந்தால், அரசு வேலை கிடைக்காது" என்று கூறியுள்ளார். பெற்றோர்கள், "அமைப்பில் சேராமல் இருந்தால் அரசு வேலை கிடைத்துவிடுமா?" என்று எதிர்க்கேள்வி கேட்டுள்ளனார்.

விஷ்ணுபிரியா மரணம் – கடலூரில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

0
இந்த அரசுக் கட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது என்று எமது மக்கள் அதிகாரம் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் அரசுக்கு உள்ளேயே இருந்து உயர்பொறுப்பில் உள்ளவர்களே வாழ்வா? சாவா? என்று போராடி கொண்டிருக்கின்றனர்.

பாலாறு மணல் கொள்ளை – தட்டிக் கேட்டால் சிறை

0
"இனி போராட மாட்டேன்" என்று சொன்னவர்களை வெளியே விட்டுவிட்டு "போராடியது சரிதான்" என்று கூறிய 20 பேரை மட்டும் தனியாக பிரித்து வைத்து கொடூரமாக அடித்துள்ளனர்.

மூடு டாஸ்மாக்கை – அதிரையில் மக்கள் அதிகாரம் போராட்டம்

0
"அதிகாரிகளை நம்பி நமது வாழ்க்கையை காப்பாற்றவும், டாஸ்மாக்கையையும் மூட முடியாது. மக்கள் அதிகாரத்தால்தான் டாஸ்மாக்கை மூட முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்"

தஞ்சை, தருமபுரி, கருவேப்பிலங்குறிச்சி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்கள்

0
தமிழகத்தில் மிகப் பெரிய தி.மு.க, பா.ம.க, வி.சி.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதிகப்படியான உறுப்பினர்களை வைத்துக்கொண்டு உங்கள் பலத்தால் முதலில் டாஸ்மாக் கடையை மூடிக்காட்ட வேண்டியதுதானே? ஏன் மூடவில்லை?

கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா கொலைகளும்-கொலைகாரர்களும்

0
ஆதிக்க சாதி வெறியர்களை பாதுகாக்கும் போலிசுக்கும் நீதி மன்றத்திற்கும் மக்களை பாதுகாக்கும் அருகதை கிடையாது!

தனியார் சாராயக் கடையை மூடு! தேனி முற்றுகைப் போராட்டம் !!

0
அரசு சாராயக்கடையை மட்டுமல்ல, இனி தனியார் சாராயக்கடையை பாதுகாப்பதும் எங்கள் வேலைதான் என நிரூபித்திருக்கிறது அம்மா போலிசு!

மூடு டாஸ்மாக்கை – காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்

0
குடி போதையில் கெட்ட குடும்பம் கோடிகளை தாண்டுது; சாராயம் தான் கொள்கையென அரசாங்கம் சொல்லுது ! பொறுக்கி செய்யும் வேலையெல்லாம் அரசாங்கம் செய்யுது; இத பொறுப்போட செய்வதற்கே அதிகார வர்க்கம் இருக்குது.

மூடு டாஸ்மாக்கை – ஆவுடையார்கோவிலில் திரண்ட மக்கள்

0
ஆர்ப்பாட்ட நாளன்று மாலை 4.00 மணியிலிருந்து ஆவுடையார்கோவிலைச் சுற்றியிருக்கும் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் டெம்போவிலும், வேனிலும் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த குவியத் தொடங்கினார்கள்.

அண்மை பதிவுகள்