Saturday, July 5, 2025

தெரசா – நரகத்தின் தேவதை

2
ஏழைகளுக்கு ஆத்தும சுகம் - பணக்காரர்களுக்கு சரீர சுகம் மரண வியாபாரிகளிடம் நன்கொடை வசூல் - மறுகன்னத்தைக் காட்டச்சொல்லி ஏழைகளுக்கு உபதேசம், திருடர்களிடம் வசூலித்த காசில் பறி கொடுத்தவர்களுக்கு நல்லொழுக்க போதனை!

விருத்தாசலம் அரசுப் பள்ளியில் ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ் !

1
"யோகா என்ற பெயரில் இந்து மதவாத அமைப்புகள் பெரியார் பிறந்த பூமியில் காலூன்ற விடமாட்டோம்" என்று எச்சரித்து தடுத்து நிறுத்தினோம். "யோகா பயிற்சி மீண்டும் நடைபெற்றால் எங்கள் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் தொடரும்" என்று அனைத்து கட்சி நிர்வாகிகளும் எச்சரித்தனர்.

தோழர் மணிவண்ணனுக்கு சிவப்பஞ்சலி !

2
மக்கள் கலை இலக்கியக் கழக்தின் துவக்க காலத்திலிருந்து செயல்பட்டு வந்த தோழர் மணிவண்ணன் திங்கள் 22.08.2016 அன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு எமது சிவப்பஞ்சலி!

திருச்சி : தடையை மீறி நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டம்

1
இது ஜனநாயக நாடு மக்களுக்கான எல்லா உரிமைகளும் உள்ளது என வாய்க்கிழிய பேசுகின்றனர். ஆனால் சாதாரண பேச்சுரிமை, கருத்துரிமை கூட கிடையாது. நம் உரிமைக்காக நாம் போராடுவதே மிகப்பெரிய குற்றம் என்கின்றனர். இதில் நேரடியாக நீதிமன்றமே தலையிடுகிறது.

உடுமலை : போராட்டத்தை ஆதரித்தால் கைதா ?

0
"கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் உங்கள் கடமையைச் செய்ய வேண்டியதுதானே, மாறாக மக்களுக்காக போராடுபவர்களிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள்"

ஓசூர் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு : மக்கள் அதிகாரம் நேரடி நடவடிக்கை

1
அன்று முதல் இன்றுவரை மக்களிடம் செல்போன், தொழில் நுட்பம் போன்ற அம்சங்களில் மாற்றங்கள் வந்திருந்தாலும், ஜனநாயகம் என்பது வரவே இல்லை. இத்தனை ஆண்டுகளில் போலீசையும் அதிகாரிகளையும் எதிர்த்து இந்தப் பகுதியில் ஒரு போராட்டம் நடந்திருக்கிறது எனில் அது மக்கள் அதிகாரத்தின் போராட்டம்தான்.

டாஸ்மாக்கை மூடு – ஒரு காந்தியவாதி ‘தீவிரவாதி’யான கதை !

1
“அய்யா, நீங்க காந்திய சிந்தனைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மக்கள் அதிகாரம் அமைப்போ டாஸ்மாக்கை மூடு அல்லது மக்களே உடைப்பார்கள் என்று அரசாங்கத்திற்கு சவால் விடுகிறது.. நீங்கள் இந்த அமைப்பில் இணைந்து போராடி சிறை சென்றுள்ளீர்கள். கேட்கவே கொஞ்சம் முரணாக இருக்கிறதே?”

நீதிபதிகள் ஆண்டைகளா ? திருச்சி பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள் !

1
நீதிபதிகள் ஆண்டைகளா ? அவர்களின் அடிமைகளா நாம் ? - திருச்சியில் பொதுக்கூட்டம் 12-08-2016 வெள்ளிகிழமை மாலை 5 மணியளவில் உறையூர் கடைவீதியில் நடைபெறவுள்ளது. மக்கள் அதிகாரத்தின் இக்கூட்டத்திற்கு அனைவரும் அலை கடலென வாரீர்.

போயஸ் தோட்டத்துல டாஸ்மாக் வைக்கலாமே ? – வீடியோ

2
சாராயம் குடிச்சி செத்தவன் சாவுக்கெல்லாம் யாரு காரணம்? அந்த சாவுக்கெல்லாம் கலெக்டர், டி.எஸ்.பி, எஸ்.பி மேல எப்.ஐ.ஆர் போடனும்- மேலப்பாளையூர் நந்தகுமார் நேர்காணல் வீடியோ!

நீதிபதிகள் ஆண்டைகளா ? – ஆகஸ்டு 12 திருச்சியில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

2
நீதிபதிகள் யாரும் ஆண்டைகளும் அல்ல! மக்கள் யாரும் அவர்களின் அடிமைகளும் அல்ல! பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சி திருச்சிக்கு வாரீர்! நாள்: 12.08.2016 வெள்ளி மாலை 5 மணி இடம்: பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, உறையூர், திருச்சி

திருச்சியில் திருட்டு டாஸ்மாக் – ம.க.இ.க நேரடி நடவடிக்கை

0
தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இதே போன்று தான் அரசியல் ரவுடிகளும், காவல் துறையும் சேர்ந்து கள்ளத்தனமாக டாஸ்மாக் சரக்குகளை விற்பனை செய்கின்றனர். படிப்படியாக மதுவிலக்கு என்று ஜெயலலிதா கூறுவது போங்காட்டம், மக்களிடையே அம்பலப்பட்டு நிற்கிறது ஜெயா அரசு.

தேவர்கண்ட நல்லூர் டாஸ்மாக் முற்றுகை ! பெண்கள் குழந்தைகள் கைது !

0
சாராயக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்க காவல் துறையின் உயர் மட்ட அதிகாரிகள் முதல் கீழ்நிலை காவலர்கள் வரை சிரத்தையுடன் பணிபுரிவதைப் பார்த்த பெண்கள் காரித்துப்பினர், இந்த அரசு டாஸ்மாக்குக்கு பாதுகாப்புக் கொடுத்து மக்களிடையே அம்பலப்பட்டுப்போய் அசிங்கப்பட்டு நின்றது.

குடி – போராட்டம் – சிறை : வேல்முருகனின் கதை

0
"பழைய கூட்டாளிங்க திரும்ப குடிக்க வச்சிருவாங்களோன்னு பயமா இருக்கு… ஆனா இனிமே நான் சத்தியமா குடிக்க மாட்டேன் சார்.. இப்ப நான் மத்தவங்க கிட்டயும் குடிக்காதீங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்…”

தேவர்கண்டநல்லூர் டாஸ்மாக்கை மூடு – தூசி தொழிலாளர் போராட்டம் : களச் செய்திகள்

0
15 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகம் இந்த டாஸ்மாக்கை மூடவில்லை என்றால் நாங்களே களத்தில் இறங்கி டாஸ்மாக்கை மூடுவோம் என்று கெடுவிதித்துவிட்டு வந்தனர். 15 நாள்கள் கடந்தும் மூடாததால் வரும் 31-07-2016 மூடும்வரை முற்றுகை அறிவித்து தொடர் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

தலித் இளைஞர் மீது கொங்கு சாதியினரின் கொலைவெறி தாக்குதல் !

15
ஈஸ்வரன், தனியரசு, யுவராஜ் போன்ற காலிகளால் அமைப்பாக்கப்படும் சாதி வெறியை எதிர்க்காமல் கொங்கு மண்டலத்தில் ஒரு சாதி வெறிக்கலவரத்தை தடுக்க முடியாது.

அண்மை பதிவுகள்