பெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் – நேரடி ரிப்போர்ட்
"எங்க ஊரு தண்ணிய நாங்க தான் குடிக்கமுடியல. நீங்களாச்சும் குடிச்சுக்கோங்கடா" வெறுமையான சிரிப்புடன் ஆற்றாமை, கோபம், விரக்தி கலந்து வெளிவந்த இந்த வார்த்தைகளை கேட்ட பிறகு எதுவும் பேசமுடியவில்லை.
ஷெல் நிறுவனத்தை எதிர்த்து அமெரிக்காவில் வேலை நிறுத்தம்
ஷெல்லுக்கு பின்னே இருப்பது தரம், சேவை, நம்பிக்கை என்று இனியும் ஏமாறலமா? முக்கிய ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வரவில்லை, வராது என்பதைப் பார்த்தால் இந்த ஏமாற்றுதலின் வீரியத்தை புரிந்து கொள்ளலாம்.
சட்டக் கல்லூரி இடமாற்றம் – கார்ட்டூன்
சென்னையை 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றும் அரசு நடைமுறை
ஃபாக்ஸ்கான் பயங்கரவாதம் – நேரடி ரிப்போர்ட்
வெளிநாட்டுலருந்து வந்து இங்க ஆதிக்கம் செலுத்த கம்பெனிகாரனுக்கு உரிமை இருக்கு. இந்தியாவுலய பொறந்த எங்களுக்கு வேலூர் ஜெயிலா? விடமாட்டோம்! எதிர்த்து போராடுவோம்!
டி.சி.எஸ் ஆட்குறைப்பு – ஜெர்மனியிலிருந்து ஒரு கடிதம்
ஜெர்மனியில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போதே நீங்கள் அந்த கம்பெனியின் தொழிற்சங்கத்தில் தன்னாலயே இணைந்து விடுவீர்கள் மற்றும் உங்களுக்கு ஓட்டு உரிமையும் உண்டு.
பேருந்து தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !
குற்றவாளி ஜெயலலிதாவுக்காக நான்கு நாட்கள் பேருந்து நிறுத்தத்தை அங்கீகரித்த ஊடகங்கள் தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு எதிராக செயல்படுவதை இனம் காண்போம்
மணிப்பூரில் தொடரும் ஐரோம் சர்மிளாவின் போராட்டம்
“நாங்கள் அரசுக்கு எதிராக போரிடும் புரட்சியாளர்கள் எங்கள் வீட்டில் நடந்து போவது போல கற்பனை செய்வேன்.'' என்று நினைவு கூர்கிறார், ஐரோம் சர்மிளா. மணிப்பூரில் இராணுவத்தின் இருப்பை உணராத குடும்பமே இல்லை.
பா.ஜ.க. அரசைப் பணிய வைத்த ராஜஸ்தான் பள்ளி மாணவிகள்
அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால், இராஜஸ்தான் பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டத்தைப் போல நாடெங்குமே நடத்த வேண்டும்.
முப்பதாம் ஆண்டில் போபால் படுகொலை – துரோகத்தின் விலை
ஏழை நாடுகளை குண்டு போட்டு தாக்கும் அமெரிக்கா ஆண்டர்சனை பயங்கரவாதியாக கருதவில்லை. இந்தியாவும் அப்படி வலியுறுத்துவில்லை. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் பாமர இந்திய மக்கள்தானே?
அமெரிக்க அநீதி மன்றத்தை எதிர்த்து கருப்பின மக்களின் போர் !
தீர்ப்பு வெளியானவுடன் பெர்குசன் நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கருப்பின மக்கள் போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையில் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
துருக்கி அரசை அச்சுறுத்தும் இணைய போராளிகள்
ரெட் ஹேக் குழுவினரோ அரசின் குண்டாந்தடிகள் தம்மைத் தேடியலைவதைப் பற்றி கொஞ்சமும் கவலையின்றி யானையின் காதில் புகுந்த செவ்வெறும்பைப் போல் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் மோடியை எதிர்த்து போராட்டம்
அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில், 'மோடி உங்கள் கரங்களில் ரத்தம் தோய்ந்திருக்கிறது', 'பொய் ஒருபோதும் உண்மையாகாது', 'தவறு எப்போதும் சரியாகாது', 'தீமை நல்லதாக மாறாது' என்று எழுதப்பட்டிருந்தன.
கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாக சாதி ஒழிப்பு மாநாடு
"சாதி மறுப்பு திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு மாநாடு" என்ற தலைப்பில் திருச்சி ரோசன் மஹாலில் நடைபெற்ற மாநாட்டில் 68 அமைப்புகள், 66 பேச்சாளர்கள் பங்கேற்ற 6 அமர்வுகளில் 150 பார்வையாளர்கள் (இறுதிவரை) கலந்து கொண்டனர்.
வீடு கட்டுவோம் – தடுத்தால் தடுப்பவனுக்கு பாடை கட்டுவோம்
இந்த போராட்டத்தின் துவக்கத்தில் மக்களிடம் ஒருவித அஞ்சும் போக்கு இருந்தது. ஆனாலும் போராட்டத்தின் தன்மையையும் நோக்கத்தையும் தனியாக எடுத்து விளக்கிய பிறகு தைரியமடைந்த அவர்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள்.
டாஸ்மாக்கை மூடு – டாஸ்மாக் ஊழியர் போராட்டம் !
தமிழக மக்களை ஒட்டு மொத்தமாக சீரழித்து வரும் டாஸ்மாக் எனும் குடி போதையை ஒழிக்க அதை விற்பனை செய்யும் ஊழியர்களே முன் வந்து போராடுவது அரிதினும் அரிதான விசயம்.






















