ஓசூர் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு : மக்கள் அதிகாரம் நேரடி நடவடிக்கை
அன்று முதல் இன்றுவரை மக்களிடம் செல்போன், தொழில் நுட்பம் போன்ற அம்சங்களில் மாற்றங்கள் வந்திருந்தாலும், ஜனநாயகம் என்பது வரவே இல்லை. இத்தனை ஆண்டுகளில் போலீசையும் அதிகாரிகளையும் எதிர்த்து இந்தப் பகுதியில் ஒரு போராட்டம் நடந்திருக்கிறது எனில் அது மக்கள் அதிகாரத்தின் போராட்டம்தான்.
டாஸ்மாக்கை மூடு – ஒரு காந்தியவாதி ‘தீவிரவாதி’யான கதை !
“அய்யா, நீங்க காந்திய சிந்தனைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மக்கள் அதிகாரம் அமைப்போ டாஸ்மாக்கை மூடு அல்லது மக்களே உடைப்பார்கள் என்று அரசாங்கத்திற்கு சவால் விடுகிறது.. நீங்கள் இந்த அமைப்பில் இணைந்து போராடி சிறை சென்றுள்ளீர்கள். கேட்கவே கொஞ்சம் முரணாக இருக்கிறதே?”
நீதிபதிகள் ஆண்டைகளா ? திருச்சி பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள் !
நீதிபதிகள் ஆண்டைகளா ? அவர்களின் அடிமைகளா நாம் ? - திருச்சியில் பொதுக்கூட்டம் 12-08-2016 வெள்ளிகிழமை மாலை 5 மணியளவில் உறையூர் கடைவீதியில் நடைபெறவுள்ளது. மக்கள் அதிகாரத்தின் இக்கூட்டத்திற்கு அனைவரும் அலை கடலென வாரீர்.
போயஸ் தோட்டத்துல டாஸ்மாக் வைக்கலாமே ? – வீடியோ
சாராயம் குடிச்சி செத்தவன் சாவுக்கெல்லாம் யாரு காரணம்? அந்த சாவுக்கெல்லாம் கலெக்டர், டி.எஸ்.பி, எஸ்.பி மேல எப்.ஐ.ஆர் போடனும்- மேலப்பாளையூர் நந்தகுமார் நேர்காணல் வீடியோ!
நீதிபதிகள் ஆண்டைகளா ? – ஆகஸ்டு 12 திருச்சியில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்
நீதிபதிகள் யாரும் ஆண்டைகளும் அல்ல! மக்கள் யாரும் அவர்களின் அடிமைகளும் அல்ல! பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சி திருச்சிக்கு வாரீர்!
நாள்: 12.08.2016 வெள்ளி மாலை 5 மணி இடம்: பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, உறையூர், திருச்சி
திருச்சியில் திருட்டு டாஸ்மாக் – ம.க.இ.க நேரடி நடவடிக்கை
தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இதே போன்று தான் அரசியல் ரவுடிகளும், காவல் துறையும் சேர்ந்து கள்ளத்தனமாக டாஸ்மாக் சரக்குகளை விற்பனை செய்கின்றனர். படிப்படியாக மதுவிலக்கு என்று ஜெயலலிதா கூறுவது போங்காட்டம், மக்களிடையே அம்பலப்பட்டு நிற்கிறது ஜெயா அரசு.
தேவர்கண்ட நல்லூர் டாஸ்மாக் முற்றுகை ! பெண்கள் குழந்தைகள் கைது !
சாராயக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்க காவல் துறையின் உயர் மட்ட அதிகாரிகள் முதல் கீழ்நிலை காவலர்கள் வரை சிரத்தையுடன் பணிபுரிவதைப் பார்த்த பெண்கள் காரித்துப்பினர், இந்த அரசு டாஸ்மாக்குக்கு பாதுகாப்புக் கொடுத்து மக்களிடையே அம்பலப்பட்டுப்போய் அசிங்கப்பட்டு நின்றது.
குடி – போராட்டம் – சிறை : வேல்முருகனின் கதை
"பழைய கூட்டாளிங்க திரும்ப குடிக்க வச்சிருவாங்களோன்னு பயமா இருக்கு… ஆனா இனிமே நான் சத்தியமா குடிக்க மாட்டேன் சார்.. இப்ப நான் மத்தவங்க கிட்டயும் குடிக்காதீங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்…”
தேவர்கண்டநல்லூர் டாஸ்மாக்கை மூடு – தூசி தொழிலாளர் போராட்டம் : களச் செய்திகள்
15 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகம் இந்த டாஸ்மாக்கை மூடவில்லை என்றால் நாங்களே களத்தில் இறங்கி டாஸ்மாக்கை மூடுவோம் என்று கெடுவிதித்துவிட்டு வந்தனர். 15 நாள்கள் கடந்தும் மூடாததால் வரும் 31-07-2016 மூடும்வரை முற்றுகை அறிவித்து தொடர் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.
தலித் இளைஞர் மீது கொங்கு சாதியினரின் கொலைவெறி தாக்குதல் !
ஈஸ்வரன், தனியரசு, யுவராஜ் போன்ற காலிகளால் அமைப்பாக்கப்படும் சாதி வெறியை எதிர்க்காமல் கொங்கு மண்டலத்தில் ஒரு சாதி வெறிக்கலவரத்தை தடுக்க முடியாது.
டாஸ்மாக் – பாலியல் வன்முறை : திருச்சி கூட்ட உரைகள்
"மருத்துவர் ஐயா சென்னியப்பன் பேசியதை இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவிற்கு அனுப்பி வைக்கவேண்டும். அப்போதாவது தமிழர்களின் இதயத்தை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறோம் என உணரட்டும்"
செங்கம் தாக்குதல் – மாணவர் லெனின் தற்கொலை : களச்செய்திகள்
செங்கம் போலீசு தாக்குதலைக் கண்டித்து தஞ்சை ஆர்ப்பாட்டம். மதுரை மாணவர் லெனின் தற்கொலைக்கு காரணமான பாரத ஸ்டேட் வங்கியைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம். கீழைக்காற்று பதிப்பகம் பங்கேற்கும் புத்தகக் கண்காட்சிகள். களச்செய்தி தொகுப்பு
ஒன்பதாம் ஆண்டில் வினவு
குமரி முதல் சென்னை வரை டாஸ்மாக்கை மூடும் இந்த வலிமையான இயக்கத்தில் அடக்குமுறைக்கு அஞ்சாத எமது தோழர்களின் வழியில் வினவும் தொடர்ந்து பயணிக்கும்.
செங்கம் போலீசு காட்டுமிராண்டித்தனம் மற்றும் களச் செய்திகள்
தோற்றுப் போய் திவாலாகி, மக்கள் விரோதமாக செயல்படும் காவல்துறை உட்பட அரசுக் கட்டமைப்பை தகர்த்திடுவோம்! தட்டிக் கேட்கவும், நிர்வகிக்கவும் அதிகாரமுள்ள மக்கள் அதிகார அமைப்புகளை கட்டியமைப்போம்
நந்தினியைக் கொன்ற டாஸ்மாக்கை மூடு – மக்கள் போராட்டம்
அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு அணிதிரள்கிறது பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம் பகுதி. அவர்களின் குரல் சொல்வது இதையே, மீண்டும் தொடருவோம், மூடப்பட்ட கடை திறக்கப்பட்டால்! மீளாமல் தொடருவோம் பாதுகாப்பு அளிக்கப்பட்ட கடை நிரந்தரமாக மூடும் வரை!