சாலையைப் போடு ! டாஸ்மாக்கை மூடு ! கருவேப்பிலங்குறிச்சி போராட்டம் !
ஆளும் அருகதையற்ற அதிகாரிகள் செய்ய மாட்டார்கள்! இனி மக்கள்தான் அதிகாரத்தை கையிலெடுத்து செயல்படுத்த வேண்டும்!! மாபெரும் ஆர்ப்பாட்டம் 07-10-2015 புதன், மாலை 4 மணி, கருவேப்பிலங்குறிச்சி
ஃபேஸ்புக் முதலாளி மார்க் கையில் மோடி அழுக்கு ! படங்கள் !!
நாங்கள் திருவாளர் சக்குக்கு பியூரெல் கிருமி நாசினி குப்பிகளை அனுப்ப முடிவு செய்தோம். ஆனால் கழுவ வேண்டிய ரத்தக்கறையோ ஏராளம். எனவே மேலும் சில குப்பிகளை அனுப்ப முடிவு செய்தோம்.
அதிகாரிகள் என்ன ஆண்டைகளா ? – வேதாரண்யம் மக்கள் போராட்டம்
"எழுதிக்கொடுத்ததையே செய்யாத இவர்கள் வாய்மொழியாகச் சொல்வதைச் செய்ய மாட்டார்கள். போராட்டத்தை தொடரலாமா, வேண்டாமா" என்று கேட்டதும் மக்கள் "போராட்டத்தைத் தொடருவோம்" என்றனர்.
மக்கள் அதிகாரம் : சட்டமன்ற முற்றுகை !
டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என்று ஒரு அமைச்சர் வெட்கமில்லாமல் சொல்கிறார். கள்ளச்சாராயம் தடுக்கமுடியாத ஒன்று என சொல்வதற்கு எதற்கு முதல்வர்? எதற்கு அமைச்சர்? எதற்கு அரசு?
அமெரிக்காவை அதிர வைத்த மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !
மோடியை ஆரத்தழுவி கைகுலுக்கிய ஃபேஸ்புக் முதலாளி மார்க்கையும் மக்கள் விட்டு வைக்கவில்லை. “மார்க் உங்கள் கைகளை கழுவுங்கள்” என்று கிருமி நாசினி பாட்டில்களை அவருக்கு அனுப்பி வருகின்றனர்.
மூடு டாஸ்மாக்கை ! சட்டமன்றம் முற்றுகை – ஆவுடையார் கோவில் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக்கை மூடு! மக்கள் அதிகாரத்தை நிறுவு! - சென்னையில் பேரணி சட்டமன்ற முற்றுகை 29-09-2015 காலை 11 மணி. ஆவுடையார்கோவிலில் ஆர்ப்பாட்டம் மாலை 4 மணி
நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசுவது குற்றமா ?
14 வழக்கறிஞர்களின் தற்காலிக நீக்கம், மதுரை வழக்கறிஞர் சங்கத்தைக் காலி செய்யும் உத்தரவு, பல்வேறு சங்கங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை எதிர்த்து தமிழகம் முழுவதும் 28-09-2015 அன்று நீதிமன்ற புறக்கணிப்பு.
குடி ஆட்சி காக்கும் தடி ஆட்சி !
தமிழக அரசும் நீதிமன்றங்களும் "சாராய பாட்டிலைப் பொதுச்சொத்தாகவும், ஊத்திக் கொடுப்பதை அரசுப் பணியாகவும்" அறிவிக்கும் அளவிற்குத் துணிந்திருப்பது, அரசு இயந்திரம் முழுவதும் எதிர்நிலை சக்தியாக மாறியிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
டாஸ்மாக்கை மூட தீர்வுதான் என்ன? நாகர்கோவில் கருத்தரங்கம்
நாள் : 24-09-2015 நேரம் : மாலை 4.00 மணி இடம் : ஈடன்ஸ் ஹால், டெரிக் சந்திப்பு To வாட்டர் டேங்க் ரோடு, நாகர்கோவில்
என்.எல்.சி தொழிலாளர் போராட்டம்: பின்னடைவு உணர்த்தும் உண்மைகள் !
நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி என சுரங்கத் தொழிலாளிகள் இருவேறு சங்கங்களாக பிரிந்து கிடப்பதை ஒன்றுபடுத்த தவறியது பின்னடைவுக்கான முக்கிய காரணமாகும்.
ஊழல் நீதிபதிகளை எதிர்த்தால மத்திய போலிசு படை !
ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் நீதிமன்றப் பாசிசம்! ஆர்ப்பாட்டம் நாள்:16.09.2015 புதன் இடம்:ஆவின் முன்பு, உயர்நீதிமன்றம்,சென்னை. அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் – தமிழ்நாடு
வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்கும் தமிழக அரசு !
டாஸ்மாக் போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சி குட்ஷெட் வேலை நிறுத்தம், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம், கரூர் மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு, கடலூர், குடந்தை ஆர்ப்பாட்டம் - செய்தி,புகைப்படங்கள்.
மதுரை பேரணியில் ஊழல் நீதிபதிகள் பட்டியல் வெளியானது !
ஊழல் அதிகாரிக்கும், ஊழல் அமைச்சருக்கும் சிறை உண்டு! ஊழல் நீதிபதிக்கு ----- சிறை எங்கே?
டாஸ்மாக்கை தடை செய்த மேலப்பாளையூர் – நேரடி ரிப்போர்ட்
சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.
மதுரையில் நீதித்துறை ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
"நீதித்துறை ஊழலே அனைத்து ஊழலின் பாதுகாவலன்" மதுரையில் நீதித்துறை ஊழல் ஒழிப்புப் பேரணி - ஆர்ப்பாட்டம் 10-09-2015 வியாழன் காலை 10.00 மணி.
























